Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஏசாயா 32:4

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஏசாயா ஏசாயா 32 ஏசாயா 32:4

ஏசாயா 32:4
பதற்றமுள்ளவர்களின் இருதயம் அறிவை உணர்ந்துகொள்ளும், தெற்றுவாயருடைய நாவு தடையின்றித் தெளிவாய்ப் பேசும்.

Tamil Indian Revised Version
பதற்றமுள்ளவர்களின் இருதயம் அறிவை உணர்ந்துகொள்ளும், திக்குகிறவர்களுடைய நாவு தடையின்றித் தெளிவாகப் பேசும்.

Tamil Easy Reading Version
குழம்பிப்போன ஜனங்கள் இப்பொழுது புரிந்துகொள்வார்கள். தெளிவாகப் பேச முடியாத ஜனங்கள் இப்பொழுது தெளிவாகவும் பேசுவார்கள்.

திருவிவிலியம்
⁽பதறும் நெஞ்சங்கள்␢ அறிவை உணர்ந்துகொள்ளும்;␢ திக்குவாயரின் வாய்␢ தயக்கமின்றித் தெளிவுடன் பேசும்.⁾

Isaiah 32:3Isaiah 32Isaiah 32:5

King James Version (KJV)
The heart also of the rash shall understand knowledge, and the tongue of the stammerers shall be ready to speak plainly.

American Standard Version (ASV)
And the heart of the rash shall understand knowledge, and the tongue of the stammerers shall be ready to speak plainly.

Bible in Basic English (BBE)
The man of sudden impulses will become wise in heart, and he whose tongue is slow will get the power of talking clearly.

Darby English Bible (DBY)
and the heart of the rash shall understand knowledge, and the tongue of the stammerers shall be ready to speak plainly.

World English Bible (WEB)
The heart of the rash shall understand knowledge, and the tongue of the stammerers shall be ready to speak plainly.

Young’s Literal Translation (YLT)
And the heart of those hastened Understandeth to know, And the tongue of stammerers hasteth to speak clearly.

ஏசாயா Isaiah 32:4
பதற்றமுள்ளவர்களின் இருதயம் அறிவை உணர்ந்துகொள்ளும், தெற்றுவாயருடைய நாவு தடையின்றித் தெளிவாய்ப் பேசும்.
The heart also of the rash shall understand knowledge, and the tongue of the stammerers shall be ready to speak plainly.

וּלְבַ֥בûlĕbaboo-leh-VAHV
נִמְהָרִ֖יםnimhārîmneem-ha-REEM
יָבִ֣יןyābînya-VEEN
לָדָ֑עַתlādāʿatla-DA-at
וּלְשׁ֣וֹןûlĕšônoo-leh-SHONE
עִלְּגִ֔יםʿillĕgîmee-leh-ɡEEM
תְּמַהֵ֖רtĕmahērteh-ma-HARE
לְדַבֵּ֥רlĕdabbērleh-da-BARE
צָחֽוֹת׃ṣāḥôttsa-HOTE

இணை வசனம்

Isaiah 29:24
வழுவிப்போகிற மனதை உடையவர்கள் புத்திமான்களாகி, முறுமுறுக்கிறவர்கள் உபதேசம் கற்றுக்கொள்ளுவார்கள்.

Galatians 1:23
முன்னே நம்மைத் துன்பப்படுத்தினவனே, தான் அழிக்கத்தேடின விசுவாசத்தை இப்பொழுது பிரசங்கிக்கிறானென்பதை மாத்திரம் அவர்கள் கேள்விப்பட்டிருந்து,

Acts 26:9
முன்னே நானும் நசரேயனாகிய இயேசுவின் நாமத்திற்கு விரோதமாய் அநேக காரியங்களை நடப்பிக்கவேண்டுமென்று நினைத்திருந்தேன்.

Acts 6:7
தேவவசனம் விருத்தியடைந்தது; சீஷருடைய தொகை எருசலேமில் மிகவும் பெருகிற்று; ஆசாரியர்களில் அநேகர் விசுவாசத்துக்குக் கீழ்ப்படிந்தார்கள்.

Acts 4:13
பேதுருவும் யோவானும் பேசுகிற தைரியத்தை அவர்கள் கண்டு, அவர்கள் படிப்பறியாதவர்களென்றும் பேதமையுள்ளவர்களென்றும் அறிந்தபடியினால் ஆச்சரியப்பட்டு, அவர்கள் இயேசுவுடனேகூட இருந்தவர்களென்றும் அறிந்துகொண்டார்கள்.

Acts 2:4
அவர்களெல்லாரும் பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்பட்டு, ஆவியானவர் தங்களுக்குத் தந்தருளின வரத்தின்படியே வெவ்வேறு பாஷைகளிலே பேசத்தொடங்கினார்கள்.

Luke 21:14
ஆகையால் என்ன உத்தரவுசொல்லுவோமென்று கவலைப்படாதிருக்கும்படி உங்கள் மனதிலே நிர்ணயம்பண்ணிக்கொள்ளுங்கள்.

Matthew 16:17
இயேசு அவனை நோக்கி: யோனாவின் குமாரனகிய சீமோனே, நீ பாக்கியவான்; மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை, பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார்.

Matthew 11:25
அந்தச் சமயத்தில் இயேசு சொன்னது: பிதாவே! வானத்துக்கும் பூமிக்கும் ஆண்டவரே! இவைகளை ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, பாலகருக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்.

Song of Solomon 7:9
உன் தொண்டை, என் நேசர் குடிக்கையில் மெதுவாயிறங்குகிறதும், உறங்குகிறவர்களின் உதடுகளைப் பேசப்பண்ணுகிறதுமான நல்ல திராட்சரசத்தைப்போலிருக்கிறது.

Nehemiah 8:8
அவர்கள் தேவனுடைய நியாயப்பிரமாணப் புஸ்தகத்தை தீர்க்கதரிசனமாக வாசித்து, அர்த்தஞ்சொல்லி, வாசித்ததை அவர்களுக்கு விளங்கப்பண்ணினார்கள்.

Exodus 4:11
அப்பொழுது கர்த்தர் அவனை நோக்கி: மனுஷனுக்கு வாயை உண்டாக்கினவர் யார்? ஊமையனையும் செவிடனையும் பார்வையுள்ளவனையும் குருடனையும் உண்டாக்கினவர் யார்? கர்த்தராகிய நான் அல்லவா?


Tags பதற்றமுள்ளவர்களின் இருதயம் அறிவை உணர்ந்துகொள்ளும் தெற்றுவாயருடைய நாவு தடையின்றித் தெளிவாய்ப் பேசும்
ஏசாயா 32:4 Concordance ஏசாயா 32:4 Interlinear ஏசாயா 32:4 Image