Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 37:15

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 37 ஆதியாகமம் 37:15

ஆதியாகமம் 37:15
அப்பொழுது ஒரு மனிதன் அவன் வெளியிலே வழிதப்பித் திரிகிறதைக்கண்டு, என்ன தேடுகிறாய்? என்று அவனைக் கேட்டான்.

Tamil Indian Revised Version
அப்பொழுது ஒரு மனிதன் அவன் வெளியிலே அலைந்து திரிவதைக் கண்டு, என்ன தேடுகிறாய்? என்று அவனைக் கேட்டான்.

Tamil Easy Reading Version
சீகேமிற்குப் போகும்போது யோசேப்பு வழிதப்பிவிட்டான். ஒரு மனிதன் இவன் அலைந்துகொண்டிருப்பதைப் பார்த்து, “யாரை நீ தேடிக்கொண்டிருக்கிறாய்?” என்று கேட்டான்.

திருவிவிலியம்
அவர் புல்வெளியில் வழி தவறி அலைவதை ஒரு மனிதன் கண்டு, “என்ன தேடுகிறாய்?” என்று அவரைக் கேட்டான்.

Genesis 37:14Genesis 37Genesis 37:16

King James Version (KJV)
And a certain man found him, and, behold, he was wandering in the field: and the man asked him, saying, What seekest thou?

American Standard Version (ASV)
And a certain man found him, and, behold, he was wandering in the field: and the man asked him, saying, What seekest thou?

Bible in Basic English (BBE)
And a man saw him wandering in the country, and said to him, What are you looking for?

Darby English Bible (DBY)
And a man found him, and behold, he was wandering in the country; and the man asked him, saying, What seekest thou?

Webster’s Bible (WBT)
And a certain man found him, and behold he was wandering in the field: and the man asked him, saying, What seekest thou?

World English Bible (WEB)
A certain man found him, and behold, he was wandering in the field: and the man asked him, saying, “What are you looking for?”

Young’s Literal Translation (YLT)
And a man findeth him, and lo, he is wandering in the field, and the man asketh him, saying, `What seekest thou?’

ஆதியாகமம் Genesis 37:15
அப்பொழுது ஒரு மனிதன் அவன் வெளியிலே வழிதப்பித் திரிகிறதைக்கண்டு, என்ன தேடுகிறாய்? என்று அவனைக் கேட்டான்.
And a certain man found him, and, behold, he was wandering in the field: and the man asked him, saying, What seekest thou?

וַיִּמְצָאֵ֣הוּwayyimṣāʾēhûva-yeem-tsa-A-hoo
אִ֔ישׁʾîšeesh
וְהִנֵּ֥הwĕhinnēveh-hee-NAY
תֹעֶ֖הtōʿetoh-EH
בַּשָּׂדֶ֑הbaśśādeba-sa-DEH
וַיִּשְׁאָלֵ֧הוּwayyišʾālēhûva-yeesh-ah-LAY-hoo
הָאִ֛ישׁhāʾîšha-EESH
לֵאמֹ֖רlēʾmōrlay-MORE
מַהmama
תְּבַקֵּֽשׁ׃tĕbaqqēšteh-va-KAYSH

இணை வசனம்

Judges 4:22
பின்பு சிசெராவைத் தொடருகிற பாராக் வந்தான்; அப்பொழுது யாகேல் வெளியே அவனுக்கு எதிர்கொண்டுபோய்; வாரும், நீர் தேடுகிற மனுஷனை உமக்குக் காண்பிப்பேன் என்று சொன்னாள்; அவன் அவளிடத்திற்கு வந்தபோது, இதோ, சிசெரா செத்துக்கிடந்தான்; ஆணி அவன் நெறியில் அடித்திருந்தது.

Genesis 21:14
ஆபிரகாம் அதிகாலையில் எழுந்து, அப்பத்தையும் ஒரு துருத்தி தண்ணீரையும் எடுத்து, ஆகாருடைய தோளின்மேல் வைத்துப் பிள்ளையையும் ஒப்புக்கொடுத்து, அவளை அனுப்பிவிட்டான்; அவள் புறப்பட்டுப்போய், பெயர்செபாவின் வனாந்தரத்திலே அலைந்து திரிந்தாள்.

2 Kings 6:19
அப்பொழுது எலிசா அவர்களை நோக்கி: இது வழி அல்ல; இது பட்டணமும் அல்ல; என் பிறகே வாருங்கள்; நீங்கள் தேடுகிற மனுஷனிடத்தில் நான் உங்களை வழிநடத்துவேன் என்று சொல்லி, அவர்களைச் சமாரியாவுக்கு அழைத்துக் கொண்டுபோனான்.

John 1:38
இயேசு திரும்பி, அவர்கள் பின்செல்லுகிறதைக் கண்டு: என்ன தேடுகிறீர்கள் என்றார். அதற்கு அவர்கள்: ரபீ, நீர் எங்கே தங்கியிருக்கிறீர் என்று கேட்டார்கள்; ரபீ என்பதற்குப் போதகரே என்று அர்த்தமாம்.

John 4:27
அத்தருணத்தில் அவருடைய சீஷர்கள் வந்து, அவர் ஸ்திரீயுடனே பேசுகிறதைப்பற்றி ஆச்சரியப்பட்டார்கள். ஆகிலும் என்ன தேடுகிறீரென்றாவது, ஏன் அவளுடனே பேசுகிறீரென்றாவது, ஒருவனும் கேட்கவில்லை.

John 18:4
இயேசு தமக்கு நேரிடப்போகிற எல்லாவற்றையும் அறிந்து, எதிர்கொண்டுபோய், அவர்களை நோக்கி: யாரைத் தேடுகிறீர்கள் என்றார்.

John 18:7
அவர் மறுபடியும் அவர்களை நோக்கி: யாரைத் தேடுகிறீர்கள் என்று கேட்டார். அவர்கள்: நசரேயனாகிய இயேசுவைத் தேடுகிறோம் என்றார்கள்.

John 20:15
இயேசு அவளைப் பார்த்து ஸ்திரீயே, ஏன் அழுகிறாய், யாரைத் தேடுகிறாய் என்றார். அவள், அவரைத் தோட்டக்காரனென்று எண்ணி: ஐயா, நீர் அவரை எடுத்துக்கொண்டுபோனதுண்டானால், அவரை வைத்த இடத்தை எனக்குச் சொல்லும், நான் போய் அவரை எடுத்துக்கொள்ளுவேன் என்றாள்.


Tags அப்பொழுது ஒரு மனிதன் அவன் வெளியிலே வழிதப்பித் திரிகிறதைக்கண்டு என்ன தேடுகிறாய் என்று அவனைக் கேட்டான்
ஆதியாகமம் 37:15 Concordance ஆதியாகமம் 37:15 Interlinear ஆதியாகமம் 37:15 Image