யாத்திராகமம் 4:2
கர்த்தர் அவனை நோக்கி: உன் கையில் இருக்கிறது என்ன என்றார். ஒரு கோல் என்றான்.
Tamil Indian Revised Version
கர்த்தர் அவனை நோக்கி: உன்னுடைய கையில் இருக்கிறது என்ன என்றார். ஒரு கோல் என்றான்.
Tamil Easy Reading Version
தேவன் மோசேயை நோக்கி, “உன் கையில் இருப்பது என்ன?” என்று கேட்டார். மோசே, “இது எனது கைத்தடி” என்றான்.
திருவிவிலியம்
ஆண்டவர் அவரை நோக்கி, “உன் கையில் இருப்பது என்ன?” என்று கேட்டார். ‘ஒரு கோல்’ என்றார் அவர்.
King James Version (KJV)
And the LORD said unto him, What is that in thine hand? And he said, A rod.
American Standard Version (ASV)
And Jehovah said unto him, What is that in thy hand? And he said, A rod.
Bible in Basic English (BBE)
And the Lord said to him, What is that in your hand? And he said, A rod.
Darby English Bible (DBY)
And Jehovah said to him, What is that in thy hand? And he said, A staff.
Webster’s Bible (WBT)
And the LORD said to him, What is that in thy hand? And he said, A rod.
World English Bible (WEB)
Yahweh said to him, “What is that in your hand?” He said, “A rod.”
Young’s Literal Translation (YLT)
And Jehovah saith unto him, `What `is’ this in thy hand?’ and he saith, `A rod;’
யாத்திராகமம் Exodus 4:2
கர்த்தர் அவனை நோக்கி: உன் கையில் இருக்கிறது என்ன என்றார். ஒரு கோல் என்றான்.
And the LORD said unto him, What is that in thine hand? And he said, A rod.
| וַיֹּ֧אמֶר | wayyōʾmer | va-YOH-mer | |
| אֵלָ֛יו | ʾēlāyw | ay-LAV | |
| יְהוָ֖ה | yĕhwâ | yeh-VA | |
| מַזֶּה | mazze | ma-ZEH | |
| בְיָדֶ֑ךָ | bĕyādekā | veh-ya-DEH-ha | |
| וַיֹּ֖אמֶר | wayyōʾmer | va-YOH-mer | |
| מַטֶּֽה׃ | maṭṭe | ma-TEH |
இணை வசனம்
Exodus 4:17
இந்தக் கோலையும் உன் கையிலே பிடித்துக்கொண்டுபோ, இதனால் நீ அடையாளங்களைச் செய்வாய் என்றார்.
Exodus 4:20
அப்பொழுது மோசே தன் மனைவியையும் தன் பிள்ளைகளையும் கழுதையின் மேல் ஏற்றிக்கொண்டு, எகிப்து தேசத்துக்குத் திரும்பினான்; தேவனுடைய கோலையும் மோசே தன் கையிலே பிடித்துக்கொண்டுபோனான்.
Genesis 30:37
பின்பு யாக்கோபு பச்சையாயிருக்கிற புன்னை, வாதுமை அர்மோன் என்னும் மரங்களின் கொப்புகளை வெட்டி, இடையிடையே வெண்மை தோன்றும்படி, பட்டையை உரித்து,
Leviticus 27:32
கோலின் கீழ்ப்பட்ட ஆடுமாடுகளிலே பத்தில் ஒரு பங்காகிறதெல்லாம் கர்த்தருக்குப் பரிசுத்தமானது.
Psalm 110:2
கர்த்தர் சீயோனிலிருந்து உமது வல்லமையின் செங்கோலை அனுப்புவார்; நீர் உம்முடைய சத்துருக்களின் நடுவே ஆளுகைசெய்யும்.
Isaiah 11:4
நீதியின்படி ஏழைகளை நியாயம் விசாரித்து, யதார்த்தத்தின்படி பூமியிலுள்ள சிறுமையானவர்களுக்குத் தீர்ப்புச்செய்து, பூமியைத் தமது வாக்கின் கோலால் அடித்து, தமது வாயின் சுவாசத்தால் துன்மார்க்கரைச் சங்கரிப்பார்.
Micah 7:14
கர்மேலின் நடுவிலே தனித்து வனவாசமாயிருக்கிற உமது சுதந்தரமான மந்தையாகிய உம்முடைய ஜனத்தை உமது கோலினால் மேய்த்தருளும்; பூர்வநாட்களில் மேய்ந்ததுபோலவே அவர்கள் பாசானிலும் கீலேயாத்திலும் மேய்வார்களாக.
Tags கர்த்தர் அவனை நோக்கி உன் கையில் இருக்கிறது என்ன என்றார் ஒரு கோல் என்றான்
யாத்திராகமம் 4:2 Concordance யாத்திராகமம் 4:2 Interlinear யாத்திராகமம் 4:2 Image