Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஏசாயா 28:29

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஏசாயா ஏசாயா 28 ஏசாயா 28:29

ஏசாயா 28:29
இதுவும் சேனைகளின் கர்த்தராலே உண்டாகிறது; அவர் ஆலோசனையில் ஆச்சரியமானவர், செயலில் மகத்துவமானவர்.

Tamil Indian Revised Version
இதுவும் சேனைகளின் கர்த்தராலே உண்டாகிறது; அவர் ஆலோசனையில் ஆச்சரியமானவர், செயலில் மகத்துவமானவர்.

Tamil Easy Reading Version
இப்படி இந்த பாடம் சர்வ வல்லமையுள்ள கர்த்தரிடமிருந்து வருகிறது. கர்த்தர் ஆச்சரியகரமான ஆலோசனைகளைத் தருகிறார். தேவன் உண்மையான ஞானம் உடையவர்.

திருவிவிலியம்
⁽படைகளின் ஆண்டவரிடமிருந்து␢ இந்த அறிவு வருகின்றது;␢ அவர் திட்டமிடுவதில் வியப்புக்குரியவர்;␢ செயற்படுத்தும் அறிவில் சிறப்புக்குரியவர்.⁾

Isaiah 28:28Isaiah 28

King James Version (KJV)
This also cometh forth from the LORD of hosts, which is wonderful in counsel, and excellent in working.

American Standard Version (ASV)
This also cometh forth from Jehovah of hosts, who is wonderful in counsel, and excellent in wisdom.

Bible in Basic English (BBE)
This comes from the Lord of armies, purposing wonders, and wise in all his acts.

Darby English Bible (DBY)
This also cometh forth from Jehovah of hosts; he is wonderful in counsel, great in wisdom.

World English Bible (WEB)
This also comes forth from Yahweh of Hosts, who is wonderful in counsel, and excellent in wisdom.

Young’s Literal Translation (YLT)
Even this from Jehovah of Hosts hath gone out, He hath made counsel wonderful, He hath made wisdom great!

ஏசாயா Isaiah 28:29
இதுவும் சேனைகளின் கர்த்தராலே உண்டாகிறது; அவர் ஆலோசனையில் ஆச்சரியமானவர், செயலில் மகத்துவமானவர்.
This also cometh forth from the LORD of hosts, which is wonderful in counsel, and excellent in working.

גַּםgamɡahm
זֹ֕אתzōtzote
מֵעִ֛םmēʿimmay-EEM
יְהוָ֥הyĕhwâyeh-VA
צְבָא֖וֹתṣĕbāʾôttseh-va-OTE
יָצָ֑אָהyāṣāʾâya-TSA-ah
הִפְלִ֣אhipliʾheef-LEE
עֵצָ֔הʿēṣâay-TSA
הִגְדִּ֖ילhigdîlheeɡ-DEEL
תּוּשִׁיָּֽה׃tûšiyyâtoo-shee-YA

இணை வசனம்

Isaiah 9:6
நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக் கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்.

Romans 11:33
ஆ! தேவனுடைய ஐசுவரியம், ஞானம், அறிவு என்பவைகளின் ஆழம் எவ்வளவாயிருக்கிறது! அவருடைய நியாயத்தீர்ப்புகள் அளவிடப்படாதவைகள், அவருடைய வழிகள் ஆராயப்படாதவைகள்!

Jeremiah 32:19
யோசனையிலே பெரியவரும், செயலிலே வல்லவருமாயிருக்கிறீர்; அவனவனுக்கு அவனவனுடைய கிரியையின் பலனுக்குத் தக்கதாகவும் அளிக்கும்படி, உம்முடைய கண்கள் மனுபுத்திரருடைய எல்லா வழிகளின்மேலும் நோக்கமாயிருக்கின்றன.

Job 5:9
ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களையும், எண்ணிமுடியாத அதிசயங்களையும் அவர் செய்கிறார்.

Job 37:23
சர்வவல்லவரை நாம் கண்டுபிடிக்கக் கூடாது; அவர் வல்லமையிலும் நியாயத்திலும் பெருத்தவர்; அவர் மகாநீதிபரர்; அவர் ஒடுக்கமாட்டார்.

Psalm 40:5
என் தேவனாகிய கர்த்தாவே, நீர் எங்கள் நிமித்தஞ்செய்த உம்முடைய அதிசயங்களும் உம்முடைய யோசனைகளும் அநேகமாயிருக்கிறது; ஒருவரும் அவைகளை உமக்கு விவரித்துச்சொல்லிமுடியாது; நான் அவைகளைச் சொல்லி அறிவிக்கவேண்டுமானால் அவைகள் எண்ணிக்கைக்கு மேலானவைகள்.

Psalm 92:5
கர்த்தாவே, உமது கிரியைகள் எவ்வளவு மகத்துவமானவைகள்! உமது யோசனைகள் மகா ஆழமானவைகள்.

Isaiah 28:21
கர்த்தர் தமது கிரியையாகிய அபூர்வமான கிரியையைச் செய்யவும், தமது வேலையாகிய அபூர்வமான வேலையை நிறைவேற்றவும், அவர் பெராத்சீம் மலையிலே எழும்பினதுபோதுபோல எழும்பி, கிபியோனின் பள்ளத்தாக்கில் கோபங்கொண்டதுபோல கோபங்கொள்வார்.

Daniel 4:2
உன்னதமான தேவன் என்னிடத்தில் செய்த அடையாளங்களையும் அற்புதங்களையும் பிரசித்தப்படுத்துவது எனக்கு நன்மையாய்க் கண்டது.


Tags இதுவும் சேனைகளின் கர்த்தராலே உண்டாகிறது அவர் ஆலோசனையில் ஆச்சரியமானவர் செயலில் மகத்துவமானவர்
ஏசாயா 28:29 Concordance ஏசாயா 28:29 Interlinear ஏசாயா 28:29 Image