Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஓசியா 5:11

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஓசியா ஓசியா 5 ஓசியா 5:11

ஓசியா 5:11
எப்பிராயீம் தகாத கற்பனையை மனதாரப் பின்பற்றிப்போனபடியால் அவன் ஒடுங்குண்டு, நியாயவிசாரணையில் நொறுக்கப்பட்டுப்போகிறான்.

Tamil Indian Revised Version
எப்பிராயீம் தகாத கற்பனையை மனதாரப் பின்பற்றிப்போனபடியால் அவன் ஒடுங்கி, நியாயவிசாரணையில் நொறுக்கப்பட்டுப்போகிறான்.

Tamil Easy Reading Version
எப்பிராயீம் தண்டிக்கப்படுவான். அவன் திராட்சைப் பழத்தைப் போன்று நசுக்கிப் பிழியப்படுவான். ஏனென்றால் அவன் அருவருப்பானவற்றைப் பின்பற்ற முடிவுசெய்தான்.

திருவிவிலியம்
⁽எப்ராயிம் ஒடுக்கப்படுகின்றான்;␢ தண்டனைத் தீர்ப்பால்␢ நொறுக்கப்படுகின்றான்;␢ அவன் வீணான கட்டளைகளைப்␢ பின்பற்றுவதில் கருத்தாய் இருந்தான்.⁾

Hosea 5:10Hosea 5Hosea 5:12

King James Version (KJV)
Ephraim is oppressed and broken in judgment, because he willingly walked after the commandment.

American Standard Version (ASV)
Ephraim is oppressed, he is crushed in judgment; because he was content to walk after `man’s’ command.

Bible in Basic English (BBE)
Ephraim is troubled; he is crushed by his judges, because he took pleasure in walking after deceit.

Darby English Bible (DBY)
Ephraim is oppressed, crushed in judgment, because in selfwill he walked after the commandment [of man].

World English Bible (WEB)
Ephraim is oppressed, He is crushed in judgment; Because he is intent in his pursuit of idols.

Young’s Literal Translation (YLT)
Oppressed is Ephraim, broken in judgment, When he pleased he went after the command.

ஓசியா Hosea 5:11
எப்பிராயீம் தகாத கற்பனையை மனதாரப் பின்பற்றிப்போனபடியால் அவன் ஒடுங்குண்டு, நியாயவிசாரணையில் நொறுக்கப்பட்டுப்போகிறான்.
Ephraim is oppressed and broken in judgment, because he willingly walked after the commandment.

עָשׁ֥וּקʿāšûqah-SHOOK
אֶפְרַ֖יִםʾeprayimef-RA-yeem
רְצ֣וּץrĕṣûṣreh-TSOOTS
מִשְׁפָּ֑טmišpāṭmeesh-PAHT
כִּ֣יkee
הוֹאִ֔ילhôʾîlhoh-EEL
הָלַ֖ךְhālakha-LAHK
אַחֲרֵיʾaḥărêah-huh-RAY
צָֽו׃ṣāwtsahv

இணை வசனம்

Deuteronomy 28:33
உன் நிலத்தின் கனியையும், உன் பிரயாசத்தின் எல்லாப் பலனையும் நீ அறியாத ஜனங்கள் புசிப்பார்கள்; நீ சகலநாளும் ஒடுக்கப்பட்டும் நொறுக்கப்பட்டும் இருப்பாய்.

Micah 6:16
நான் உன்னைப் பாழாகவும் உன் குடிகளை ஈசலிட்டு நிந்திக்கிற நிந்தையாகவும் வைக்கும்படி, உம்ரியினுடைய கட்டளைகளும் ஆகாப் வீட்டாருடைய எல்லாச் செய்கைகளும் கைக்கொள்ளப்பட்டுவருகிறது; அவர்களுடைய ஆலோசனைகளிலே நடக்கிறீர்கள்; ஆகையால் என் ஜனத்தின் நிந்தையைச் சுமப்பீர்கள்.

1 Kings 12:26
யெரொபெயாம்: இப்போது ராஜ்யபாரம் தாவீது வம்சவசமாய்த் திரும்புகிறதாயிருக்கும்.

2 Kings 15:16
அப்பொழுது மெனாகேம் திப்சா பட்டணத்தையும், அதிலுள்ள யாவையும், திர்சாதொடங்கி அதின் எல்லைகளையும் முறிய அடித்தான்; அவர்கள் தனக்கு வாசலைத் திறக்கவில்லை என்று அவர்களை வெட்டி, அவர்களுடைய கர்ப்பவதிகளையெல்லாம் கீறிப்போட்டான்.

2 Kings 15:29
இஸ்ரவேலின் ராஜாவாகிய பெக்காவின் நாட்களில் அசீரியாவின் ராஜாவாகிய திகிலாத்பிலேசர் வந்து, ஈயோனையும், பெத்மாக்கா என்னும் ஆபேலையும், யனோவாகையும், கேதேசையும், ஆத்சோரையும், கீலேயாத்தையும், கலிலேயாவாகிய நப்தலி தேசமனைத்தையும் பிடித்து, குடிகளைச் சிறையாக அசீரியாவுக்குக் கொண்டுபோனான்.

Amos 5:11
நீங்கள் தரித்திரனை மிதித்து, அவன் கையிலே தானியத்தைச் சுமைமையாய் வாங்குகிறபடியினால், நீங்கள் பொளிந்த கற்களால் வீடுகளைக்கட்டினீர்கள். ஆனாலும் அவைகளில் நீங்கள் குடியிருப்பதில்லை; இன்பமான திராட்சத்தோட்டங்களை நாட்டினீர்கள், ஆனாலும் அவைகளின் இரசத்தை நீங்கள் குடிப்பதில்லை.


Tags எப்பிராயீம் தகாத கற்பனையை மனதாரப் பின்பற்றிப்போனபடியால் அவன் ஒடுங்குண்டு நியாயவிசாரணையில் நொறுக்கப்பட்டுப்போகிறான்
ஓசியா 5:11 Concordance ஓசியா 5:11 Interlinear ஓசியா 5:11 Image