Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஏசாயா 42:8

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஏசாயா ஏசாயா 42 ஏசாயா 42:8

ஏசாயா 42:8
நான் கர்த்தர், இது என் நாமம்; என் மகிமையை வேறொருவனுக்கும், என் துதியை விக்கிரகங்களுக்கும் கொடேன்.

Tamil Indian Revised Version
நான் கர்த்தர், இது என் நாமம்; என் மகிமையை வேறொருவனுக்கும், என் துதியை சிலைகளுக்கும் கொடுக்கமாட்டேன்.

Tamil Easy Reading Version
“நானே கர்த்தர்! எனது நாமம் யேகோவா! நான் எனது மகிமையை வேறு ஒருவனுக்கும் கொடேன். நான் எனக்குரிய பாராட்டை சிலைகளுக்கு (பொய்த் தெய்வங்களுக்கு) கொடேன்.

திருவிவிலியம்
⁽நானே ஆண்டவர்;␢ அதுவே என் பெயர்;␢ என் மாட்சியைப் பிறருக்கோ,␢ என் புகழைச் சிலைகளுக்கோ␢ விட்டுக்கொடேன்.⁾

Isaiah 42:7Isaiah 42Isaiah 42:9

King James Version (KJV)
I am the LORD: that is my name: and my glory will I not give to another, neither my praise to graven images.

American Standard Version (ASV)
I am Jehovah, that is my name; and my glory will I not give to another, neither my praise unto graven images.

Bible in Basic English (BBE)
I am the Lord; that is my name: I will not give my glory to another, or my praise to pictured images.

Darby English Bible (DBY)
I am Jehovah, that is my name; and my glory will I not give to another, neither my praise to graven images.

World English Bible (WEB)
I am Yahweh, that is my name; and my glory will I not give to another, neither my praise to engraved images.

Young’s Literal Translation (YLT)
I `am’ Jehovah, this `is’ My name, And Mine honour to another I give not, Nor My praise to graven images.

ஏசாயா Isaiah 42:8
நான் கர்த்தர், இது என் நாமம்; என் மகிமையை வேறொருவனுக்கும், என் துதியை விக்கிரகங்களுக்கும் கொடேன்.
I am the LORD: that is my name: and my glory will I not give to another, neither my praise to graven images.

אֲנִ֥יʾănîuh-NEE
יְהוָ֖הyĕhwâyeh-VA
ה֣וּאhûʾhoo
שְׁמִ֑יšĕmîsheh-MEE
וּכְבוֹדִי֙ûkĕbôdiyoo-heh-voh-DEE
לְאַחֵ֣רlĕʾaḥērleh-ah-HARE
לֹֽאlōʾloh
אֶתֵּ֔ןʾettēneh-TANE
וּתְהִלָּתִ֖יûtĕhillātîoo-teh-hee-la-TEE
לַפְּסִילִֽים׃lappĕsîlîmla-peh-see-LEEM

இணை வசனம்

Isaiah 48:11
என்னிமித்தம், என்னிமித்தமே அப்படிச் செய்வேன்; என் நாமத்தின் பரிசுத்தம் எப்படிக் குலைக்கப்படலாம்? என் மகிமையை நான் வேறொருவருக்குங்கொடேன்.

Exodus 20:3
என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம்.

Psalm 83:18
அவர்கள் என்றைக்கும் வெட்கிக்கலங்கி, நாணமடைந்து அழிந்துபோவார்களாக.

Exodus 3:13
அப்பொழுது மோசே தேவனை நோக்கி: நான் இஸ்ரவேல் புத்திரரிடத்தில் போய், உங்கள் பிதாக்களுடைய தேவன் உங்களிடத்தில் என்னை அனுப்பினார் என்று அவர்களுக்குச் சொல்லும்போது, அவருடைய நாமம் என்ன என்று அவர்கள் என்னிடத்தில் கேட்டால், நான் அவர்களுக்கு என்ன சொல்லுவேன் என்றான்.

Exodus 34:14
கர்த்தருடைய நாமம் எரிச்சலுள்ளவர் என்பது, அவர் எரிச்சலுள்ள தேவனே; ஆகையால், அந்நிய தேவனை நீ பணிந்துகொள்ளவேண்டாம்.

Isaiah 43:11
நான், நானே கர்த்தர்; என்னையல்லாமல் ரட்சகர் இல்லை.

Exodus 4:5
ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாயிருக்கிற தங்கள் பிதாக்களுடைய தேவனாகிய கர்த்தர் உனக்கு தரிசனமானதை அவர்கள் நம்புவதற்கு இதுவே அடையாளம் என்றார்.

John 5:23
குமாரனைக் கனம்பண்ணாதவன் அவரை அனுப்பின பிதாவையும் கனம்பண்ணாதவனாயிருக்கிறான்.

John 8:58
அதற்கு இயேசு: ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான் இருக்கிறேன் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.


Tags நான் கர்த்தர் இது என் நாமம் என் மகிமையை வேறொருவனுக்கும் என் துதியை விக்கிரகங்களுக்கும் கொடேன்
ஏசாயா 42:8 Concordance ஏசாயா 42:8 Interlinear ஏசாயா 42:8 Image