Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஏசாயா 28:14

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஏசாயா ஏசாயா 28 ஏசாயா 28:14

ஏசாயா 28:14
ஆகையால் எருசலேமிலுள்ள இந்த ஜனத்தை ஆளுகிற நிந்தனைக்காரரே, கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்.

Tamil Indian Revised Version
ஆகையால் எருசலேமிலுள்ள இந்தமக்களை ஆளுகிற நிந்தனைக்காரரே, கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்.

Tamil Easy Reading Version
கர்த்தருடைய செய்தியை எருசலேமிலுள்ள தலைவர்களாகிய நீங்கள் கேட்கவேண்டும். ஆனால் நீங்கள் அவர் சொல்வதைக் கவனிக்க மறுக்கிறீர்கள்.

திருவிவிலியம்
⁽ஆதலால், எருசலேமிலுள்ள␢ இம்மக்களை ஆள்வோரே! இகழ்வோரே!␢ ஆண்டவரின்␢ வார்த்தையைக் கேளுங்கள்.⁾

Title
தேவனுடைய நியாயத்தீர்ப்பிலிருந்து எவரும் தப்ப முடியாது

Other Title
சீயோனின் மூலைக்கல்

Isaiah 28:13Isaiah 28Isaiah 28:15

King James Version (KJV)
Wherefore hear the word of the LORD, ye scornful men, that rule this people which is in Jerusalem.

American Standard Version (ASV)
Wherefore hear the word of Jehovah, ye scoffers, that rule this people that is in Jerusalem:

Bible in Basic English (BBE)
Give ear then to the word of the Lord, you men of pride, the rulers of this people in Jerusalem:

Darby English Bible (DBY)
Therefore hear the word of Jehovah, ye scornful men, that rule this people which is in Jerusalem.

World English Bible (WEB)
Why hear the word of Yahweh, you scoffers, that rule this people that is in Jerusalem:

Young’s Literal Translation (YLT)
Therefore, hear a word of Jehovah, ye men of scorning, Ruling this people that `is’ in Jerusalem.

ஏசாயா Isaiah 28:14
ஆகையால் எருசலேமிலுள்ள இந்த ஜனத்தை ஆளுகிற நிந்தனைக்காரரே, கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்.
Wherefore hear the word of the LORD, ye scornful men, that rule this people which is in Jerusalem.

לָכֵ֛ןlākēnla-HANE
שִׁמְע֥וּšimʿûsheem-OO
דְבַרdĕbardeh-VAHR
יְהוָ֖הyĕhwâyeh-VA
אַנְשֵׁ֣יʾanšêan-SHAY
לָצ֑וֹןlāṣônla-TSONE
מֹֽשְׁלֵי֙mōšĕlēymoh-sheh-LAY
הָעָ֣םhāʿāmha-AM
הַזֶּ֔הhazzeha-ZEH
אֲשֶׁ֖רʾăšeruh-SHER
בִּירוּשָׁלִָֽם׃bîrûšāloimbee-roo-sha-loh-EEM

இணை வசனம்

Isaiah 1:10
சோதோமின் அதிபதிகளே, கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்; கொமோராவின் ஜனமே, நமது தேவனுடைய வேதத்துக்குச் செவிகொடுங்கள்.

Isaiah 28:22
இப்பொழுதும் உங்கள் கட்டுகள் பலத்துப்போகாதபடிக்குப் பரியாசம்பண்ணாதிருங்கள்; தேசம் அனைத்தின்மேலும் நிர்ணயிக்கப்பட்ட சங்காரத்தின் செய்தியைச் சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவராலே கேள்விப்பட்டிருக்கிறேன்.

Isaiah 29:20
கொடியன் அற்றுப்போவான், சக்கந்தக்காரன் இல்லாமற்போவான்.

Proverbs 1:22
பேதைகளே, நீங்கள் பேதைமையை விரும்புவதும், நிந்தனைக்காரரே, நீங்கள் நிந்தனையில் பிரியப்படுவதும், மதியீனரே, நீங்கள் ஞானத்தை வெறுப்பதும், எதுவரைக்கும் இருக்கும்.

Proverbs 3:34
இகழ்வோரை அவர் இகழுகிறார்; தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபையளிக்கிறார்.

Proverbs 29:8
பரியாசக்காரர் பட்டணத்தில் தீக்கொளுத்திவிடுகிறார்கள்; ஞானிகளோ குரோதத்தை விலக்குகிறார்கள்.

Isaiah 5:9
சேனைகளின் கர்த்தர் என் செவிகேட்கச் சொன்னது: மெய்யாகவே அந்தத் திரளான வீடுகள் பாழாகும்; பெரியவைகளும் நேர்த்தியானவைகளுமாகிய வீடுகள் குடியில்லாதிருக்கும்.

Hosea 7:5
நம்முடைய ராஜாவின் நாளென்று சொல்லி, அதிபதிகள் திராட்சரசத் துருத்திகளால் அவனுக்கு வியாதியுண்டாக்குகிறார்கள்; சரசக்காரரோடேகூட அவன் தன் கையை நீட்டுகிறான்.

Acts 13:41
அசட்டைகாரரே, பாருங்கள், பிரமித்து அழிந்துபோங்கள்! உங்கள் நாட்களில் ஒரு கிரியையை நான் நடப்பிப்பேன், ஒருவன் அதை உங்களுக்கு விவரித்துச் சொன்னாலும் நீங்கள் விசுவாசிக்கமாட்டீர்கள் என்று சொல்லியிருக்கிறபடி, உங்களுக்கு நேரிடாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள் என்றான்.


Tags ஆகையால் எருசலேமிலுள்ள இந்த ஜனத்தை ஆளுகிற நிந்தனைக்காரரே கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்
ஏசாயா 28:14 Concordance ஏசாயா 28:14 Interlinear ஏசாயா 28:14 Image