ஆதியாகமம் 31:11
அன்றியும் தேவதூதன் ஒருவர் சொப்பனத்தில் யாக்கோபே என்றார்; இதோ, இருக்கிறேன் என்றேன்.
Tamil Indian Revised Version
அன்றியும் தேவதூதன் ஒருவர் கனவில்: யாக்கோபே என்றார்; இதோ, இருக்கிறேன் என்றேன்.
Tamil Easy Reading Version
அதோடு கனவில் ‘யாக்கோபே’ என்று தேவதூதன் ஒருவர் அழைத்தார். “‘நான் இங்கே இருக்கிறேன்’ என்று பதில் சொன்னேன்.
திருவிவிலியம்
அக்கனவில் கடவுளுடைய தூதர், ‘யாக்கோபு!’ என்று என்னை அழைக்க, நான், ‘இதோ! அடியேன்’ என்றேன்.
King James Version (KJV)
And the angel of God spake unto me in a dream, saying, Jacob: And I said, Here am I.
American Standard Version (ASV)
And the angel of God said unto me in the dream, Jacob: and I said, Here am I.
Bible in Basic English (BBE)
And in my dream the angel of the Lord said to me, Jacob: and I said, Here am I.
Darby English Bible (DBY)
And the Angel of God said to me in a dream, Jacob! And I said, Here am I.
Webster’s Bible (WBT)
And the angel of God spoke to me in a dream, saying, Jacob: And I said, Here am I.
World English Bible (WEB)
The angel of God said to me in the dream, ‘Jacob,’ and I said, ‘Here I am.’
Young’s Literal Translation (YLT)
and the messenger of God saith unto me in the dream, Jacob, and I say, Here `am’ I.
ஆதியாகமம் Genesis 31:11
அன்றியும் தேவதூதன் ஒருவர் சொப்பனத்தில் யாக்கோபே என்றார்; இதோ, இருக்கிறேன் என்றேன்.
And the angel of God spake unto me in a dream, saying, Jacob: And I said, Here am I.
| וַיֹּ֨אמֶר | wayyōʾmer | va-YOH-mer | |
| אֵלַ֜י | ʾēlay | ay-LAI | |
| מַלְאַ֧ךְ | malʾak | mahl-AK | |
| הָֽאֱלֹהִ֛ים | hāʾĕlōhîm | ha-ay-loh-HEEM | |
| בַּֽחֲל֖וֹם | baḥălôm | ba-huh-LOME | |
| יַֽעֲקֹ֑ב | yaʿăqōb | ya-uh-KOVE | |
| וָֽאֹמַ֖ר | wāʾōmar | va-oh-MAHR | |
| הִנֵּֽנִי׃ | hinnēnî | hee-NAY-nee |
இணை வசனம்
Isaiah 58:9
அப்பொழுது நீ கூப்பிடுவாய், கர்த்தர் மறுஉத்தரவு கொடுப்பார்; நீ சத்தமிடுவாய்: இதோ, நான் இருக்கிறேன் என்று சொல்லுவார். நுகத்தடியையும் விரல் நீட்டுதலையும் நிபச்சொல்லையும், நீ உன் நடுவிலிருந்து அகற்றி,
Genesis 31:13
நீ தூணுக்கு அபிஷேகம் செய்து, எனக்கு ஒரு பொருத்தனையைப் பண்ணின பெத்தேலிலே உனக்குத் தரிசனமான தேவன் நானே; இப்பொழுது நீ எழுந்து, இந்தத் தேசத்தைவிட்டுப் புறப்பட்டு, உன் இனத்தாரிருக்கிற தேசத்திற்குத் திரும்பிப்போ என்று சொன்னார் என்றான்.
1 Samuel 3:16
ஏலியோ: சாமுவேலே, என் மகனே என்று சாமுவேலைக் கூப்பிட்டான். அவன்: இதோ, இருக்கிறேன் என்றான்.
1 Samuel 3:8
கர்த்தர் மறுபடியும் மூன்றாம்விசை: சாமுவேலே என்று கூப்பிட்டார். அவன் எழுந்திருந்து ஏலியினிடத்தில் போய், இதோ, இருக்கிறேன்; என்னைக் கூப்பிட்டீரே என்றான். அப்பொழுது கர்த்தர் பிள்ளையாண்டானைக் கூப்பிடுகிறார் என்று ஏலி அறிந்து,
1 Samuel 3:6
மறுபடியும் கர்த்தர் சாமுவேலே என்று கூப்பிட்டார்; அப்பொழுது சாமுவேல் எழுந்திருந்து ஏலியினிடத்தில் போய்: இதோ, இருக்கிறேன்; என்னைக் கூப்பிட்டீரே என்றான். அதற்கு அவன்: என் மகனே, நான் உன்னைக் கூப்பிடவில்லை. திரும்பிப்போய்ப் படுத்துக்கொள் என்றான்.
1 Samuel 3:4
அப்பொழுது கர்த்தர், சாமுவேலைக் கூப்பிட்டார். அதற்கு அவன்: இதோ, இருக்கிறேன் என்று சொல்லி,
Exodus 3:4
அவன் பார்க்கும்படி கிட்ட வருகிறதைக் கர்த்தர் கண்டார். முட்செடியின் நடுவிலிருந்து தேவன் அவனை நோக்கி: மோசே, மோசே என்று கூப்பிட்டார். அவன்: இதோ, அடியேன் என்றான்.
Genesis 48:15
அவன் யோசேப்பை ஆசீர்வதித்து: என் பிதாக்களாகிய ஆபிரகாமும் ஈசாக்கும் வழிபட்டு வணங்கிய தேவனும், நான் பிறந்த நாள்முதல் இந்நாள்வரைக்கும் என்னை ஆதரித்துவந்த தேவனும்,
Genesis 31:5
அவர்களை நோக்கி: உங்கள் தகப்பனுடைய முகம் நேற்று முந்தைநாள் இருந்ததுபோல இருக்கவில்லையென்று எனக்குத் தோன்றுகிறது; ஆனாலும் என் தகப்பனுடைய தேவன் என்னோடேகூட இருக்கிறார்.
Genesis 22:1
இந்தக் காரியங்கள் நடந்தபின்பு, தேவன் ஆபிரகாமைச் சோதித்தார்; எப்படியெனில், அவர் அவனை நோக்கி: ஆபிரகாமே என்றார்; அவன்: இதோ அடியேன் என்றான்.
Genesis 18:17
அப்பொழுது கர்த்தர்: ஆபிரகாம் பெரிய பலத்த ஜாதியாவதினாலும், அவனுக்குள் பூமியிலுள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படுவதினாலும்,
Genesis 18:1
பின்பு, கர்த்தர் மம்ரேயின் சமபூமியிலே அவனுக்குத் தரிசனமானார். அவன் பகலின் உஷ்ணவேளையில் கூடாரவாசலிலே உட்கார்ந்திருந்து,
Genesis 16:7
கர்த்தருடைய தூதனானவர் அவளை வனாந்தரத்திலே சூருக்குப்போகிற வழியருகே இருக்கிற நீரூற்றண்டையில் கண்டு:
Tags அன்றியும் தேவதூதன் ஒருவர் சொப்பனத்தில் யாக்கோபே என்றார் இதோ இருக்கிறேன் என்றேன்
ஆதியாகமம் 31:11 Concordance ஆதியாகமம் 31:11 Interlinear ஆதியாகமம் 31:11 Image