Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஏசாயா 15:6

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஏசாயா ஏசாயா 15 ஏசாயா 15:6

ஏசாயா 15:6
நிம்ரீமின் நீர்ப்பாய்ச்சலான இடங்கள் பாழாய்ப்போம்; புல் உலர்ந்து, முளை அழிந்து பச்சையில்லாமற்போகிறது.

Tamil Indian Revised Version
நிம்ரீமின் நீர்ப்பாய்ச்சலான இடங்கள் பாழாய்ப்போகும்; புல் உலர்ந்து, முளை அழிந்து, பச்சையில்லாமல் போகிறது.

Tamil Easy Reading Version
ஆனால் நிம்ரீம் புருக் பாலைவனமாகக் காய்ந்திருக்கிறது. அனைத்து தாவரங்களும் காய்ந்துள்ளன. எதுவும் பசுமையாக இல்லை.

திருவிவிலியம்
⁽நிம்ரிமின் நீர்நிலைகள் தூர்ந்து போயின;␢ புல் உலர்ந்தது; பூண்டுகள் கருகின;␢ பசுமை என்பதே இல்லாமற் போயிற்று.⁾

Isaiah 15:5Isaiah 15Isaiah 15:7

King James Version (KJV)
For the waters of Nimrim shall be desolate: for the hay is withered away, the grass faileth, there is no green thing.

American Standard Version (ASV)
For the waters of Nimrim shall be desolate; for the grass is withered away, the tender grass faileth, there is no green thing.

Bible in Basic English (BBE)
The waters of Nimrim will become dry: for the grass is burned up, the young grass is coming to an end, every green thing is dead.

Darby English Bible (DBY)
For the waters of Nimrim shall be desolate; for the herbage is withered away, the grass hath failed, there is no green thing.

World English Bible (WEB)
For the waters of Nimrim shall be desolate; for the grass is withered away, the tender grass fails, there is no green thing.

Young’s Literal Translation (YLT)
For, the waters of Nimrim are desolations, For, withered hath been the hay, Finished hath been the tender grass, A green thing there hath not been.

ஏசாயா Isaiah 15:6
நிம்ரீமின் நீர்ப்பாய்ச்சலான இடங்கள் பாழாய்ப்போம்; புல் உலர்ந்து, முளை அழிந்து பச்சையில்லாமற்போகிறது.
For the waters of Nimrim shall be desolate: for the hay is withered away, the grass faileth, there is no green thing.

כִּֽיkee
מֵ֥יmay
נִמְרִ֖יםnimrîmneem-REEM
מְשַׁמּ֣וֹתmĕšammôtmeh-SHA-mote
יִֽהְי֑וּyihĕyûyee-heh-YOO
כִּֽיkee
יָבֵ֤שׁyābēšya-VAYSH
חָצִיר֙ḥāṣîrha-TSEER
כָּ֣לָהkālâKA-la
דֶ֔שֶׁאdešeʾDEH-sheh
יֶ֖רֶקyereqYEH-rek
לֹ֥אlōʾloh
הָיָֽה׃hāyâha-YA

இணை வசனம்

Numbers 32:36
பெத்நிம்ரா, பெத்தாரன் என்னும் அரணான பட்டணங்களையும் ஆட்டுத்தொழுவங்களையும் கட்டினார்கள்.

Joel 1:10
வயல்வெளி பாழாயிற்று, பூமி துக்கங்கொண்டாடுகிறது; விளைச்சல் அழிக்கப்பட்டது; புது திராட்சரசம் வற்றிப்போயிற்று; எண்ணெய் மாண்டுபோயிற்று.

Numbers 32:3
கர்த்தர் இஸ்ரவேல் சபைக்கு முன்பாக முறிய அடித்த அதரோத், தீபோன், யாசேர், நிம்ரா, எஸ்போன், எலெயாலெ, சேபாம், நேபோ, பெயோன் என்னும் பட்டணங்களைச் சேர்ந்த நாடானது ஆடுமாடுகளுக்குத் தகுந்த இடம்.

Joshua 13:27
எஸ்போனின் ராஜாவாகிய சீகோனுடைய ராஜ்யத்தின் மற்றப்பங்காகிய பள்ளத்தாக்கிலிருக்கிற பெத்தாராமும், பெத்நிம்ராவும், சுக்கோத்தும் சாப்போனும், யோர்தான்மட்டும் இருக்கிறதும், கிழக்கே யோர்தானின் கரையோரமாய்க் கின்னரேத் கடலின் கடையாந்தரமட்டும் இருக்கிறதும், அவர்கள் எல்லைகுள்ளாயிற்று.

Isaiah 16:9
ஆகையால் யாசேருக்காக அழுததுபோலே, சிப்மாஊர்த் திராட்சச்செடிக்காகவும் மிகவும் அழுவேன்; எஸ்போனே, எலெயாலேயே உனக்கு என் கண்ணீரைப் பாய்ச்சுவேன்; உன் வசந்தகாலத்துப் பழங்களுக்காகவும், உன் திராட்சப்பழ அறுப்புக்காகவும் ஆரவாரிக்கிற சந்தோஷ சத்தம் விழுந்துபோயிற்று.

Isaiah 19:5
அப்பொழுது கடலின் தண்ணீர்கள் குறைந்து, நதியும் வற்றி வறண்டுபோம்.

Jeremiah 48:34
எஸ்போன்துவக்கி ஏலெயாலே மட்டும் யாகாஸ்வரைக்கும் உண்டாகும் கூக்குரலினிமித்தம் அவர்கள் மூன்றுவயதுக் கடாரியைப்போல், சோவார்துவக்கி ஓரொனாயிம்மட்டும் சத்தமிடுவார்கள்; நிம்ரீமின் ஜலங்களும் வற்றிப்போகும்.

Habakkuk 3:17
அத்திமரம் துளிர்விடாமற்போனாலும், திராட்சச்செடிகளில் பழம் உண்டாகாமற்போனாலும், ஒலிவமரத்தின்பலன் அற்றுப்போனாலும், வயல்கள் தானியத்தை விளைவியாமற்போனாலும், கிடையில் ஆட்டுமந்தைகள் முதலற்றுப்போனாலும், தொழுவத்திலே மாடு இல்லாமற்போனாலும்,

Revelation 8:7
முதலாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது இரத்தங்கலந்த கல்மழையும் அக்கினியும் உண்டாகி, பூமியிலே கொட்டப்பட்டது; அதினால் மரங்களில் மூன்றிலொருபங்கு வெந்துபோயிற்று, பசும்புல்லெல்லாம் எரிந்துபோயிற்று.


Tags நிம்ரீமின் நீர்ப்பாய்ச்சலான இடங்கள் பாழாய்ப்போம் புல் உலர்ந்து முளை அழிந்து பச்சையில்லாமற்போகிறது
ஏசாயா 15:6 Concordance ஏசாயா 15:6 Interlinear ஏசாயா 15:6 Image