Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஏசாயா 41:6

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஏசாயா ஏசாயா 41 ஏசாயா 41:6

ஏசாயா 41:6
ஒருவருக்கு ஒருவர் ஒத்தாசை செய்து திடன்கொள் என்று சகோதரனுக்குச் சகோதரன் சொல்லுகிறான்.

Tamil Indian Revised Version
ஒருவருக்கு ஒருவர் ஒத்தாசைசெய்து திடன்கொள் என்று சகோதரனுக்குச் சகோதரன் சொல்கிறான்.

Tamil Easy Reading Version
“தொழிலாளிகள் ஒருவருக்கு ஒருவர் உதவினார்கள். அவர்கள் பலம் பெற ஒருவருக்கொருவர் உற்சாகப்படுத்தினார்கள்.

திருவிவிலியம்
⁽ஒவ்வொருவரும் தம் அடுத்தவருக்கு␢ உதவி செய்கின்றார்;␢ தம் அடுத்தவரிடம்,␢ ‘திடன்கொள்’ என்கின்றார்.⁾

Isaiah 41:5Isaiah 41Isaiah 41:7

King James Version (KJV)
They helped every one his neighbour; and every one said to his brother, Be of good courage.

American Standard Version (ASV)
They help every one his neighbor; and `every one’ saith to his brother, Be of good courage.

Bible in Basic English (BBE)
They gave help everyone to his neighbour; and everyone said to his brother, Take heart!

Darby English Bible (DBY)
They helped every one his neighbour, and [each] said to his brother, Take courage.

World English Bible (WEB)
They help everyone his neighbor; and [every one] says to his brother, Be of good courage.

Young’s Literal Translation (YLT)
Each his neighbour they help, And to his brother he saith, `Be strong.’

ஏசாயா Isaiah 41:6
ஒருவருக்கு ஒருவர் ஒத்தாசை செய்து திடன்கொள் என்று சகோதரனுக்குச் சகோதரன் சொல்லுகிறான்.
They helped every one his neighbour; and every one said to his brother, Be of good courage.

אִ֥ישׁʾîšeesh
אֶתʾetet
רֵעֵ֖הוּrēʿēhûray-A-hoo
יַעְזֹ֑רוּyaʿzōrûya-ZOH-roo
וּלְאָחִ֖יוûlĕʾāḥîwoo-leh-ah-HEEOO
יֹאמַ֥רyōʾmaryoh-MAHR
חֲזָֽק׃ḥăzāqhuh-ZAHK

இணை வசனம்

1 Samuel 4:7
தேவன் பாளயத்தில் வந்தார் என்று சொல்லப்பட்டபடியினால், பெலிஸ்தர் பயந்து, ஐயோ, நமக்கு மோசம் வந்தது; இதற்குமுன் ஒருபோதும் இப்படி நடக்கவில்லையே.

1 Samuel 5:3
அஸ்தோத் ஊரார் மறுநாள் காலமே எழுந்திருந்து வந்தபோது, இதோ, தாகோன் கர்த்தருடைய பெட்டிக்கு முன்பாகத் தரையிலே முகங்குப்புற விழுந்துகிடந்தது; அப்பொழுது அவர்கள் தாகோனை எடுத்து, அதை அதின் ஸ்தானத்திலே திரும்பவும் நிறுத்தினார்கள்.

Isaiah 35:4
மனம் பதறுகிறவர்களைப் பார்த்து: நீங்கள் பயப்படாதிருங்கள், திடன்கொள்ளுங்கள்; இதோ, உங்கள் தேவன் நீதியைச் சரிக்கட்டவும், உங்கள் தேவன் பதிலளிக்கவும் வருவார்; அவர் வந்து உங்களை இரட்சிப்பார் என்று சொல்லுங்கள்.

Isaiah 40:19
கன்னான் ஒரு சுரூபத்தை வார்க்கிறான், தட்டான் பொன்தகட்டால் அதை மூடி, அதற்கு வெள்ளிச்சங்கிலிகளைப் பொருந்தவைக்கிறான்.

Isaiah 44:12
கொல்லன் இரும்பைக் குறட்டால் இடுக்கி, உலையிலே காயவைத்து, சுத்திகளால் அதை உருவாக்கி, தன்புயபலத்தினால் அதைப் பண்படுத்துகிறான்; பட்டினியாயிருந்து பெலனற்றுப்போகிறான்; தண்ணீர் குடியாமல் களைத்துப்போகிறான்.

Daniel 3:1
ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் அறுபதுமுழ உயரமும் ஆறு முழ அகலமுமான ஒரு பொற்சிலையைப் பண்ணுவித்து பாபிலோன் மாகாணத்திலிருக்கிற தூரா என்னும் சமபூமியிலே நிறுத்தினான்.

Joel 3:9
இதைப் புறஜாதிகளுக்குள் கூறுங்கள்; யுத்தத்துக்கு ஆயத்தம்பண்ணுங்கள், பராக்கிரமசாலிகளை எழுப்புங்கள்; யுத்தவீரர் எல்லாரும் சேர்ந்து ஏறிவரக்கடவர்கள்.

Acts 19:24
எப்படியென்றால், தெமேத்திரியு என்னும் பேர்கொண்ட ஒரு தட்டான் தியானாளின் கோவிலைப்போல வெள்ளியினால் சிறிய கோவில்களைச் செய்து, தொழிலாளிகளுக்கு மிகுந்த ஆதாயம் வருவித்துக்கொண்டிருந்தான்.


Tags ஒருவருக்கு ஒருவர் ஒத்தாசை செய்து திடன்கொள் என்று சகோதரனுக்குச் சகோதரன் சொல்லுகிறான்
ஏசாயா 41:6 Concordance ஏசாயா 41:6 Interlinear ஏசாயா 41:6 Image