Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 40:7

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 40 யாத்திராகமம் 40:7

யாத்திராகமம் 40:7
தொட்டியை ஆசரிப்புக் கூடாரத்துக்கும் பலிபீடத்துக்கும் நடுவே வைத்து, அதிலே தண்ணீர் வார்த்து,

Tamil Indian Revised Version
தொட்டியை ஆசரிப்புக்கூடாரத்திற்கும் பலிபீடத்திற்கும் நடுவே வைத்து, அதிலே தண்ணீர் ஊற்றி,

Tamil Easy Reading Version
ஆசாரிப்புக் கூடாரத்திற்கும், பலிபீடத்திற்கும் இடையே தொட்டியை வை. தொட்டியில் தண்ணீர் ஊற்றி வை.

திருவிவிலியம்
சந்திப்புக் கூடாரத்திற்கும் பலி பீடத்திற்கும் இடையில் தண்ணீர்த் தொட்டியை வைத்து, அதில் தண்ணீர் ஊற்றிவை.

Exodus 40:6Exodus 40Exodus 40:8

King James Version (KJV)
And thou shalt set the laver between the tent of the congregation and the altar, and shalt put water therein.

American Standard Version (ASV)
And thou shalt set the laver between the tent of meeting and the altar, and shalt put water therein.

Bible in Basic English (BBE)
And let the washing-vessel, with water in it, be put between the Tent of meeting and the altar.

Darby English Bible (DBY)
And thou shalt set the laver between the tent of meeting and the altar, and shalt put water in it.

Webster’s Bible (WBT)
And thou shalt set the laver between the tent of the congregation and the altar, and shalt put water in it.

World English Bible (WEB)
You shall set the basin between the tent of meeting and the altar, and shall put water therein.

Young’s Literal Translation (YLT)
and hast put the laver between the tent of meeting and the altar, and hast put water there.

யாத்திராகமம் Exodus 40:7
தொட்டியை ஆசரிப்புக் கூடாரத்துக்கும் பலிபீடத்துக்கும் நடுவே வைத்து, அதிலே தண்ணீர் வார்த்து,
And thou shalt set the laver between the tent of the congregation and the altar, and shalt put water therein.

וְנָֽתַתָּ֙wĕnātattāveh-na-ta-TA
אֶתʾetet
הַכִּיֹּ֔רhakkiyyōrha-kee-YORE
בֵּֽיןbênbane
אֹ֥הֶלʾōhelOH-hel
מוֹעֵ֖דmôʿēdmoh-ADE
וּבֵ֣יןûbênoo-VANE
הַמִּזְבֵּ֑חַhammizbēaḥha-meez-BAY-ak
וְנָֽתַתָּ֥wĕnātattāveh-na-ta-TA
שָׁ֖םšāmshahm
מָֽיִם׃māyimMA-yeem

இணை வசனம்

Exodus 30:18
கழுவுகிறதற்கு வெண்கலத்தால் ஒரு தொட்டியையும், வெண்கலத்தால் அதின் பாதத்தையும் உண்டாக்கி, அதை ஆசரிப்புக் கூடாரத்திற்கும் பலிபீடத்திற்கும் நடுவே வைத்து, அதிலே தண்ணீர் வார்ப்பாயாக.

Exodus 38:8
ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலில் கூட்டம் கூட்டமாய்க் கூடின ஸ்திரீகளின் தர்ப்பணங்களாலே, வெண்கலத் தொட்டியையும் அதின் வெண்கலப் பாதத்தையும் உண்டாக்கினான்.

Exodus 40:30
அவன் ஆசரிப்புக் கூடாரத்துக்கும் பலிபீடத்துக்கும் நடுவே தொட்டியை வைத்து, கழுவுகிறதற்கு அதிலே தண்ணீர் வார்த்தான்.

Psalm 26:6
கர்த்தாவே, நான் துதியின் சத்தத்தைத் தொனிக்கப்பண்ணி, உம்முடைய அதிசயங்களையெல்லாம் விவரிப்பதற்காக,

Zechariah 13:1
அந்நாளிலே பாவத்தையும் அழுக்கையும் நீக்க, தாவீதின் குடும்பத்தாருக்கும் எருசலேமின் குடிகளுக்கும் திறக்கப்பட்ட ஒரு ஊற்று உண்டாயிருக்கும்.

Titus 3:5
நாம் செய்த நீதியின் கிரியைகளினிமித்தம் அவர் நம்மை இரட்சியாமல், தமது இரக்கத்தின்படியே, மறுஜென்ம முழுக்கினாலும், பரிசுத்த ஆவியினுடைய புதிதாக்குதலினாலும் நம்மை இரட்சித்தார்.

Hebrews 10:22
துர்மனச்சாட்சி நீங்கத் தெளிக்கப்பட்ட இருதயமுள்ளவர்களாயும், சுத்த ஜலத்தால் கழுவப்பட்ட சரீரமுள்ளவர்களாயும், உண்மையுள்ள இருதயத்தோடும் விசுவாசத்தின் பூரண நிச்சயத்தோடும் சேரக்கடவோம்.

1 John 1:7
அவர் ஒளியிலிருக்கிறதுபோல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்.

Revelation 1:5
உண்மையுள்ள சாட்சியும், மரித்தோரிலிருந்து முதற்பிறந்தவரும், பூமியின் ராஜாக்களுக்கு அதிபதியுமாகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.


Tags தொட்டியை ஆசரிப்புக் கூடாரத்துக்கும் பலிபீடத்துக்கும் நடுவே வைத்து அதிலே தண்ணீர் வார்த்து
யாத்திராகமம் 40:7 Concordance யாத்திராகமம் 40:7 Interlinear யாத்திராகமம் 40:7 Image