Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஏசாயா 15:3

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஏசாயா ஏசாயா 15 ஏசாயா 15:3

ஏசாயா 15:3
அதின் வீதிகளில் இரட்டைக்கட்டிக்கொண்டு, எல்லாரும் அதின் வீடுகள்மேலும் அதின் தெருக்களிலும் அலறி, அழுதுகொண்டிருக்கிறார்கள்.

Tamil Indian Revised Version
அதின் வீதிகளில் சணல்ஆடையைக் கட்டிக்கொண்டு, எல்லோரும் அதின் வீடுகள்மேலும், அதின் தெருக்களிலும் அலறி, அழுதுகொண்டிருக்கிறார்கள்.

Tamil Easy Reading Version
மோவாபின் எல்லா இடங்களிலும் வீட்டுக் கூரைகளிலும், தெருக்களிலும், ஜனங்கள் துக்கத்தின் ஆடைகளை அணிந்து அழுதுகொண்டிருந்தனர்.

திருவிவிலியம்
⁽அதன் தெருக்களில் நடமாடுவோர்␢ சணல் ஆடை உடுத்தி இருக்கின்றனர்;␢ வீட்டு மாடிகளிலும்␢ பொது இடங்களிலும் உள்ள யாவரும்␢ ஓலமிட்டு அழுகின்றனர்.␢ விழிநீர் ததும்பிவழியத்␢ தேம்பித் தேம்பி அழுகின்றனர்.⁾

Isaiah 15:2Isaiah 15Isaiah 15:4

King James Version (KJV)
In their streets they shall gird themselves with sackcloth: on the tops of their houses, and in their streets, every one shall howl, weeping abundantly.

American Standard Version (ASV)
In their streets they gird themselves with sackcloth; on their housetops, and in their broad places, every one waileth, weeping abundantly.

Bible in Basic English (BBE)
In their streets they are covering themselves with haircloth: on the tops of their houses, and in their public places, there is crying and bitter weeping.

Darby English Bible (DBY)
In their streets they are girded with sackcloth; on their roofs, and in their broadways, every one howleth, melted into tears.

World English Bible (WEB)
In their streets they gird themselves with sackcloth; on their housetops, and in their broad places, everyone wails, weeping abundantly.

Young’s Literal Translation (YLT)
In its out-places they girded on sackcloth, On its pinnacles, and in its broad places, Every one howleth — going down with weeping.

ஏசாயா Isaiah 15:3
அதின் வீதிகளில் இரட்டைக்கட்டிக்கொண்டு, எல்லாரும் அதின் வீடுகள்மேலும் அதின் தெருக்களிலும் அலறி, அழுதுகொண்டிருக்கிறார்கள்.
In their streets they shall gird themselves with sackcloth: on the tops of their houses, and in their streets, every one shall howl, weeping abundantly.

בְּחוּצֹתָ֖יוbĕḥûṣōtāywbeh-hoo-tsoh-TAV
חָ֣גְרוּḥāgĕrûHA-ɡeh-roo
שָׂ֑קśāqsahk
עַ֣לʿalal
גַּגּוֹתֶ֧יהָgaggôtêhāɡa-ɡoh-TAY-ha
וּבִרְחֹבֹתֶ֛יהָûbirḥōbōtêhāoo-veer-hoh-voh-TAY-ha
כֻּלֹּ֥הkullōkoo-LOH
יְיֵלִ֖ילyĕyēlîlyeh-yay-LEEL
יֹרֵ֥דyōrēdyoh-RADE
בַּבֶּֽכִי׃babbekîba-BEH-hee

இணை வசனம்

Jonah 3:6
இந்தச் செய்தி நினிவேயின் ராஜாவுக்கு எட்டினபோது, அவன் தன் சிங்காசனத்தைவிட்டு எழுந்து, தான் உடுத்தியிருந்த உடுப்பைக் கழற்றிப்போட்டு, இரட்டை உடுத்திக்கொண்டு சாம்பலிலே உட்கார்ந்தான்.

