ஆதியாகமம் 15:6
அவன் கர்த்தரை விசுவாசித்தான், அதை அவர் அவனுக்கு நீதியாக எண்ணினார்.
Tamil Indian Revised Version
அவன் கர்த்தரை விசுவாசித்தான், அதை அவர் அவனுக்கு நீதியாகக் கருதினார்.
Tamil Easy Reading Version
ஆபிராம் தேவனை நம்பினான். மேலும் தேவன் ஆபிராமின் நம்பிக்கையை அவனுடைய நீதியான காரியமாக எண்ணினார்.
திருவிவிலியம்
ஆபிராம் ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டார். அதை ஆண்டவர் அவருக்கு நீதியாகக் கருதினார்.⒫
King James Version (KJV)
And he believed in the LORD; and he counted it to him for righteousness.
American Standard Version (ASV)
And he believed in Jehovah; and he reckoned it to him for righteousness.
Bible in Basic English (BBE)
And he had faith in the Lord, and it was put to his account as righteousness.
Darby English Bible (DBY)
And he believed Jehovah; and he reckoned it to him [as] righteousness.
Webster’s Bible (WBT)
And he believed in the LORD; and he counted it to him for righteousness.
World English Bible (WEB)
He believed in Yahweh; and he reckoned it to him for righteousness.
Young’s Literal Translation (YLT)
And he hath believed in Jehovah, and He reckoneth it to him — righteousness.
ஆதியாகமம் Genesis 15:6
அவன் கர்த்தரை விசுவாசித்தான், அதை அவர் அவனுக்கு நீதியாக எண்ணினார்.
And he believed in the LORD; and he counted it to him for righteousness.
| וְהֶֽאֱמִ֖ן | wĕheʾĕmin | veh-heh-ay-MEEN | |
| בַּֽיהוָ֑ה | bayhwâ | bai-VA | |
| וַיַּחְשְׁבֶ֥הָ | wayyaḥšĕbehā | va-yahk-sheh-VEH-ha | |
| לּ֖וֹ | lô | loh | |
| צְדָקָֽה׃ | ṣĕdāqâ | tseh-da-KA |
இணை வசனம்
James 2:23
அப்படியே ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது என்கிற வேதவாக்கியம் நிறைவேறிற்று; அவன் தேவனுடைய சிநேகிதனென்னப்பட்டான்.
Romans 4:3
வேதவாக்கியம் என்ன சொல்லுகிறது? ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது என்று சொல்லுகிறது.
Romans 4:9
இந்த பாக்கியம் விருத்தசேதனமுள்ளவனுக்குமாத்திரம் வருமோ, விருத்தசேதனமில்லாதவனுக்கும் வருமோ? ஆபிரகாமுக்கு விசுவாசம் நீதியாக எண்ணப்பட்டது என்று சொல்லுகிறோமே.
Galatians 3:6
அப்படியே ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது.
Psalm 106:31
அது தலைமுறை தலைமுறையாக என்றென்றைக்கும் அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது.
Romans 4:11
மேலும், விருத்தசேதனமில்லாதகாலத்தில் அவன் விசுவாசத்தினாலே அடைந்த நீதிக்கு முத்திரையாக விருத்தசேதனமாகிய அடையாளத்தைப் பெற்றான். விருத்தசேதனமில்லாதவர்களாய் விசுவாசிக்கிற யாவருக்கும் நீதி எண்ணப்படும்பொருட்டாக அவர்களுக்கு அவன் தகப்பனாயிருக்கும்படிக்கும்,
Romans 4:20
தேவனுடைய வாக்குத்தத்தத்தைக் குறித்து அவன் அவிசுவாசமாய் சந்தேகப்படாமல்,
Hebrews 11:8
விசுவாசத்தினாலே ஆபிரகாம் தான் சுதந்தரமாகப் பெறப்போகிற இடத்திற்குப் போகும்படி அழைக்கப்பட்டபோது, கீழ்ப்படிந்து, தான் போகும் இடம் இன்னதென்று அறியாமல் புறப்பட்டுப்போனான்.
2 Corinthians 5:19
அதென்னவெனில், தேவன் உலகத்தாருடைய பாவங்களை எண்ணாமல், கிறிஸ்துவுக்குள் அவர்களைத் தமக்கு ஒப்புரவாக்கி, ஒப்புரவாக்குதலின் உபதேசத்தை எங்களிடத்தில் ஒப்புவித்தார்.
Tags அவன் கர்த்தரை விசுவாசித்தான் அதை அவர் அவனுக்கு நீதியாக எண்ணினார்
ஆதியாகமம் 15:6 Concordance ஆதியாகமம் 15:6 Interlinear ஆதியாகமம் 15:6 Image