Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஏசாயா 5:21

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஏசாயா ஏசாயா 5 ஏசாயா 5:21

ஏசாயா 5:21
தங்கள் பார்வைக்கு ஞானிகளும், தங்கள் எண்ணத்துக்குப் புத்திமான்களுமாய் இருக்கிறவர்களுக்கு ஐயோ!

Tamil Indian Revised Version
தங்கள் பார்வைக்கு ஞானிகளும், தங்கள் எண்ணத்திற்குப் புத்திமான்களுமாக இருக்கிறவர்களுக்கு ஐயோ!

Tamil Easy Reading Version
அந்த ஜனங்கள் தங்களை ஞானிகள் என்றும் நினைக்கிறார்கள். அவர்கள் தங்களை மிகவும் புத்திசாலிகள் என்று நினைக்கிறார்கள்.

திருவிவிலியம்
⁽தங்கள் பார்வையில் ஞானிகள் என்னும்,␢ தங்கள் கணிப்பில்␢ கூர்மதி வாய்ந்தவர்கள் என்றும்␢ தங்களையே கருதுபவர்களுக்கு␢ ஐயோ கேடு!⁾

Isaiah 5:20Isaiah 5Isaiah 5:22

King James Version (KJV)
Woe unto them that are wise in their own eyes, and prudent in their own sight!

American Standard Version (ASV)
Woe unto them that are wise in their own eyes, and prudent in their own sight!

Bible in Basic English (BBE)
Cursed are those who seem wise to themselves, and who take pride in their knowledge!

Darby English Bible (DBY)
Woe unto them that are wise in their own eyes, and intelligent in their own esteem!

World English Bible (WEB)
Woe to those who are wise in their own eyes, And prudent in their own sight!

Young’s Literal Translation (YLT)
Wo `to’ the wise in their own eyes, And — before their own faces — intelligent!

ஏசாயா Isaiah 5:21
தங்கள் பார்வைக்கு ஞானிகளும், தங்கள் எண்ணத்துக்குப் புத்திமான்களுமாய் இருக்கிறவர்களுக்கு ஐயோ!
Woe unto them that are wise in their own eyes, and prudent in their own sight!

ה֖וֹיhôyhoy
חֲכָמִ֣יםḥăkāmîmhuh-ha-MEEM
בְּעֵֽינֵיהֶ֑םbĕʿênêhembeh-ay-nay-HEM
וְנֶ֥גֶדwĕnegedveh-NEH-ɡed
פְּנֵיהֶ֖םpĕnêhempeh-nay-HEM
נְבֹנִֽים׃nĕbōnîmneh-voh-NEEM

இணை வசனம்

Proverbs 3:7
நீ உன்னை ஞானியென்று எண்ணாதே; கர்த்தருக்குப் பயந்து, தீமையை விட்டு விலகு.

Romans 12:16
ஒருவரோடொருவர் ஏகசிந்தையுள்ளவர்களாயிருங்கள்; மேட்டிமையானவைகளைச் சிந்தியாமல், தாழ்மையானவர்களுக்கு இணங்குங்கள்; உங்களையே புத்திமான்களென்று எண்ணாதிருங்கள்.

1 Corinthians 3:18
ஒருவனும் தன்னைத்தானே வஞ்சியாதிருப்பானாக, இவ்வுலகத்திலே உங்களிலொருவன் தன்னை ஞானியென்று எண்ணினால் அவன் ஞானியாகும்படிக்குப் பைத்தியக்காரனாகக்கடவன்.

Job 11:12
புத்தியில்லாத மனுஷன் காட்டுக்கழுதைக்குட்டிக்கு ஒப்பாகப் பிறந்திருந்தாலும், பெருநெஞ்சுள்ளவனாயிருக்கிறான்.

Proverbs 26:12
தன் பார்வைக்கு ஞானியாயிருப்பவனைக் கண்டாயானால், அவனைப்பார்க்கிலும் மூடனைக்குறித்து அதிக நம்பிக்கையாயிருக்கலாம்.

Proverbs 26:16
புத்தியுள்ள மறுஉத்தரவு சொல்லத்தகும் ஏழுபேரைப்பார்க்கிலும் சோம்பேறி தன் பார்வைக்கு அதிக ஞானமுள்ளவன்.

John 9:41
இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் குருடராயிருந்தால் உங்களுக்குப் பாவமிராது; நீங்கள் காண்கிறோம் என்று சொல்லுகிறபடியினால் உங்கள் பாவம் நிலைநிற்கிறது என்றார்.

Romans 1:22
அவர்கள் தங்களை ஞானிகளென்று சொல்லியும் பயித்தியக்காரராகி,

Romans 11:25
மேலும், சகோதரரே, நீங்கள் உங்களையே புத்திமான்களென்று எண்ணாதபடிக்கு ஒரு இரகசியத்தை நீங்கள் அறியவேண்டுமென்றிருக்கிறேன்; அதென்னவெனில், புறஜாதியாருடைய நிறைவு உண்டாகும்வரைக்கும் இஸ்ரவேலரிலொரு பங்குக்குக் கடினமான மனதுண்டாயிருக்கும்.


Tags தங்கள் பார்வைக்கு ஞானிகளும் தங்கள் எண்ணத்துக்குப் புத்திமான்களுமாய் இருக்கிறவர்களுக்கு ஐயோ
ஏசாயா 5:21 Concordance ஏசாயா 5:21 Interlinear ஏசாயா 5:21 Image