எசேக்கியேல் 10:20
இது நான் கேபார் நதியண்டையிலே இஸ்ரவேலின் தேவனுக்குக் கீழே இருக்கக்கண்ட அந்த ஜீவன்தானே; அவைகள் கேருபீன்கள் என்று அறிந்துகொண்டேன்.
Tamil Indian Revised Version
இது நான் கேபார் நதியின் அருகிலே இஸ்ரவேலின் தேவனுக்குக் கீழே இருக்கக்கண்ட அந்த உயிரினம் தானே; அவைகள் கேருபீன்கள் என்று அறிந்துகொண்டேன்.
Tamil Easy Reading Version
பிறகு நான், கேபார் ஆற்றின் அருகில் கண்ட தரிசனத்தில் இஸ்ரவேல் தேவனுடைய மகிமைக்கடியில் தெரிந்த ஜீவன்களை நினைத்துப் பார்த்தேன். நான், அவ்விலங்குகள் கேருபீன்கள் என்பதை அறிந்துகொண்டேன்.
திருவிவிலியம்
கெபார் ஆற்றோரம் இஸ்ரயேலின் கடவுளுக்குக்கீழே நான் கண்ட உயிரினங்கள் இவையே. அவை கெருபுகளே என்று நான் தெரிந்து கொண்டேன்.
King James Version (KJV)
This is the living creature that I saw under the God of Israel by the river of Chebar; and I knew that they were the cherubims.
American Standard Version (ASV)
This is the living creature that I saw under the God of Israel by the river Chebar; and I knew that they were cherubim.
Bible in Basic English (BBE)
This is the living being which I saw under the God of Israel by the river Chebar; and it was clear to me that they were the winged ones.
Darby English Bible (DBY)
This is the living creature that I saw under the God of Israel by the river Chebar; and I knew that they were cherubim.
World English Bible (WEB)
This is the living creature that I saw under the God of Israel by the river Chebar; and I knew that they were cherubim.
Young’s Literal Translation (YLT)
It `is’ the living creature that I saw under the God of Israel by the river Chebar, and I know that they are cherubs.
எசேக்கியேல் Ezekiel 10:20
இது நான் கேபார் நதியண்டையிலே இஸ்ரவேலின் தேவனுக்குக் கீழே இருக்கக்கண்ட அந்த ஜீவன்தானே; அவைகள் கேருபீன்கள் என்று அறிந்துகொண்டேன்.
This is the living creature that I saw under the God of Israel by the river of Chebar; and I knew that they were the cherubims.
| הִ֣יא | hîʾ | hee | |
| הַחַיָּ֗ה | haḥayyâ | ha-ha-YA | |
| אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER | |
| רָאִ֛יתִי | rāʾîtî | ra-EE-tee | |
| תַּ֥חַת | taḥat | TA-haht | |
| אֱלֹהֵֽי | ʾĕlōhê | ay-loh-HAY | |
| יִשְׂרָאֵ֖ל | yiśrāʾēl | yees-ra-ALE | |
| בִּֽנְהַר | binĕhar | BEE-neh-hahr | |
| כְּבָ֑ר | kĕbār | keh-VAHR | |
| וָאֵדַ֕ע | wāʾēdaʿ | va-ay-DA | |
| כִּ֥י | kî | kee | |
| כְרוּבִ֖ים | kĕrûbîm | heh-roo-VEEM | |
| הֵֽמָּה׃ | hēmmâ | HAY-ma |
இணை வசனம்
Ezekiel 1:1
முப்பதாம் வருஷம் நாலாம் மாசம் ஐந்தாந்தேதியிலே, நான் கேபார் நதியண்டையிலே சிறைப்பட்டவர்கள் நடுவில் இருக்கும்போது, சம்பவித்தது என்னவென்றால், வானங்கள் திறக்கப்பட, நான் தேவதரிசனங்களைக் கண்டேன்.
Ezekiel 10:15
கேருபீன்கள் மேலே எழும்பின; இதுதான், நான் கேபார் நதியண்டையிலே கண்டிருந்த ஜீவன்.
1 Kings 6:29
ஆலயத்தின் சுவர்களையெல்லாம் அவன் சுற்றிலும் உள்ளும் புறம்புமாகக் கேருபீன்களும் பேரீந்துகளும் மலர்ந்த பூக்களுமான சித்திரங்களும் கொத்து வேலைகளுமாக்கினான்.
1 Kings 7:36
அவைகளிலிருக்கிற கைப்பிடிகளுக்கும் சவுக்கைகளுக்கும் இருக்கிற சந்துகளிலே, கேருபீன்கள் சிங்கங்கள் பேரீந்துகளுடைய சித்திரங்களைத் தீர்த்திருந்தான்; சுற்றிலும் ஒவ்வொன்றிலும், ஜலதாரைகளிலும் இருக்கும் இடங்களுக்குத் தக்கதாய்ச் செய்தான்.
Ezekiel 1:5
அதின் நடுவிலிருந்து நாலு ஜீவன்கள் தோன்றின; அவைகளின் சாயல் மனுஷ சாயலாயிருந்தது.
Ezekiel 1:22
ஜீவனுடைய தலைகளின்மேல் பிரமிக்கத்தக்க வச்சிரப்பிரகாசமான ஒரு மண்டலம் இருந்தது; அது அவைகளுடைய தலைகளின்மேல் உயர விரிந்திருந்தது.
Ezekiel 3:23
அப்படியே நான் எழுந்திருந்து, பள்ளத்தாக்குக்குப் புறப்பட்டுப் போனேன்; இதோ, கேபார் நதியண்டையிலே நான் கண்ட மகிமை விளங்கினது; அப்பொழுது நான் முகங்குப்புற விழுந்தேன்.
Tags இது நான் கேபார் நதியண்டையிலே இஸ்ரவேலின் தேவனுக்குக் கீழே இருக்கக்கண்ட அந்த ஜீவன்தானே அவைகள் கேருபீன்கள் என்று அறிந்துகொண்டேன்
எசேக்கியேல் 10:20 Concordance எசேக்கியேல் 10:20 Interlinear எசேக்கியேல் 10:20 Image