Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ரோமர் 3:19

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » ரோமர் » ரோமர் 3 » ரோமர் 3:19 in Tamil

ரோமர் 3:19
மேலும், வாய்கள் யாவும் அடைக்கப்படும்படிக்கும், உலகத்தார் யாவரும் தேவனுடைய ஆக்கினைத்தீர்ப்புக்கு ஏதுவானவர்களாகும்படிக்கும், நியாயப்பிரமாணம் சொல்லுகிறதெல்லாம் நியாயப்பிரமாணத்துக்கு உட்பட்டிருக்கிறவர்களுக்கே சொல்லுகிறதென்று அறிந்திருக்கிறோம்.


ரோமர் 3:19 ஆங்கிலத்தில்

maelum, Vaaykal Yaavum Ataikkappadumpatikkum, Ulakaththaar Yaavarum Thaevanutaiya Aakkinaiththeerppukku Aethuvaanavarkalaakumpatikkum, Niyaayappiramaanam Sollukirathellaam Niyaayappiramaanaththukku Utpattirukkiravarkalukkae Sollukirathentu Arinthirukkirom.


Tags மேலும் வாய்கள் யாவும் அடைக்கப்படும்படிக்கும் உலகத்தார் யாவரும் தேவனுடைய ஆக்கினைத்தீர்ப்புக்கு ஏதுவானவர்களாகும்படிக்கும் நியாயப்பிரமாணம் சொல்லுகிறதெல்லாம் நியாயப்பிரமாணத்துக்கு உட்பட்டிருக்கிறவர்களுக்கே சொல்லுகிறதென்று அறிந்திருக்கிறோம்
ரோமர் 3:19 Concordance ரோமர் 3:19 Interlinear ரோமர் 3:19 Image

முழு அதிகாரம் வாசிக்க : ரோமர் 3