Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஏசாயா 37:32

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஏசாயா ஏசாயா 37 ஏசாயா 37:32

ஏசாயா 37:32
மீதியாயிருக்கிறவர்கள் எருசலேமிலும், தப்பினவர்கள் சீயோன் மலையிலுமிருந்து புறப்பபடுவார்கள்; சேனைகளுடைய கர்த்தரின் வைராக்கியம் இதைச் செய்யும்.

Tamil Indian Revised Version
மீதியாயிருக்கிறவர்கள் எருசலேமிலும், தப்பினவர்கள் சீயோன் மலையிலுமிருந்து புறப்படுவார்கள்; சேனைகளுடைய கர்த்தரின் வைராக்கியம் இதைச் செய்யும்.

Tamil Easy Reading Version
ஏனெனில் எருசலேமை விட்டு வெளியே வந்த சில ஜனங்கள் மட்டும் உயிரோடு இருப்பார்கள். சீயோன் மலையில் இருந்து உயிரோடு வந்தவர்களும் இருப்பார்கள்” சர்வ வல்லமையுள்ள கர்த்தருடைய பலமான அன்பு இதனைச் செய்யும்.

திருவிவிலியம்
⁽ஏனெனில் எஞ்சியோர்␢ எருசலேமிலிருந்தும்␢ தப்பித்தோர் சீயோன் மலையினின்றும்␢ புறப்பட்டு வருவர்;␢ படைகளின் ஆண்டவரது பேரார்வமே␢ இதைச் செய்து முடிக்கும்.⁾

Isaiah 37:31Isaiah 37Isaiah 37:33

King James Version (KJV)
For out of Jerusalem shall go forth a remnant, and they that escape out of mount Zion: the zeal of the LORD of hosts shall do this.

American Standard Version (ASV)
For out of Jerusalem shall go forth a remnant, and out of mount Zion they that shall escape. The zeal of Jehovah of hosts will perform this.

Bible in Basic English (BBE)
For from Jerusalem those who have been kept safe will go out, and those who are still living will go out of Mount Zion: by the fixed purpose of the Lord of armies this will be done.

Darby English Bible (DBY)
for out of Jerusalem shall go forth a remnant, and out of mount Zion they that escape: the zeal of Jehovah of hosts shall do this.

World English Bible (WEB)
For out of Jerusalem shall go forth a remnant, and out of Mount Zion those who shall escape. The zeal of Yahweh of Hosts will perform this.

Young’s Literal Translation (YLT)
For from Jerusalem goeth forth a remnant, And an escape from mount Zion, The zeal of Jehovah of Hosts doth this.

ஏசாயா Isaiah 37:32
மீதியாயிருக்கிறவர்கள் எருசலேமிலும், தப்பினவர்கள் சீயோன் மலையிலுமிருந்து புறப்பபடுவார்கள்; சேனைகளுடைய கர்த்தரின் வைராக்கியம் இதைச் செய்யும்.
For out of Jerusalem shall go forth a remnant, and they that escape out of mount Zion: the zeal of the LORD of hosts shall do this.

כִּ֤יkee
מִירֽוּשָׁלִַ֙ם֙mîrûšālaimmee-roo-sha-la-EEM
תֵּצֵ֣אtēṣēʾtay-TSAY
שְׁאֵרִ֔יתšĕʾērîtsheh-ay-REET
וּפְלֵיטָ֖הûpĕlêṭâoo-feh-lay-TA
מֵהַ֣רmēharmay-HAHR
צִיּ֑וֹןṣiyyônTSEE-yone
קִנְאַ֛תqinʾatkeen-AT
יְהוָ֥הyĕhwâyeh-VA
צְבָא֖וֹתṣĕbāʾôttseh-va-OTE
תַּֽעֲשֶׂהtaʿăśeTA-uh-seh
זֹּֽאת׃zōtzote

இணை வசனம்

Isaiah 9:7
தாவீதின் சிங்காசனத்தையும் அவனுடைய ராஜ்யத்தையும் அவர் திடப்படுத்தி அதை இதுமுதற்கொண்டு என்றென்றைக்கும் நியாயத்திலும் நீதியினாலும் நிலைப்படுத்தும்படிக்கு, அவருடைய கர்த்தத்துவத்தின் பெருக்கத்துக்கும், அதின் சமாதானத்துக்கும் முடிவில்லை; சேனைகளின் கர்த்தருடைய வைராக்கியம் இதைச் செய்யும்.

2 Kings 19:31
மீதியாயிருக்கிறவர்கள் எருசலேமிலும், தப்பினவர்கள் சீயோன் மலையிலும் இருந்து புறப்படுவார்கள்; சேனைகளுடைய கர்த்தரின் வைராக்கியம் இதைச் செய்யும்.

Isaiah 59:17
அவர் நீதியை மார்க்கவசமாக அணிந்து, இரட்சிப்பென்னும் சீராவைத் தமது சிரசில் தரித்து, நீதிசரிக்கட்டுதலென்னும் வஸ்திரங்களை உடுப்பாக உடுத்து, வைராக்கியத்தைச் சால்வையாகப் போர்த்துக்கொண்டார்.

Joel 2:18
அப்பொழுது கர்த்தர் தமது தேசத்துக்காக வைராக்கியங்கொண்டு, தமது ஜனத்தைக் கடாட்சிப்பார்.

Zechariah 1:14
அப்பொழுது என்னோடே பேசின தூதன் என்னை நோக்கி: சேனைகளின் கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால்: நான் எருசலேமுக்காகவும் சீயோனுக்காகவும் மகா வைராக்கியம் கொண்டிருக்கிறேன்.

Isaiah 37:20
இப்போதும் எங்கள் தேவனாகிய கர்த்தாவே, நீர் ஒருவரே கர்த்தர் என்று பூமியின் ராஜ்யங்களெல்லாம் அறியும்படிக்கு, எங்களை அவன் கைக்கு நீங்கலாக்கி இரட்சியும் என்று விண்ணப்பம்பண்ணினான்.


Tags மீதியாயிருக்கிறவர்கள் எருசலேமிலும் தப்பினவர்கள் சீயோன் மலையிலுமிருந்து புறப்பபடுவார்கள் சேனைகளுடைய கர்த்தரின் வைராக்கியம் இதைச் செய்யும்
ஏசாயா 37:32 Concordance ஏசாயா 37:32 Interlinear ஏசாயா 37:32 Image