சூழல் வசனங்கள் யாத்திராகமம் 4:2
யாத்திராகமம் 4:5

ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாயிருக்கிற தங்கள் பிதாக்களுடைய தேவனாகிய கர்த்தர் உனக்கு தரிசனமானதை அவர்கள் நம்புவதற்கு இதுவே அடையாளம் என்றார்.

יְהוָ֖ה
யாத்திராகமம் 4:13

அதற்கு அவன்: ஆண்டவரே, நீர் அனுப்பச் சித்தமாயிருக்கிற யாரையாகிலும் அனுப்பும் என்றார்.

וַיֹּ֖אמֶר
யாத்திராகமம் 4:18

மோசே தன் மாமனாகிய எத்திரோவினிடத்துக்கு வந்து: நான் எகிப்திலிருக்கிற என் சகோதரரிடத்துக்குத் திரும்பிப்போய், அவர்கள் இன்னும் உயிரோடே இருக்கிறார்களா என்று பார்க்கும்படிப் புறப்பட்டுப்போக உத்தரவு தரவேண்டும் என்றான். அப்பொழுது எத்திரோ மோசேயை நோக்கி: சுகமாய்ப் போய்வாரும் என்றான்.

וַיֹּ֧אמֶר
யாத்திராகமம் 4:28

அப்பொழுது மோசே தன்னை அனுப்பின கர்த்தருடைய சகல வார்த்தைகளையும் அவர் தனக்குக் கட்டளையிட்ட சகல அடையாளங்களையும் ஆரோனுக்குத் தெரிவித்தான்.

יְהוָ֖ה
யாத்திராகமம் 4:30

கர்த்தர் மோசேக்குச் சொல்லிய சகல வார்த்தைகளையும் ஆரோன் சொல்லி, ஜனங்களின் கண்களுக்கு முன்பாக அந்த அடையாளங்களையும் செய்தான்.

יְהוָ֖ה
is
said
unto
וַיֹּ֧אמֶרwayyōʾmerva-YOH-mer
And
אֵלָ֛יוʾēlāyway-LAV
the
יְהוָ֖הyĕhwâyeh-VA
Lord
that
What
him,
מַזֶּהmazzema-ZEH
in
thine
hand?
בְיָדֶ֑ךָbĕyādekāveh-ya-DEH-ha
said,
he
And
וַיֹּ֖אמֶרwayyōʾmerva-YOH-mer
A
rod.
מַטֶּֽה׃maṭṭema-TEH