Matthew 11:21
கொராசினே! உனக்கு ஐயோ, பெத்சாயிதாவே உனக்கு ஐயோ, உங்களில் செய்யப்பட்ட பலத்த செய்கைகள் தீருவிலும் சீதோனிலும் செய்யப்பட்டிருந்ததானால், அப்பொழுதே இரட்டுடுத்திச் சாம்பலில் உட்கார்ந்து மனந்திரும்பியிருப்பார்கள்.

Jeremiah 48:38
மோவாபின் சகல வீடுகளின் மேலும் அதின் தெருக்களிலேயும் ஏகப்புலம்பல் உண்டாகும்; ஒருவரும் விரும்பப்படாத பாத்திரம்போல மோவாபை உடைத்துப்போட்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

Jeremiah 19:13
எந்த வீடுகளின்மேல் வானத்தின் சகல சேனைக்கும் தூபங்காட்டி அந்நியதேவர்களுக்குப் பானபலிகளை வார்த்தார்களோ, அந்த வீடுகளாகிய எருசலேமின் வீடுகளும் யூதாவுடைய ராஜாவின் வீடுகளும் தோப்பேத் என்கிற ஸ்தலத்தைப்போல் தீட்டுப்பட்டவைகளாய் இருக்குமென்று கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல் என்றார்.

Isaiah 22:4
ஆகையால், என்னை நோக்கிப் பாராதேயுங்கள்; என் ஜனமாகிய குமாரத்தி பாழாய்ப்போனதினிமித்தம் மனங்கசந்து அழுவேன்; எனக்கு ஆறுதல் சொல்ல வராதேயுங்கள் என்கிறேன்.

Isaiah 22:1
தரிசனப் பள்ளத்தாக்கின் பாரம். உன்னில் உள்ளவர்கள் எல்லாரும் வீடுகளின்மேல் ஏறுவதற்கு உனக்கு இப்பொழுது வந்தது என்ன?

Isaiah 15:2
அழும்படி மேடைகளாகிய பாயித்துக்கும் தீபோனுக்கும் போகிறார்கள்; நேபோவினிமித்தமும் மேதெபாவினிமித்தமும் மோவாப் அலறுகிறது; அவர்களுடைய தலைகளெல்லாம் மொட்டையடித்திருக்கும்; தாடிகளெல்லாம் கத்தரித்திருக்கும்.

2 Kings 6:30
அந்த ஸ்திரீயின் வார்த்தைகளை ராஜா கேட்டவுடனே, அலங்கத்தின்மேல் நடந்துபோகிற அவன் தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டான்; அவன் உள்ளே தன் சரீரத்தின்மேல் இரட்டு உடுத்தியிருக்கிறதை ஜனங்கள் கண்டார்கள்.

2 Samuel 3:31
தாவீது யோவாபையும் அவனோடிருந்த சகல ஜனங்களையும் பார்த்து: நீங்கள் உங்கள் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, இரட்டுடுத்தி, அப்னேருக்கு முன்னாக நடந்து துக்கங்கொண்டாடுங்கள் என்று சொல்லி, தாவீதுராஜா தானும் பாடைக்குப் பின்சென்றான்.

Deuteronomy 22:8
நீ புதுவீட்டைக் கட்டினால், ஒருவன் உன் மெத்தையிலிருந்து விழுகிறதினாலே, நீ இரத்தப்பழியை உன் வீட்டின்மேல் சுமத்திக͠Εொள்γாதபடிக்கு, அதற்குக் கைப்பிடிசுவரைக் கட்டவேண்டும்.


Tags அதின் வீதிகளில் இரட்டைக்கட்டிக்கொண்டு எல்லாரும் அதின் வீடுகள்மேலும் அதின் தெருக்களிலும் அலறி அழுதுகொண்டிருக்கிறார்கள்
ஏசாயா 15:3 Concordance ஏசாயா 15:3 Interlinear ஏசாயா 15:3 Image