யாத்திராகமம் 9:21
எவன் கர்த்தருடைய வார்த்தையை மதியாமற் போனானோ, அவன் தன் வேலைக்காரரையும் தன் மிருகஜீவன்களையும் வெளியிலே விட்டுவிட்டான்.
Tamil Indian Revised Version
எவன் கர்த்தருடைய வார்த்தையை மதிக்காமல்போனானோ, அவன் தன்னுடைய வேலைக்காரர்களையும் தன்னுடைய மிருகஜீவன்களையும் வெளியிலே விட்டுவிட்டான்.
Tamil Easy Reading Version
ஆனால் மற்றவர்கள் கர்த்தரின் செய்தியை ஒரு பொருட்டாய் எண்ணவில்லை. அவர்கள் வயல்களிலிருந்த எல்லா அடிமைகளையும் மிருகங்களையும் விட்டுவிட்டனர்.
திருவிவிலியம்
ஆண்டவர் வார்த்தையை மதிக்காதவர் தங்கள் அடிமைகளையும் கால்நடைகளையும் வயல்வெளியில் விட்டுவிட்டனர்.⒫
King James Version (KJV)
And he that regarded not the word of the LORD left his servants and his cattle in the field.
American Standard Version (ASV)
And he that regarded not the word of Jehovah left his servants and his cattle in the field.
Bible in Basic English (BBE)
And he who gave no attention to the word of the Lord, kept his servants and his cattle in the field.
Darby English Bible (DBY)
But he that did not regard the word of Jehovah left his bondmen and his cattle in the field.
Webster’s Bible (WBT)
And he that regarded not the word of the LORD, left his servants and his cattle in the field.
World English Bible (WEB)
Whoever didn’t regard the word of Yahweh left his servants and his cattle in the field.
Young’s Literal Translation (YLT)
and he who hath not set his heart unto the word of Jehovah leaveth his servants and his cattle in the field.
யாத்திராகமம் Exodus 9:21
எவன் கர்த்தருடைய வார்த்தையை மதியாமற் போனானோ, அவன் தன் வேலைக்காரரையும் தன் மிருகஜீவன்களையும் வெளியிலே விட்டுவிட்டான்.
And he that regarded not the word of the LORD left his servants and his cattle in the field.
| וַֽאֲשֶׁ֥ר | waʾăšer | va-uh-SHER | |
| לֹא | lōʾ | loh | |
| שָׂ֛ם | śām | sahm | |
| לִבּ֖וֹ | libbô | LEE-boh | |
| אֶל | ʾel | el | |
| דְּבַ֣ר | dĕbar | deh-VAHR | |
| יְהוָ֑ה | yĕhwâ | yeh-VA | |
| וַֽיַּעֲזֹ֛ב | wayyaʿăzōb | va-ya-uh-ZOVE | |
| אֶת | ʾet | et | |
| עֲבָדָ֥יו | ʿăbādāyw | uh-va-DAV | |
| וְאֶת | wĕʾet | veh-ET | |
| מִקְנֵ֖הוּ | miqnēhû | meek-NAY-hoo | |
| בַּשָּׂדֶֽה׃ | baśśāde | ba-sa-DEH |
இணை வசனம்
Exodus 7:23
பார்வோன் இதையும் சிந்தியாமல், தன் வீட்டிற்குத் திரும்பிப்போனான்.
1 Samuel 4:20
அவள் சாகப்போகிற நேரத்தில் அவளண்டையிலே நின்ற ஸ்திரீகள்: நீ பயப்படாதே, ஆண்பிள்ளையைப் பெற்றாய் என்றார்கள்; அவளோ அதற்கு ஒன்றும் சொல்லவுமில்லை, அதின்மேல் சிந்தைவைக்கவுமில்லை.
1 Chronicles 22:19
இப்போதும் நீங்கள் உங்கள் இருதயத்தையும், உங்கள் ஆத்துமத்தையும், உங்கள் தேவனாகிய கர்த்தரைத் தேடுகிறதற்கு நேராக்கி, கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியையும் தேவனுடைய பரிசுத்தப் பணிமுட்டுகளையும், கர்த்தருடைய நாமத்திற்குக் கட்டப்படும் அந்த ஆலயத்திற்குள் கொண்டுபோகும்படிக்கு நீங்கள் எழும்பி, தேவனாகிய கர்த்தரின் பரிசுத்த ஸ்தலத்தைக் கட்டுங்கள் என்றான்.
Job 7:17
மனுஷனை நீர் ஒரு பொருட்டாக எண்ணுகிறதற்கும் அவன்மேல் சிந்தை வைக்கிறதற்கும்,
Job 34:14
அவர் தம்முடைய இருதயத்தை அவனுக்கு விரோதமாய்த் திருப்பினாராகில், அவனுடைய ஆவியையும் அவனுடைய சுவாசத்தையும் தம்மிடத்தில் இழுத்துக்கொள்ளுவார்.
Proverbs 24:32
அதைக் கண்டு சிந்தனைபண்ணினேன்; அதை நோக்கிப் புத்தியடைந்தேன்.
Ezekiel 40:4
அந்தப் புருஷன் என்னை நோக்கி: மனுபுத்திரனே, நீ கண்ணாரப்பார்த்து, காதாரக் கேட்டு, நான் உனக்குக் காண்பிப்பதெல்லாவற்றின் மேலும் உன் மனதை வை; நான் உனக்கு அவைகளைக் காண்பிக்கும்படி நீ இங்கே கொண்டுவரப்பட்டாய்; நீ காண்பதையெல்லாம் இஸ்ரவேல் வம்சத்தாருக்குத் தெரிவி என்றார்.
Daniel 10:12
அப்பொழுது அவன் என்னை நோக்கி: தானியேலே, பயப்படாதே; நீ அறிவை அடைகிறதற்கும், உன்னை உன்னுடைய தேவனுக்கு முன்பாகச் சிறுமைப்படுத்துகிறதற்கும், உன் மனதைச் செலுத்தின முதல்நாள் துவக்கி உன் வார்த்தைகள் கேட்கப்பட்டது; உன் வார்த்தைகளினிமித்தம் நான் வந்தேன்.
Tags எவன் கர்த்தருடைய வார்த்தையை மதியாமற் போனானோ அவன் தன் வேலைக்காரரையும் தன் மிருகஜீவன்களையும் வெளியிலே விட்டுவிட்டான்
யாத்திராகமம் 9:21 Concordance யாத்திராகமம் 9:21 Interlinear யாத்திராகமம் 9:21 Image