Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஏசாயா 42:14

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஏசாயா ஏசாயா 42 ஏசாயா 42:14

ஏசாயா 42:14
நான் வெகுகாலம் மவுனமாயிருந்தேன்; சும்மாயிருந்து எனக்குள்ளே அடக்கிக்கொண்டிருந்தேன்; இப்பொழுது பிள்ளை பெறுகிறவளைப்போலச் சத்தமிட்டு, அவர்களைப் பாழாக்கி விழுங்குவேன்.

Tamil Indian Revised Version
நான் வெகுகாலம் மவுனமாயிருந்தேன்; சும்மாயிருந்து எனக்குள்ளே அடக்கிக்கொண்டிருந்தேன்; இப்பொழுது பிள்ளை பெறுகிறவளைப்போலச் சத்தமிட்டு, அவர்களைப் பாழாக்கி விழுங்குவேன்.

Tamil Easy Reading Version
“நீண்ட காலமாக நான் எதையும் சொல்லவில்லை. என்னை நான் கட்டுப்படுத்திக் கொண்டேன். நான் எதுவும் சொல்லவில்லை. ஆனால், இப்போது நான் அலறுகிறேன், ஒரு பெண் பிள்ளை பெறும்போது கதறுவதுபோல, நான் கடினமாகவும் உரக்கவும் மூச்சுவிடுகிறேன்.

திருவிவிலியம்
⁽“வெகுகாலமாய் நான்␢ மௌனம் காத்துவந்தேன்;␢ அமைதியாய் இருந்து என்னைக்␢ கட்டுப்படுத்திக்கொண்டேன்,␢ இப்பொழுதோ,␢ பேறுகாலப் பெண்போல்␢ வேதனைக்குரல் எழுப்புகின்றேன்;␢ பெருமூச்சு விட்டுத் திணறுகின்றேன்.⁾

Title
தேவன் மிகவும் பொறுமையானவர்

Other Title
தம் மக்களுக்கு ஆண்டவரின் உதவி

Isaiah 42:13Isaiah 42Isaiah 42:15

King James Version (KJV)
I have long time holden my peace; I have been still, and refrained myself: now will I cry like a travailing woman; I will destroy and devour at once.

American Standard Version (ASV)
I have long time holden my peace; I have been still, and refrained myself: `now’ will I cry out like a travailing woman; I will gasp and pant together.

Bible in Basic English (BBE)
I have long been quiet, I have kept myself in and done nothing: now I will make sounds of pain like a woman in childbirth, breathing hard and quickly.

Darby English Bible (DBY)
Long time have I holden my peace; I have been still, I have restrained myself: I will cry like a woman that travaileth; I will blow and pant at once.

World English Bible (WEB)
I have long time held my peace; I have been still, and refrained myself: [now] will I cry out like a travailing woman; I will gasp and pant together.

Young’s Literal Translation (YLT)
I have kept silent from of old, I keep silent, I refrain myself, As a travailing woman I cry out, I desolate and swallow up together.

ஏசாயா Isaiah 42:14
நான் வெகுகாலம் மவுனமாயிருந்தேன்; சும்மாயிருந்து எனக்குள்ளே அடக்கிக்கொண்டிருந்தேன்; இப்பொழுது பிள்ளை பெறுகிறவளைப்போலச் சத்தமிட்டு, அவர்களைப் பாழாக்கி விழுங்குவேன்.
I have long time holden my peace; I have been still, and refrained myself: now will I cry like a travailing woman; I will destroy and devour at once.

הֶחֱשֵׁ֙יתִי֙heḥĕšêtiyheh-hay-SHAY-TEE
מֵֽעוֹלָ֔םmēʿôlāmmay-oh-LAHM
אַחֲרִ֖ישׁʾaḥărîšah-huh-REESH
אֶתְאַפָּ֑קʾetʾappāqet-ah-PAHK
כַּיּוֹלֵדָ֣הkayyôlēdâka-yoh-lay-DA
אֶפְעֶ֔הʾepʿeef-EH
אֶשֹּׁ֥םʾeššōmeh-SHOME
וְאֶשְׁאַ֖ףwĕʾešʾapveh-esh-AF
יָֽחַד׃yāḥadYA-hahd

இணை வசனம்

Job 32:18
வார்த்தைகள் எனக்குள் நிறைந்திருக்கிறது; என் உள்ளத்திலுள்ள ஆவி என்னை நெருக்கி ஏவுகிறது.

2 Peter 3:9
தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக்குறித்துத் தாமதமாயிராமல்; ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்.

Luke 18:7
அந்தப்படியே தேவன் தம்மை நோக்கி இரவும் பகலும் கூப்பிடுகிறவர்களாகிய தம்மால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் விஷயத்தில் நீடிய பொறுமையுள்ளவராயிருந்து அவர்களுக்கு நியாயஞ்செய்யாமலிருப்பாரோ?

Jeremiah 44:22
உங்கள் கிரியைகளின் பொல்லாப்பையும், நீங்கள் செய்த அருவருப்புகளையும், கர்த்தர் அப்புறம் பொறுத்திருக்கக் கூடாதபடியினால் அல்லவோ, உங்கள் தேசம் இந்நாளில் இருக்கிறபடி குடியற்ற அந்தரவெளியும் பாழும் சாபமுமாயிற்று.

Jeremiah 15:6
நீ என்னைவிட்டுப் பின்வாங்கிப்போனாய், ஆகையால் என் கையை உனக்கு விரோதமாய் நீட்டி, உன்னை அழிப்பேன்; நான் பொறுத்துப் பொறுத்து இளைத்துப்போனேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

Ecclesiastes 8:11
துர்க்கிரியைக்குத் தக்க தண்டனை சீக்கிரமாய் நடவாதபடியால், மனுபுத்திரரின் இருதயம் பொல்லாப்பைச் செய்ய அவர்களுக்குள்ளே துணிகரங்கொண்டிருக்கிறது.

Psalm 83:1
தேவனே மவுனமாயிராதேயும், பேசாமலிராதேயும்; தேவனே சும்மாயிராதேயும்.

Psalm 50:2
பூரணவடிவுள்ள சீயோனிலிருந்து தேவன் பிரகாசிக்கிறார்.

Job 32:20
நான் ஆறுதலடையும்படி பேசுவேன்; என் உதடுகளைத் திறந்து பிரதியுத்தரம் சொல்லுவேன்.

2 Peter 3:15
மேலும் நம்முடைய கர்த்தரின் நீடியபொறுமையை இரட்சிப்பென்று எண்ணுங்கள்; நமக்குப் பிரியமான சகோதரனாகிய பவுலும் தனக்கு அருளப்பட்ட ஞானத்தினாலே இப்படியே உங்களுக்கு எழுதியிருக்கிறான்;


Tags நான் வெகுகாலம் மவுனமாயிருந்தேன் சும்மாயிருந்து எனக்குள்ளே அடக்கிக்கொண்டிருந்தேன் இப்பொழுது பிள்ளை பெறுகிறவளைப்போலச் சத்தமிட்டு அவர்களைப் பாழாக்கி விழுங்குவேன்
ஏசாயா 42:14 Concordance ஏசாயா 42:14 Interlinear ஏசாயா 42:14 Image