Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 40:4

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » எசேக்கியேல் » எசேக்கியேல் 40 » எசேக்கியேல் 40:4 in Tamil

எசேக்கியேல் 40:4
அந்தப் புருஷன் என்னை நோக்கி: மனுபுத்திரனே, நீ கண்ணாரப்பார்த்து, காதாரக் கேட்டு, நான் உனக்குக் காண்பிப்பதெல்லாவற்றின் மேலும் உன் மனதை வை; நான் உனக்கு அவைகளைக் காண்பிக்கும்படி நீ இங்கே கொண்டுவரப்பட்டாய்; நீ காண்பதையெல்லாம் இஸ்ரவேல் வம்சத்தாருக்குத் தெரிவி என்றார்.


எசேக்கியேல் 40:4 ஆங்கிலத்தில்

anthap Purushan Ennai Nnokki: Manupuththiranae, Nee Kannnnaarappaarththu, Kaathaarak Kaettu, Naan Unakkuk Kaannpippathellaavattin Maelum Un Manathai Vai; Naan Unakku Avaikalaik Kaannpikkumpati Nee Ingae Konnduvarappattay; Nee Kaannpathaiyellaam Isravael Vamsaththaarukkuth Therivi Entar.


Tags அந்தப் புருஷன் என்னை நோக்கி மனுபுத்திரனே நீ கண்ணாரப்பார்த்து காதாரக் கேட்டு நான் உனக்குக் காண்பிப்பதெல்லாவற்றின் மேலும் உன் மனதை வை நான் உனக்கு அவைகளைக் காண்பிக்கும்படி நீ இங்கே கொண்டுவரப்பட்டாய் நீ காண்பதையெல்லாம் இஸ்ரவேல் வம்சத்தாருக்குத் தெரிவி என்றார்
எசேக்கியேல் 40:4 Concordance எசேக்கியேல் 40:4 Interlinear எசேக்கியேல் 40:4 Image

முழு அதிகாரம் வாசிக்க : எசேக்கியேல் 40