ஏசாயா 13:5
கர்த்தர் வருகிறார்; அவருடைய கோபத்தின் ஆயுதங்களும், தேசத்தையெல்லாம் அழிக்க, வானங்கவிழ்ந்த கடையாந்தர தேசத்திலிருந்து வருகிறது.
Tamil Indian Revised Version
கர்த்தர் வருகிறார்; அவருடைய கோபத்தின் ஆயுதங்களும், தேசத்தையெல்லாம் அழிக்க, வானங்கவிழ்ந்த கடையாந்தர தேசத்திலிருந்து வருகிறது.
Tamil Easy Reading Version
கர்த்தரும் அவரது படைகளும் தூர நாடுகளிலிருந்து வந்துள்ளனர். அவர்கள் பூமியின் எல்லைகளுக்கு அப்பாலிருந்து வருகிறார்கள். கர்த்தர் தன் கோபத்தைக் காட்ட இவர்களை ஆயுதமாகப் பயன்படுத்துகிறார். இந்தப் படை முழு நாட்டையும் அழிக்கும்” என்றார்.
திருவிவிலியம்
⁽தொலைநாட்டிலிருந்தும்␢ தொடுவானத்து எல்லைகளிலிருந்தும்␢ அவர்கள் வருகின்றார்கள்;␢ ஆண்டவர் தம் கடும்சினத்தின்␢ போர்க் கலன்களோடு␢ உலகம் முழுவதையும் அழிக்க வருகின்றார்.⁾
King James Version (KJV)
They come from a far country, from the end of heaven, even the LORD, and the weapons of his indignation, to destroy the whole land.
American Standard Version (ASV)
They come from a far country, from the uttermost part of heaven, even Jehovah, and the weapons of his indignation, to destroy the whole land.
Bible in Basic English (BBE)
They come from a far country, from the farthest part of heaven, even the Lord and the instruments of his wrath, with destruction for all the land.
Darby English Bible (DBY)
They come from a far country, from the end of the heavens — Jehovah, and the weapons of his indignation — to destroy the whole land.
World English Bible (WEB)
They come from a far country, from the uttermost part of heaven, even Yahweh, and the weapons of his indignation, to destroy the whole land.
Young’s Literal Translation (YLT)
They are coming in from a land afar off, From the end of the heavens, Jehovah and the instruments of His indignation, To destroy all the land.
ஏசாயா Isaiah 13:5
கர்த்தர் வருகிறார்; அவருடைய கோபத்தின் ஆயுதங்களும், தேசத்தையெல்லாம் அழிக்க, வானங்கவிழ்ந்த கடையாந்தர தேசத்திலிருந்து வருகிறது.
They come from a far country, from the end of heaven, even the LORD, and the weapons of his indignation, to destroy the whole land.
| בָּאִ֛ים | bāʾîm | ba-EEM | |
| מֵאֶ֥רֶץ | mēʾereṣ | may-EH-rets | |
| מֶרְחָ֖ק | merḥāq | mer-HAHK | |
| מִקְצֵ֣ה | miqṣē | meek-TSAY | |
| הַשָּׁמָ֑יִם | haššāmāyim | ha-sha-MA-yeem | |
| יְהוָה֙ | yĕhwāh | yeh-VA | |
| וּכְלֵ֣י | ûkĕlê | oo-heh-LAY | |
| זַעְמ֔וֹ | zaʿmô | za-MOH | |
| לְחַבֵּ֖ל | lĕḥabbēl | leh-ha-BALE | |
| כָּל | kāl | kahl | |
| הָאָֽרֶץ׃ | hāʾāreṣ | ha-AH-rets |
இணை வசனம்
Isaiah 5:26
அவர் தூரத்திலுள்ள ஜாதியாருக்கு ஒரு கொடியை ஏற்றி, அவர்களைப் பூமியின் கடையாந்தரங்களிலிருந்து பயில்காட்டி அழைப்பார்; அப்பொழுது அவர்கள் தீவிரமும் வேகமுமாய் வருவார்கள்.
Isaiah 13:17
இதோ, நான் அவர்களுக்கு விரோதமாய் மேதியரை எழுப்புவேன்; அவர்கள் வெள்ளியை மதியாமலும், பொன்னின்மேல் பிரியப்படாமலும்,
Isaiah 24:1
இதோ, கர்த்தர் தேசத்தை வெறுமையும் பாழுமாக்கி, அதைக் கவிழ்த்து அதின் குடிகளைச் சிதறடிப்பார்.
Jeremiah 50:3
அதற்கு விரோதமாய் வடக்கேயிருந்து ஒரு ஜாதி வந்து, அதின் தேசத்தைப் பாழாக்கிப்போடும்; அதிலே குடியிருப்பாரில்லை; மனுஷரோடே மிருகங்களும் ஓடிப்போய்விடும்.
Jeremiah 50:9
இதோ, நான் பாபிலோனுக்கு விரோதமாக வடதேசத்தில் இருக்கும் பெரிய ஜாதிகளின் கூட்டத்தை எழுப்பி, அதை வரப்பண்ணுவேன்; அவர்கள் அதற்கு விரோதமாக ஆயத்தம்பண்ணுவார்கள்; அங்கேயிருந்து வருகிறவர்களால் அது பிடிக்கப்படும்; அவர்களுடைய அம்புகள் சாமர்த்தியமுள்ள பராக்கிரமசாலிகயின் அம்புகளைப்போல் இருக்கும்; அவைகள் விருதாவாய்த் திரும்புவதில்லை.
Jeremiah 51:11
அம்புகளைத் துலக்குங்கள்; கேடகங்களை நன்றாய்ச் செப்பனிடுங்கள்; கர்த்தர் மேதியருடைய ராஜாக்களின் ஆவியை எழுப்பினார்; பாபிலோனை அழிக்கவேண்டுமென்பதே அவருடைய நினைவு; இது கர்த்தர் வாங்கும் பழி, இது தமது ஆலயத்துக்காக அவர் வாங்கும் பழி.
Jeremiah 51:20
நீ எனக்கு தண்டாயுதமும் அஸ்திராயுதமுமானவன்; நான் உன்னைக்கொண்டு ஜாதிகளை நொறுக்குவேன்; உன்னைக்கொண்டு ராஜ்யங்களை அழிப்பேன்.
Matthew 24:31
வலுவாய்த் தொனிக்கும் எக்காள சத்தத்தோடே அவர் தமது தூதர்களை அனுப்புவார்; அவர்கள் அவரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களை வானத்தின் ஒரு முனை முதற்கொண்டு மறுமுனைமட்டும் நாலு திசைகளிலுமிருந்து கூட்டிச்சேர்ப்பார்கள்.
Tags கர்த்தர் வருகிறார் அவருடைய கோபத்தின் ஆயுதங்களும் தேசத்தையெல்லாம் அழிக்க வானங்கவிழ்ந்த கடையாந்தர தேசத்திலிருந்து வருகிறது
ஏசாயா 13:5 Concordance ஏசாயா 13:5 Interlinear ஏசாயா 13:5 Image