Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 22:27

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எரேமியா எரேமியா 22 எரேமியா 22:27

எரேமியா 22:27
திரும்புவதற்குத் தங்கள் ஆத்துமா வாஞ்சிக்கும் தேசத்துக்கு அவர்கள் திரும்பிவருவதில்லை.

Tamil Indian Revised Version
திரும்புவதற்குத் தங்கள் ஆத்துமா விரும்பும் தேசத்திற்கு அவர்கள் திரும்பிவருவதில்லை.

Tamil Easy Reading Version
யோயாக்கீன், நீ உனது நாட்டுக்குத் திரும்பிவர விரும்புவாய். ஆனால் நீ திரும்பிவர அனுமதிக்கப்படமாட்டாய்.”

திருவிவிலியம்
எந்த நாட்டுக்குத் திரும்பிவர அவர்கள் ஏங்கிக்கொண்டிருக்கிறார்களோ, அந்த நாட்டிற்குத் திரும்பி வரவே மாட்டார்கள்.

Jeremiah 22:26Jeremiah 22Jeremiah 22:28

King James Version (KJV)
But to the land whereunto they desire to return, thither shall they not return.

American Standard Version (ASV)
But to the land whereunto their soul longeth to return, thither shall they not return.

Bible in Basic English (BBE)
But to the land on which their soul’s desire is fixed, they will never come back.

Darby English Bible (DBY)
And into the land whereunto they lift up their souls to return, thither shall they not return.

World English Bible (WEB)
But to the land whereunto their soul longs to return, there shall they not return.

Young’s Literal Translation (YLT)
And to the land whither they are lifting up their soul to return, Thither they do not return.

எரேமியா Jeremiah 22:27
திரும்புவதற்குத் தங்கள் ஆத்துமா வாஞ்சிக்கும் தேசத்துக்கு அவர்கள் திரும்பிவருவதில்லை.
But to the land whereunto they desire to return, thither shall they not return.

וְעַלwĕʿalveh-AL
הָאָ֗רֶץhāʾāreṣha-AH-rets
אֲשֶׁרʾăšeruh-SHER
הֵ֛םhēmhame
מְנַשְּׂאִ֥יםmĕnaśśĕʾîmmeh-na-seh-EEM
אֶתʾetet
נַפְשָׁ֖םnapšāmnahf-SHAHM
לָשׁ֣וּבlāšûbla-SHOOV
שָׁ֑םšāmshahm
שָׁ֖מָּהšāmmâSHA-ma
לֹ֥אlōʾloh
יָשֽׁוּבוּ׃yāšûbûya-SHOO-voo

இணை வசனம்

Jeremiah 44:14
எகிப்துதேசத்திலே தங்கவும், மறுபடியும் தங்கள் ஆத்துமா வாஞ்சித்திருக்கிற யூதா தேசத்திலே குடியேறுவதற்கு அங்கே திரும்பிப்போகவும் வேண்டுமென்று இங்கே வந்த மீதியான யூதரிலே மீதியாயிருக்கிறவர்களும் தப்புகிறவர்களுமில்லை; தப்பிப்போகிறவர்களாகிய மற்றவர்களேயொழிய அவர்களில் ஒருவரும் அங்கே திரும்புவதில்லையென்றார் என்று சொன்னான்.

2 Kings 25:27
யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீனுடைய சிறையிருப்பின் முப்பத்தேழாம்; வருஷம் பன்னிரண்டாம் மாதம் இருபத்தேழாந்தேதியிலே, ஏவில்யெரொதாக் என்னும் பாபிலோன் ராஜா, தான் ராஜாவான வருஷத்திலே, யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீனைச் சிறைச்சாலையிலிருந்து, புறப்படப்பண்ணி, அவன் தலையை உயர்த்தி,

Psalm 86:4
உமது அடியேனுடைய ஆத்துமாவை மகிழ்ச்சியாக்கும்; ஆண்டவரே, உம்மிடத்தில் என் ஆத்துமாவை உயர்த்துகிறேன்.

Jeremiah 22:11
தன் தகப்பனாகிய யோசியாவின் பட்டத்துக்கு வந்து, அரசாண்டு, இவ்விடத்திலிருந்து புறப்பட்டுப்போன யூதாவின் ராஜாவாயிருந்த யோசியாவின் குமாரனாகிய சல்லூமைக்குறித்து: அவன் இனி இங்கே திரும்ப வராமல்,

Jeremiah 52:31
யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீனுடைய சிறையிருப்பின் முப்பத்தேழாம் வருஷம் பன்னிரண்டாம் மாதம் இருபத்தைந்தாம் தேதியிலே, ஏவில் மெரொதாக் என்னும் பாபிலோன் ராஜா, தான் ராஜாவான வருஷத்திலே, யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீனைச் சிறைச்சாலையிலிருந்து வெளிப்படப்பண்ணி, அவன் தலையை உயர்த்தி,


Tags திரும்புவதற்குத் தங்கள் ஆத்துமா வாஞ்சிக்கும் தேசத்துக்கு அவர்கள் திரும்பிவருவதில்லை
எரேமியா 22:27 Concordance எரேமியா 22:27 Interlinear எரேமியா 22:27 Image