Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 28:16

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 28 ஆதியாகமம் 28:16

ஆதியாகமம் 28:16
யாக்கோபு நித்திரை தெளிந்து விழித்தபோது: மெய்யாகவே கர்த்தர் இந்த இடத்தில் இருக்கிறார்; இதை நான் அறியாதிருந்தேன் என்றான்.

Tamil Indian Revised Version
யாக்கோபு தூக்கம் கலைந்து விழித்தபோது: உண்மையாகவே கர்த்தர் இந்த இடத்தில் இருக்கிறார்; இதை நான் அறியாமலிருந்தேன் என்றான்.

Tamil Easy Reading Version
உடனே யாக்கோபு தனது தூக்கத்திலிருந்து எழுந்தான். “கர்த்தர் இங்கேதான் இருக்கிறார் என்பதைத் தெரிந்துகொண்டேன். நான் தூங்கும்வரை இதை அறிந்துகொள்ளவில்லை” என்றான்.

திருவிவிலியம்
யாக்கோபு தூக்கம் தெளிந்து, “உண்மையாகவே ஆண்டவர் இவ்விடத்தில் இருக்கிறார்; நானோ இதை அறியாதிருந்தேன்” என்று

Genesis 28:15Genesis 28Genesis 28:17

King James Version (KJV)
And Jacob awaked out of his sleep, and he said, Surely the LORD is in this place; and I knew it not.

American Standard Version (ASV)
And Jacob awaked out of his sleep, and he said, Surely Jehovah is in this place. And I knew it not.

Bible in Basic English (BBE)
And Jacob, awaking from his sleep, said, Truly, the Lord is in this place and I was not conscious of it.

Darby English Bible (DBY)
And Jacob awoke from his sleep, and said, Surely Jehovah is in this place, and I knew [it] not.

Webster’s Bible (WBT)
And Jacob awaked out of his sleep, and he said, Surely the LORD is in this place; and I knew it not.

World English Bible (WEB)
Jacob awakened out of his sleep, and he said, “Surely Yahweh is in this place, and I didn’t know it.”

Young’s Literal Translation (YLT)
And Jacob awaketh out of his sleep, and saith, `Surely Jehovah is in this place, and I knew not;’

ஆதியாகமம் Genesis 28:16
யாக்கோபு நித்திரை தெளிந்து விழித்தபோது: மெய்யாகவே கர்த்தர் இந்த இடத்தில் இருக்கிறார்; இதை நான் அறியாதிருந்தேன் என்றான்.
And Jacob awaked out of his sleep, and he said, Surely the LORD is in this place; and I knew it not.

וַיִּיקַ֣ץwayyîqaṣva-yee-KAHTS
יַֽעֲקֹב֮yaʿăqōbya-uh-KOVE
מִשְּׁנָתוֹ֒miššĕnātômee-sheh-na-TOH
וַיֹּ֕אמֶרwayyōʾmerva-YOH-mer
אָכֵן֙ʾākēnah-HANE
יֵ֣שׁyēšyaysh
יְהוָ֔הyĕhwâyeh-VA
בַּמָּק֖וֹםbammāqômba-ma-KOME
הַזֶּ֑הhazzeha-ZEH
וְאָֽנֹכִ֖יwĕʾānōkîveh-ah-noh-HEE
לֹ֥אlōʾloh
יָדָֽעְתִּי׃yādāʿĕttîya-DA-eh-tee

இணை வசனம்

Exodus 3:5
அப்பொழுது அவர்: இங்கே கிட்டிச் சேராயாக; உன் கால்களில் இருக்கிற பாதரட்சையைக் கழற்றிப்போடு; நீ நிற்கிற இடம் பரிசுத்த பூமி என்றார்.

Joshua 5:15
அப்பொழுது கர்த்தருடைய சேனையின் அதிபதி யோசுவாவை நோக்கி: உன் கால்களிலிருக்கிற பாதரட்சைகளைக் கழற்றிப்போடு, நீ நிற்கிற இடம் பரிசுத்தமானது என்றார்; யோசுவா அப்படியே செய்தான்.

Exodus 15:11
கர்த்தாவே, தேவர்களில் உமக்கு ஒப்பானவர் யார்? பரிசுத்தத்தில் மகத்துவமுள்ளவரும், துதிகளில் பயப்படத் தக்கவரும், அற்புதங்களைச் செய்கிறவருமாகிய உமக்கு ஒப்பானவர் யார்?

1 Samuel 3:4
அப்பொழுது கர்த்தர், சாமுவேலைக் கூப்பிட்டார். அதற்கு அவன்: இதோ, இருக்கிறேன் என்று சொல்லி,

Job 9:11
இதோ, அவர் என் அருகில் போகிறார், நான் அவரைக் காணேன்; அவர் கடந்துபோகிறார் நான் அவரை அறியேன்.

Job 33:14
தேவன் ஒருவிசை சொல்லியிருக்கிற காரியத்தை இரண்டாம்விசை பார்த்துத் திருத்துகிறவரல்லவே.

Psalm 68:35
தேவனே, உமது பரிசுத்த ஸ்தலங்களிலிருந்து பயங்கரமாய் விளங்குகிறீர்; இஸ்ரவேலின் தேவன் தம்முடைய ஜனங்களுக்குப் பெலனையும் சத்துவத்தையும் அருளுகிறவர்; தேவனுக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக.

Isaiah 8:13
சேனைகளின் கர்த்தரையே பரிசுத்தம்பண்ணுங்கள்; அவரே உங்கள் பயமும் அவரே உங்கள் அச்சமுமாயிருப்பார்.


Tags யாக்கோபு நித்திரை தெளிந்து விழித்தபோது மெய்யாகவே கர்த்தர் இந்த இடத்தில் இருக்கிறார் இதை நான் அறியாதிருந்தேன் என்றான்
ஆதியாகமம் 28:16 Concordance ஆதியாகமம் 28:16 Interlinear ஆதியாகமம் 28:16 Image