Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 21:17

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எசேக்கியேல் எசேக்கியேல் 21 எசேக்கியேல் 21:17

எசேக்கியேல் 21:17
நாம் கையோடே கைகொட்டி, என் உக்கிரத்தை ஆறப்பண்ணுவேன் என்று கர்த்தராகிய நான் சொன்னேன் என்றார்.

Tamil Indian Revised Version
நானும் கையுடன் கைதட்டி, என்னுடைய கடுங்கோபத்தை ஆறச்செய்வேன் என்று கர்த்தராகிய நான் சொன்னேன் என்றார்.

Tamil Easy Reading Version
“பிறகு நானும் எனது கைகளைத் தட்டுவேன். என் கோபத்தைக் காட்டுவதை நிறுத்துவேன். கர்த்தராகிய நான் பேசினேன்!”

திருவிவிலியம்
⁽நானும் கை கொட்டிச்␢ சினம் தீர்த்துக்கொள்வேன்.␢ இதை உரைப்பவர்␢ ஆண்டவராகிய நானே.⁾

Ezekiel 21:16Ezekiel 21Ezekiel 21:18

King James Version (KJV)
I will also smite mine hands together, and I will cause my fury to rest: I the LORD have said it.

American Standard Version (ASV)
I will also smite my hands together, and I will cause my wrath to rest: I, Jehovah, have spoken it.

Bible in Basic English (BBE)
And I will put my hands together with a loud sound, and I will let my wrath have rest: I the Lord have said it.

Darby English Bible (DBY)
And I myself will smite my hands together, and I will satisfy my fury: I Jehovah have spoken [it].

World English Bible (WEB)
I will also strike my hands together, and I will cause my wrath to rest: I, Yahweh, have spoken it.

Young’s Literal Translation (YLT)
And I also, I smite My hand on my hand, And have caused My fury to rest; I, Jehovah, have spoken.’

எசேக்கியேல் Ezekiel 21:17
நாம் கையோடே கைகொட்டி, என் உக்கிரத்தை ஆறப்பண்ணுவேன் என்று கர்த்தராகிய நான் சொன்னேன் என்றார்.
I will also smite mine hands together, and I will cause my fury to rest: I the LORD have said it.

וְגַםwĕgamveh-ɡAHM
אֲנִ֗יʾănîuh-NEE
אַכֶּ֤הʾakkeah-KEH
כַפִּי֙kappiyha-PEE
אֶלʾelel
כַּפִּ֔יkappîka-PEE
וַהֲנִחֹתִ֖יwahăniḥōtîva-huh-nee-hoh-TEE
חֲמָתִ֑יḥămātîhuh-ma-TEE
אֲנִ֥יʾănîuh-NEE
יְהוָ֖הyĕhwâyeh-VA
דִּבַּֽרְתִּי׃dibbartîdee-BAHR-tee

இணை வசனம்

Ezekiel 5:13
இப்படி என் கோபம் நிறைவேறும்; இப்படி நான் என் உக்கிரத்தை அவர்கள்மேல் தங்கப்பண்ணுகிறதினால் என்னை ஆற்றிக்கொள்வேன்; நான் என் உக்கிரத்தை அவர்களில் நிறைவேற்றும்போது, கர்த்தராகிய நான் என் வைராக்கியத்திலே இதைப் பேசினேன் என்று அறிவார்கள்.

Ezekiel 21:14
ஆகையால் மனுபுத்திரனே, நீ தீர்க்கதரிசனம் சொல்லி, கையோடே கைகொட்டு; பட்டயம் மூன்றுதரம் இரட்டித்துவரும்; அது கொலையுண்டவர்களின் பட்டயம்; அது கொலையுண்ணப்போகிற பெரியவர்களின் உள்ளறைகளில் பிரவேசிக்கிற பட்டயம்.

Ezekiel 22:13
இதோ, நீ அநியாயமாய்ச் சம்பாதித்த பொருளினிமித்தமும், உன் நடுவில் நீ சிந்தின இரத்தத்தினிமித்தமும் நான் கைகொட்டுகிறேன்.

Numbers 24:10
அப்பொழுது பாலாக் பிலேயாமின் மேல் கோபம் மூண்டவனாகி, கையோடே கைதட்டி, பிலேயாமை நோக்கி: என் சத்துருக்களைச் சபிக்க உன்னை அழைத்தனுப்பினேன். நீயோ இந்த மூன்றுமுறையும் அவர்களை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்தாய்.

Deuteronomy 28:63
கர்த்தர் உங்களுக்கு நன்மை செய்யுமளவும் உங்களைப் பெருகப்பண்ணவும் எப்படி உங்கள் மேல் இரம்மியமாயிருந்தாரோ, அப்படியே கர்த்தர் உங்களை அழிக்கவும் உங்களை அதம்பண்ணவும் இரம்மியமாயிருப்பார்; நீங்கள் சுதந்தரிக்கப்போகிற தேசத்திலிருந்து பிடுங்கிப்போடப்படுவீர்கள்.

Isaiah 1:24
ஆகையால் சேனையின் கர்த்தரும் இஸ்ரவேலின் வல்லவருமாகிய ஆண்டவர் சொல்லுகிறதாவது: ஓகோ நான் என் சத்துருக்களில் கோபம் ஆறி, என் பகைஞருக்கு நீதியைச் சரிக்கட்டுவேன்.

Ezekiel 16:42
இவ்விதமாய் என் எரிச்சல் உன்னை விட்டு நீங்கும்படி நான் என் உக்கிரத்தை உன்னில் ஆறப்பண்ணி, இனி கோபமாயிராமல் அமருவேன்.

Zechariah 6:8
பின்பு அவர் என்னைக் கூப்பிட்டு; பார், வடதேசத்துக்குப் புறப்பட்டுப்போனவைகள், வடதேசத்திலே என் கோபத்தைச் சாந்திபண்ணிற்று என்று என்னோடே சொன்னார்.


Tags நாம் கையோடே கைகொட்டி என் உக்கிரத்தை ஆறப்பண்ணுவேன் என்று கர்த்தராகிய நான் சொன்னேன் என்றார்
எசேக்கியேல் 21:17 Concordance எசேக்கியேல் 21:17 Interlinear எசேக்கியேல் 21:17 Image