Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 45:15

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 45 ஆதியாகமம் 45:15

ஆதியாகமம் 45:15
பின்பு தன் சகோதரர் யாՠΰȠί`͠முத்தஞ்செய்து, அவர்களையும் கட்டிக்கொண்டு அழுதான். அதற்குப்பின் அவன் சகோதரர் அவனோடே சம்பாஷித்தார்கள்.

Tamil Indian Revised Version
பின்பு தன் சகோதரர்கள் அனைவரையும் முத்தம்செய்து, அவர்களையும் கட்டிக்கொண்டு அழுதான். அதற்குப்பின் அவனுடைய சகோதரர்கள் அவனோடு உரையாடினார்கள்.

Tamil Easy Reading Version
பிறகு அவன் சகோதரர்கள் அனைவரையும் முத்தமிட்டான். அவர்களுக்காக அழுதான். இதற்குப் பிறகு அவர்கள் அவனோடு பேசத் தொடங்கினார்கள்.

திருவிவிலியம்
பின் யோசேப்பு தம் சகோதரர் யாவரையும் முத்தமிட்டு அழுதார். இதன்பின் அவர்கள் அவரோடு உரையாடினர்.⒫

Genesis 45:14Genesis 45Genesis 45:16

King James Version (KJV)
Moreover he kissed all his brethren, and wept upon them: and after that his brethren talked with him.

American Standard Version (ASV)
And he kissed all his brethren, and wept upon them: and after that his brethren talked with him.

Bible in Basic English (BBE)
Then he gave a kiss to all his brothers, weeping over them; and after that his brothers had no fear of talking to him.

Darby English Bible (DBY)
And he kissed all his brethren, and wept upon them; and after that his brethren talked with him.

Webster’s Bible (WBT)
Moreover, he kissed all his brethren, and wept upon them: and after that his brethren talked with him.

World English Bible (WEB)
He kissed all his brothers, and wept on them. After that his brothers talked with him.

Young’s Literal Translation (YLT)
and he kisseth all his brethren, and weepeth over them; and afterwards have his brethren spoken with him.

ஆதியாகமம் Genesis 45:15
பின்பு தன் சகோதரர் யாΰȠί`͠முத்தஞ்செய்து, அவர்களையும் கட்டிக்கொண்டு அழுதான். அதற்குப்பின் அவன் சகோதரர் அவனோடே சம்பாஷித்தார்கள்.
Moreover he kissed all his brethren, and wept upon them: and after that his brethren talked with him.

וַיְנַשֵּׁ֥קwaynaššēqvai-na-SHAKE
לְכָלlĕkālleh-HAHL
אֶחָ֖יוʾeḥāyweh-HAV
וַיֵּ֣בְךְּwayyēbĕkva-YAY-vek
עֲלֵהֶ֑םʿălēhemuh-lay-HEM
וְאַ֣חֲרֵיwĕʾaḥărêveh-AH-huh-ray
כֵ֔ןkēnhane
דִּבְּר֥וּdibbĕrûdee-beh-ROO
אֶחָ֖יוʾeḥāyweh-HAV
אִתּֽוֹ׃ʾittôee-toh

இணை வசனம்

Luke 15:20
எழுந்து புறப்பட்டு, தன் தகப்பனிடத்தில் வந்தான். அவன் தூரத்தில் வரும்போதே, அவனுடைய தகப்பன் அவனைக் கண்டு, மனதுருகி, ஓடி, அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவனை முத்தஞ்செய்தான்.

Acts 20:37
அவர்கள் மிகவும் அழுது என் முகத்தை நீங்கள் இனிப் பார்க்கமாட்டீர்களென்று அவன் சொன்ன வார்த்தையைக்குறித்து அதிகமாய்த் துக்கப்பட்டு,

Psalm 77:4
நான் தூங்காதபடி என் கண்ணிமைகளைப் பிடித்திருக்கிறீர்; நான் பேசமாட்டாதபடி சஞ்சலப்படுகிறேன்.

