எஸ்றா 9:10
இப்பொழுதும் எங்கள் தேவனே, நாங்கள் இனி என்னசொல்வோம்; தேவரீர் உமது ஊழியக்காரராகிய தீர்க்கதரிசிகளைக் கொண்டு, கற்பித்த உமது கற்பனைகளை விட்டுவிட்டோம்.
Tamil Indian Revised Version
இப்பொழுதும் எங்கள் தேவனே, நாங்கள் இனி என்னசொல்லுவோம்; தேவரீர் உமது ஊழியக்காரர்களாகிய தீர்க்கதரிசிகளைக்கொண்டு போதித்த உமது கற்பனைகளை விட்டுவிட்டோம்.
Tamil Easy Reading Version
“இப்போது, தேவனே உமக்கு நாங்கள் என்ன சொல்ல முடியும்? மீண்டும் நாங்கள் உம்முடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதை நிறுத்திக் கொண்டோம்.
திருவிவிலியம்
ஆயினும், எம் கடவுளே! இவையெல்லாம் நிகழ்ந்த பின்னும் நாங்கள் இப்பொழுது என்ன சொல்லமுடியும்? நாங்கள் உம் கட்டளைகளைப் புறக்கணித்துவிட்டோமே!
King James Version (KJV)
And now, O our God, what shall we say after this? for we have forsaken thy commandments,
American Standard Version (ASV)
And now, O our God, what shall we say after this? for we have forsaken thy commandments,
Bible in Basic English (BBE)
And now, O our God, what are we to say after this? for we have not kept your laws,
Darby English Bible (DBY)
And now, what shall we say, our God, after this? for we have forsaken thy commandments,
Webster’s Bible (WBT)
And now, O our God, what shall we say after this? for we have forsaken thy commandments,
World English Bible (WEB)
Now, our God, what shall we say after this? for we have forsaken your commandments,
Young’s Literal Translation (YLT)
`And now, what do we say, O our God, after this? for we have forsaken Thy commands,
எஸ்றா Ezra 9:10
இப்பொழுதும் எங்கள் தேவனே, நாங்கள் இனி என்னசொல்வோம்; தேவரீர் உமது ஊழியக்காரராகிய தீர்க்கதரிசிகளைக் கொண்டு, கற்பித்த உமது கற்பனைகளை விட்டுவிட்டோம்.
And now, O our God, what shall we say after this? for we have forsaken thy commandments,
| וְעַתָּ֛ה | wĕʿattâ | veh-ah-TA | |
| מַה | ma | ma | |
| נֹּאמַ֥ר | nōʾmar | noh-MAHR | |
| אֱלֹהֵ֖ינוּ | ʾĕlōhênû | ay-loh-HAY-noo | |
| אַֽחֲרֵי | ʾaḥărê | AH-huh-ray | |
| זֹ֑את | zōt | zote | |
| כִּ֥י | kî | kee | |
| עָזַ֖בְנוּ | ʿāzabnû | ah-ZAHV-noo | |
| מִצְוֹתֶֽיךָ׃ | miṣwōtêkā | mee-ts-oh-TAY-ha |
இணை வசனம்
Genesis 44:16
அதற்கு யூதா: என் ஆண்டவனாகிய உம்மிடத்தில் நாங்கள் என்ன சொல்லுவோம்? என்னத்தைப் பேசுவோம்? எதினாலே எங்கள் நீதியை விளங்கப்பண்ணுவோம்? உம்முடைய அடியாரின் அக்கிரமத்தை தேவன் விளங்கப்பண்ணினார்; பாத்திரத்தை வைத்திருக்கிறவனும் நாங்களும் என் ஆண்டவனுக்கு அடிமைகள் என்றான்.
Joshua 7:8
ஆ, ஆண்டவரே, இஸ்ரவேலர் தங்கள் சத்துருக்களுக்கு முதுகைக் காட்டினார்கள்; இப்பொழுது நான் என்ன சொல்லுவேன்.
Lamentations 3:22
நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை.
Daniel 9:4
என் தேவனாகிய கர்த்தரை நோக்கி ஜெபம்பண்ணி, பாவ அறிக்கைசெய்து: ஆ ஆண்டவரே, உம்மில் அன்புகூர்ந்து, உம்முடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கு உடன்படிக்கையையும் கிருபையையும் காக்கிற மகத்துவமும் பயங்கரமுமான தேவனே,
Romans 3:19
மேலும், வாய்கள் யாவும் அடைக்கப்படும்படிக்கும், உலகத்தார் யாவரும் தேவனுடைய ஆக்கினைத்தீர்ப்புக்கு ஏதுவானவர்களாகும்படிக்கும், நியாயப்பிரமாணம் சொல்லுகிறதெல்லாம் நியாயப்பிரமாணத்துக்கு உட்பட்டிருக்கிறவர்களுக்கே சொல்லுகிறதென்று அறிந்திருக்கிறோம்.
Tags இப்பொழுதும் எங்கள் தேவனே நாங்கள் இனி என்னசொல்வோம் தேவரீர் உமது ஊழியக்காரராகிய தீர்க்கதரிசிகளைக் கொண்டு கற்பித்த உமது கற்பனைகளை விட்டுவிட்டோம்
எஸ்றா 9:10 Concordance எஸ்றா 9:10 Interlinear எஸ்றா 9:10 Image