Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஏசாயா 33:12

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஏசாயா ஏசாயா 33 ஏசாயா 33:12

ஏசாயா 33:12
ஜனங்கள் சுண்ணாம்பைப்போல நீற்றப்படுவார்கள்; வெட்டப்பட்ட முட்செடிகளைப்போலத் தீயில் எரிக்கப்படுவார்கள்.

Tamil Indian Revised Version
மக்கள் சுண்ணாம்பைப்போல நீர்த்துப்போவார்கள்; வெட்டப்பட்ட முட்செடிகளைப்போலத் தீயில் எரிக்கப்படுவார்கள்.

Tamil Easy Reading Version
ஜனங்கள் அவர்களது எலும்புகள் சுண்ணாம்பைப்போன்று ஆகும்வரை எரிக்கப்படுவார்கள். ஜனங்கள் விரைவாக முட்கள் மற்றும் காய்ந்த புதர்களைப்போன்று எரிக்கப்படுவார்கள்.

திருவிவிலியம்
⁽சுண்ணாம்பு நீற்றப்படுவதைப் போல்␢ மக்களினங்கள் பொசுக்கப்படுவார்கள்;␢ முட்கள்போல் வெட்டுண்டு␢ நெருப்புக்கு இரையாவார்கள்.⁾

Isaiah 33:11Isaiah 33Isaiah 33:13

King James Version (KJV)
And the people shall be as the burnings of lime: as thorns cut up shall they be burned in the fire.

American Standard Version (ASV)
And the peoples shall be as the burnings of lime, as thorns cut down, that are burned in the fire.

Bible in Basic English (BBE)
And the peoples will be like the burning of chalk: as thorns cut down, which are burned in the fire.

Darby English Bible (DBY)
And the peoples shall be [as] burnings of lime, [as] thorns cut up shall they be burned in the fire.

World English Bible (WEB)
The peoples shall be as the burning of lime, as thorns cut down, that are burned in the fire.

Young’s Literal Translation (YLT)
And peoples have been `as’ burnings of lime, Thorns, as sweepings, with fire they burn.

ஏசாயா Isaiah 33:12
ஜனங்கள் சுண்ணாம்பைப்போல நீற்றப்படுவார்கள்; வெட்டப்பட்ட முட்செடிகளைப்போலத் தீயில் எரிக்கப்படுவார்கள்.
And the people shall be as the burnings of lime: as thorns cut up shall they be burned in the fire.

וְהָי֥וּwĕhāyûveh-ha-YOO
עַמִּ֖יםʿammîmah-MEEM
מִשְׂרְפ֣וֹתmiśrĕpôtmees-reh-FOTE
שִׂ֑ידśîdseed
קוֹצִ֥יםqôṣîmkoh-TSEEM
כְּסוּחִ֖יםkĕsûḥîmkeh-soo-HEEM
בָּאֵ֥שׁbāʾēšba-AYSH
יִצַּֽתּוּ׃yiṣṣattûyee-TSA-too

இணை வசனம்

2 Samuel 23:6
பேலியாளின் மக்கள் அனைவருமோ, கையினால் பிடிக்கப்படக் கூடாததாய் எறிந்துபோடப்படவேண்டிய முள்ளுக்குச் சமமானவர்கள்.

Isaiah 27:4
உக்கிரம் என்னிடத்தில் இல்லை; முட்செடியையும் நெரிஞ்சிலையும் எனக்கு விரோதமாய் யுத்தத்தில் கொண்டுவருகிறவன் யார்? நான் அவைகள்மேல் வந்து, அவைகளை ஏகமாய்க் கொளுத்திவிடுவேன்;

Isaiah 9:18
ஆகாமியமானது அக்கினியைப்போல எரிகிறது; அது முட்செடியையும் நெரிஞ்சிலையும் பட்சிக்கும், அது நெருங்கிய காட்டைக் கொளுத்தும், பகை திரண்டு எழும்பும்.

Isaiah 10:17
இஸ்ரவேலின் ஒளியானவர் அக்கினியும், அதின் பரிசுத்தர் அக்கினிஜுவாலையுமாகி ஒரேநாளிலே அவனுடைய முட்செடிகளையும் நெரிஞ்சில்களையும் தகித்துப் பட்சித்து,

Isaiah 37:36
அப்பொழுது கர்த்தருடைய தூதன் புறப்பட்டு, அசீரியரின் பாளயத்தில் லட்சத்தெண்பத்தையாயிரம்பேரைச் சங்கரித்தான்; அதிகாலமே எழுந்திருக்கும்போது, இதோ, அவர்களெல்லாரும் செத்த பிரேதங்களாய்க் கிடந்தார்கள்.

Amos 2:1
கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: மோவாபின் மூன்று பாதகங்களினிமித்தமும், நாலு பாதகங்களினிமித்தமும், நான் அவன் ஆக்கினையைத் திருப்பமாட்டேன்; அவன் ஏதோமுடைய ராஜாவின் எலும்புகளை நீறாகச் சுட்டுப்போட்டானே.


Tags ஜனங்கள் சுண்ணாம்பைப்போல நீற்றப்படுவார்கள் வெட்டப்பட்ட முட்செடிகளைப்போலத் தீயில் எரிக்கப்படுவார்கள்
ஏசாயா 33:12 Concordance ஏசாயா 33:12 Interlinear ஏசாயா 33:12 Image