Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஏசாயா 21:12

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஏசாயா ஏசாயா 21 ஏசாயா 21:12

ஏசாயா 21:12
அதற்கு ஜாமக்காரன்: விடியற்காலம் வருகிறது இராக்காலமும் வருகிறது; நீங்கள் கேட்க மனதானால் திரும்பிவந்து கேளுங்கள் என்று சொல்லுகிறான்.

Tamil Indian Revised Version
அதற்கு காவலாளி: விடியற்காலம் வருகிறது, இராக்காலமும் வருகிறது; நீங்கள் கேட்க மனதிருந்தால் திரும்பிவந்து கேளுங்கள் என்று சொல்கிறான்.

Tamil Easy Reading Version
அந்தக் காவல்காரன், “விடிற்காலம் வந்து கொண்டிருக்கிறது. ஆனால் மீண்டும் இரவு வரும். கேட்பதற்கு ஏதாவது இருந்தால், பிறகு மீண்டும் வந்து கேளுங்கள்” என்றான்.

திருவிவிலியம்
⁽“காலை வருகிறது, அவ்வாறே இரவும்;␢ கேட்பதென்றால் கேளுங்கள்,␢ மீண்டும் திரும்பி வாருங்கள்” என்று␢ சாமக்காவலன் கூறினான்.⁾

Isaiah 21:11Isaiah 21Isaiah 21:13

King James Version (KJV)
The watchman said, The morning cometh, and also the night: if ye will enquire, enquire ye: return, come.

American Standard Version (ASV)
The watchman said, The morning cometh, and also the night: if ye will inquire, inquire ye: turn ye, come.

Bible in Basic English (BBE)
The watchman says, The morning has come, but night is still to come: if you have questions to put, put them, and come back again.

Darby English Bible (DBY)
The watchman said, The morning cometh, and also the night: if ye will inquire, inquire; return, come.

World English Bible (WEB)
The watchman said, “The morning comes, and also the night. If you will inquire, inquire. Come back again.”

Young’s Literal Translation (YLT)
The watchman hath said, `Come hath morning, and also night, If ye inquire, inquire ye, turn back, come.’

ஏசாயா Isaiah 21:12
அதற்கு ஜாமக்காரன்: விடியற்காலம் வருகிறது இராக்காலமும் வருகிறது; நீங்கள் கேட்க மனதானால் திரும்பிவந்து கேளுங்கள் என்று சொல்லுகிறான்.
The watchman said, The morning cometh, and also the night: if ye will enquire, enquire ye: return, come.

אָמַ֣רʾāmarah-MAHR
שֹׁמֵ֔רšōmērshoh-MARE
אָתָ֥הʾātâah-TA
בֹ֖קֶרbōqerVOH-ker
וְגַםwĕgamveh-ɡAHM
לָ֑יְלָהlāyĕlâLA-yeh-la
אִםʾimeem
תִּבְעָי֥וּןtibʿāyûnteev-ah-YOON
בְּעָ֖יוּbĕʿāyûbeh-AH-yoo
שֻׁ֥בוּšubûSHOO-voo
אֵתָֽיוּ׃ʾētāyûay-TAI-oo

இணை வசனம்

Isaiah 17:14
இதோ, சாயங்காலத்திலே கலக்கமுண்டாகும், விடியற்காலத்துக்குமுன் அவர்கள் ஒழிந்துபோவார்கள்; இதுவே நம்மைக் கொள்ளையாடுகிறவர்களின் பங்கும், நம்மைச் சூறையாடுகிறவர்களின் வீதமுமாயிருக்கும்.

Acts 17:19
அவர்கள் அவனை மார்ஸ் மேடைக்கு அழைத்துக்கொண்டுபோய்: நீ சொல்லுகிற புதிதான உபதேசம் இன்னதென்று நாங்கள் அறியலாமா?

Acts 2:37
இதை அவர்கள் கேட்டபொழுது, இருதயத்திலே குத்தப்பட்டவர்களாகி, பேதுருவையும் மற்ற அப்போஸ்தலரையும் பார்த்து. சகோதரரே, நாங்கள் என்ன செய்யவேண்டும் என்றார்கள்.

Ezekiel 18:30
ஆகையால் இஸ்ரவேல் வம்சத்தாரே, நான் உங்களில் அவனவனை அவனவன் வழிகளுக்குத் தக்கதாக நியாயந்தீர்ப்பேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்; நீங்கள் மனந்திரும்புங்கள், உங்களுடைய எல்லா மீறுதல்களையும் விட்டுத் திரும்புங்கள்; அப்பொழுது அக்கிரமம் உங்கள் கேட்டுக்குக் காரணமாயிருப்பதில்லை.

Ezekiel 14:1
இஸ்ரவேலுடைய மூப்பரில் சிலர் என்னிடத்தில் வந்து, எனக்கு முன்பாக உட்கார்ந்தார்கள்.

Ezekiel 7:12
அந்தக் காலம் வருகிறது, அந்த நாள் கிட்டுகிறது; கொள்ளுகிறவன் சந்தோஷப்படாமலும், விற்கிறவன் துக்கப்படாமலும் இருப்பானாக; அதின் திரளான கும்பல்மேலும் உக்கிரம் இறங்கும்.

Ezekiel 7:10
இதோ, அந்த நாள், இதோ, வருகிறது, அந்நாளின் விடியற்காலம் உதிக்கிறது, மிலாறு பூக்கிறது, அகந்தை செழிக்கிறது.

Ezekiel 7:5
கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: தீங்கு வருகிறது; இதோ, ஏகமான தீங்கு வருகிறது.

Jeremiah 50:27
அதின் காளைகளையெல்லாம் வெட்டுங்கள்; அவைகள் கொலைக்களம் சேரக்கடவது; ஐயோ! அவர்கள் விசாரிக்கப்படும் நாள் வந்ததே.

Jeremiah 42:19
யூதாவில் மீதியானவர்களே, எகிப்துக்குப் போகாதிருங்கள் என்று கர்த்தர் உங்களைக் குறித்துச் சொன்னாரன்பதை இந்நாளிலே உங்களுக்குச் சாட்சியாக அறிவித்தேன் என்று அறியுங்கள்.

Isaiah 55:7
துன்மார்க்கன் தன் வழியையும், அக்கிரமக்காரன் தன் நினைவுகளையும்விட்டு, கர்த்தரிடத்தில் திரும்பக்கடவன்; அவர் அவன்மேல் மனதுருகுவார்; நம்முடைய தேவனிடத்திற்கே திரும்பக்கடவன்; அவர் மன்னிக்கிறதற்குத் தயை பெருத்திருக்கிறார்.

Acts 17:30
அறியாமையுள்ள காலங்களை தேவன் காணாதவர்போலிருந்தார்; இப்பொழுதோ மனந்திரும்பவேண்டுமென்று எங்குமுள்ள மனுஷரெல்லாருக்கும் கட்டளையிடுகிறார்.


Tags அதற்கு ஜாமக்காரன் விடியற்காலம் வருகிறது இராக்காலமும் வருகிறது நீங்கள் கேட்க மனதானால் திரும்பிவந்து கேளுங்கள் என்று சொல்லுகிறான்
ஏசாயா 21:12 Concordance ஏசாயா 21:12 Interlinear ஏசாயா 21:12 Image