Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 28:7

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 28 ஆதியாகமம் 28:7

ஆதியாகமம் 28:7
யாக்கோபு தன் தகப்பனுக்கும் தன் தாய்க்கும் கீழ்ப்படிந்து, பதான் அராமுக்கு புறப்பட்டுப்போனதையும் ஏசா கண்டதினாலும்,

Tamil Indian Revised Version
யாக்கோபு தன் தகப்பனுக்கும் தன் தாய்க்கும் கீழ்ப்படிந்து, பதான் அராமுக்குப் புறப்பட்டுப்போனதையும் ஏசா கண்டதாலும்,

Tamil Easy Reading Version
யாக்கோபு தன் தாயும், தந்தையும் சொன்னதைக் கேட்டு அதற்குக் கீழ்ப்படிந்து பதான் ஆராமுக்குப் போனதையும் அறிந்தான்.

திருவிவிலியம்
யாக்கோபு தன் தாய் தந்தைக்குக் கீழ்ப்படிந்து பதான் அராமுக்குச் சென்றதும் ஏசாவுக்குத் தெரிய வந்தன.

Genesis 28:6Genesis 28Genesis 28:8

King James Version (KJV)
And that Jacob obeyed his father and his mother, and was gone to Padanaram;

American Standard Version (ASV)
And that Jacob obeyed his father and his mother, and was gone to Paddan-aram.

Bible in Basic English (BBE)
And that Jacob had done as his father and mother said and had gone to Paddan-aram;

Darby English Bible (DBY)
and [that] Jacob had obeyed his father and his mother, and was gone to Padan-Aram.

Webster’s Bible (WBT)
And that Jacob obeyed his father, and his mother, and was gone to Padan-aram;

World English Bible (WEB)
and that Jacob obeyed his father and his mother, and was gone to Paddan Aram.

Young’s Literal Translation (YLT)
that Jacob hearkeneth unto his father and unto his mother, and goeth to Padan-Aram —

ஆதியாகமம் Genesis 28:7
யாக்கோபு தன் தகப்பனுக்கும் தன் தாய்க்கும் கீழ்ப்படிந்து, பதான் அராமுக்கு புறப்பட்டுப்போனதையும் ஏசா கண்டதினாலும்,
And that Jacob obeyed his father and his mother, and was gone to Padanaram;

וַיִּשְׁמַ֣עwayyišmaʿva-yeesh-MA
יַֽעֲקֹ֔בyaʿăqōbya-uh-KOVE
אֶלʾelel
אָבִ֖יוʾābîwah-VEEOO
וְאֶלwĕʾelveh-EL
אִמּ֑וֹʾimmôEE-moh
וַיֵּ֖לֶךְwayyēlekva-YAY-lek
פַּדֶּ֥נָֽהpaddenâpa-DEH-na
אֲרָֽם׃ʾărāmuh-RAHM

இணை வசனம்

Genesis 27:43
ஆகையால், என் மகனே, நான் சொல்வதைக் கேட்டு, எழுந்து புறப்பட்டு, ஆரானில் இருக்கிற என் சகோதரனாகிய லாபானிடத்துக்கு ஓடிப்போய்,

Exodus 20:12
உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கிற தேசத்திலே உன் நாட்கள் நீடித்திருப்பதற்கு, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக.

Leviticus 19:3
உங்களில் அவனவன் தன்தன் தாய்க்கும், தன்தன் தகப்பனுக்கும் பயந்திருக்கவும், என் ஓய்வுநாட்களை ஆசரிக்கவும் கடவீர்கள்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.

Proverbs 1:8
என் மகனே, உன் தகப்பன் புத்தியைக் கேள், உன் தாயின் போதகத்தைத் தள்ளாதே.

Proverbs 30:17
தகப்பனைப் பரியாசம்பண்ணி, தாயின் கட்டளையை அசட்டைபண்ணுகிற கண்ணை நதியின் காகங்கள் பிடுங்கும், கழுகின் குஞ்சுகள் தின்னும்.

Ephesians 6:1
பிள்ளைகளே, உங்கள் பெற்றாருக்குக் கர்த்தருக்குள் கீழ்ப்படியுங்கள், இது நியாயம்.

Ephesians 6:3
உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்பதே வாக்குத்தத்தமுள்ள முதலாங் கற்பனையாயிருக்கிறது.

Colossians 3:20
பிள்ளைகளே, உங்களைப் பெற்றாருக்கு எல்லாக் காரியத்திலேயும் கீழ்ப்படியுங்கள்; இது கர்த்தருக்குப் பிரியமானது.


Tags யாக்கோபு தன் தகப்பனுக்கும் தன் தாய்க்கும் கீழ்ப்படிந்து பதான் அராமுக்கு புறப்பட்டுப்போனதையும் ஏசா கண்டதினாலும்
ஆதியாகமம் 28:7 Concordance ஆதியாகமம் 28:7 Interlinear ஆதியாகமம் 28:7 Image