2 Samuel 14:33
யோவாப் ராஜாவினிடத்தில் போய், அதை அவனுக்கு அறிவித்தபோது, அப்சலோமை அழைப்பித்தான், அவன் ராஜாவினிடத்தில் வந்து, ராஜாவுக்கு முன்பாகத் தரையிலே முகங்குப்புற விழுந்துவணங்கினான், அப்பொழுது ராஜா அப்சலோமை முத்தமிட்டான்.

1 Samuel 20:41
பிள்ளையாண்டான் போனபின்பு, தாவீது தென்புறமான இடத்திலிருந்து எழுந்துவந்து, தரையிலே முகங்குப்புற விழுந்து, மூன்றுவிசை வணங்கினான்; அவர்கள் ஒருவரை ஒருவர் முத்தஞ்செய்து அழுதார்கள்; தாவீது மிகவும் அழுதான்.

1 Samuel 10:1
அப்பொழுது சாமுவேல் தைலக்குப்பியை எடுத்து, அவன் தலையின் மேல் வார்த்து, அவனை முத்தஞ்செய்து: கர்த்தர் உன்னைத் தம்முடைய சுதந்தரத்தின்மேல் தலைவனாக அபிஷேகம் பண்ணினார் அல்லவா?

Ruth 1:14
அப்பொழுது அவர்கள் சத்தமிட்டு அதிகமாய் அழுதார்கள்; ஒர்பாள் தன் மாமியை முத்தமிட்டுப்போனாள்; ரூத்தோ அவளை விடாமல் பற்றிக் கொண்டாள்.

Ruth 1:9
கர்த்தர் உங்கள் இருவருக்கும் வாய்க்கும் புருஷனுடைய வீட்டிலே நீங்கள் சுகமாய் வாழ்ந்திருக்கச் செய்வாராக என்று சொல்லி, அவர்களை முத்தமிட்டாள். அப்பொழுது அவர்கள் சத்தமிட்டு அழுது, அவளைப் பார்த்து:

Exodus 4:27
கர்த்தர் ஆரோனை நோக்கி: நீ வனாந்தரத்தில் மோசேக்கு எதிர்கொண்டுபோ என்றார். அவன் போய், தேவபர்வதத்தில் அவனைச் சந்தித்து, அவனை முத்தஞ்செய்தான்.

Genesis 45:2
அவன் சத்தமிட்டு அழுதான்; அதை எகிப்தியர் கேட்டார்கள், பார்வோனின் வீட்டாரும் கேட்டார்கள்.

Genesis 33:4
அப்பொழுது ஏசா எதிர்கொண்டு ஓடிவந்து, அவனைத் தழுவி, அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவனை முத்தஞ்செய்தான்; இருவரும் அழுதார்கள்.

Genesis 29:13
லாபான் தன் சகோதரியின் குமாரனாகிய யாக்கோபுடைய செய்தியைக் கேட்டபோது, அவனுக்கு எதிர்கொண்டோடி, அவனைக் கட்டிக்கொண்டு முத்தஞ்செய்து, தன் வீட்டுக்கு அழைத்துக்கொண்டுபோனான்; அவன் தன் காரியங்களையெல்லாம் விபரமாய் லாபானுக்குச் சொன்னான்.

Genesis 29:11
பின்பு யாக்கோபு ராகேலை முத்தஞ்செய்து, சத்தமிட்டு அழுது,


Tags பின்பு தன் சகோதரர் யாΰȠί͠முத்தஞ்செய்து அவர்களையும் கட்டிக்கொண்டு அழுதான் அதற்குப்பின் அவன் சகோதரர் அவனோடே சம்பாஷித்தார்கள்
ஆதியாகமம் 45:15 Concordance ஆதியாகமம் 45:15 Interlinear ஆதியாகமம் 45:15 Image