எரேமியா 25:11
இந்தத் தேசமெல்லாம் வனாந்தரமும் பாழுமாகும்; இந்த ஜாதிகளோ, எழுபது வருஷமாகப் பாபிலோன் ராஜாவைச் சேவிப்பார்கள்.
Tamil Indian Revised Version
இந்த தேசமெல்லாம் வனாந்திரமும் பாழுமாகும்; இந்த மக்களோ, எழுபது வருடங்களாகப் பாபிலோன் ராஜாவைச் சேவிப்பார்கள்.
Tamil Easy Reading Version
அந்த இடம் முழுவதும் காலியான வனாந்தரம்போன்று ஆகும். அந்த ஜனங்கள் அனைவரும் பாபிலோன் அரசனுக்கு 70 ஆண்டுகளுக்கு அடிமைகளாக இருப்பார்கள்.
திருவிவிலியம்
இந்நாடு முற்றிலும் அழிந்து பாழ்நிலமாகும். சுற்றியுள்ள நாடுகளும் எழுபது ஆண்டளவாய்ப் பாபிலோனிய மன்னனுக்கு அடிமையாகும்.
King James Version (KJV)
And this whole land shall be a desolation, and an astonishment; and these nations shall serve the king of Babylon seventy years.
American Standard Version (ASV)
And this whole land shall be a desolation, and an astonishment; and these nations shall serve the king of Babylon seventy years.
Bible in Basic English (BBE)
All this land will be a waste and a cause of wonder; and these nations will be the servants of the king of Babylon for seventy years.
Darby English Bible (DBY)
And this whole land shall become a waste, an astonishment; and these nations shall serve the king of Babylon seventy years.
World English Bible (WEB)
This whole land shall be a desolation, and an astonishment; and these nations shall serve the king of Babylon seventy years.
Young’s Literal Translation (YLT)
And all this land hath been for a waste, for an astonishment, and these nations have served the king of Babylon seventy years.
எரேமியா Jeremiah 25:11
இந்தத் தேசமெல்லாம் வனாந்தரமும் பாழுமாகும்; இந்த ஜாதிகளோ, எழுபது வருஷமாகப் பாபிலோன் ராஜாவைச் சேவிப்பார்கள்.
And this whole land shall be a desolation, and an astonishment; and these nations shall serve the king of Babylon seventy years.
| וְהָֽיְתָה֙ | wĕhāyĕtāh | veh-ha-yeh-TA | |
| כָּל | kāl | kahl | |
| הָאָ֣רֶץ | hāʾāreṣ | ha-AH-rets | |
| הַזֹּ֔את | hazzōt | ha-ZOTE | |
| לְחָרְבָּ֖ה | lĕḥorbâ | leh-hore-BA | |
| לְשַׁמָּ֑ה | lĕšammâ | leh-sha-MA | |
| וְעָ֨בְד֜וּ | wĕʿābĕdû | veh-AH-veh-DOO | |
| הַגּוֹיִ֥ם | haggôyim | ha-ɡoh-YEEM | |
| הָאֵ֛לֶּה | hāʾēlle | ha-A-leh | |
| אֶת | ʾet | et | |
| מֶ֥לֶךְ | melek | MEH-lek | |
| בָּבֶ֖ל | bābel | ba-VEL | |
| שִׁבְעִ֥ים | šibʿîm | sheev-EEM | |
| שָׁנָֽה׃ | šānâ | sha-NA |
இணை வசனம்
Daniel 9:2
தானியேலாகிய நான் எருசலேமின் பாழ்க்கடிப்புகள் நிறைவேறித்தீர எழுபதுவருஷம் செல்லுமென்று கர்த்தர் எரேமியா தீர்க்கதரிசியோடே சொல்லிய வருஷங்களின் தொகையைப் புஸ்தகங்களால் அறிந்துகொண்டேன்.
Zechariah 7:5
நீ தேசத்தின் எல்லா ஜனத்தோடும் ஆசாரியர்களோடும் சொல்லவேண்டியது என்னவென்றால், நீங்கள் இந்த எழுபது வருஷமாக ஐந்தாம் மாதத்திலும் ஏழாம் மாதத்திலும் உபாவாசம்பண்ணி துக்கங்கொண்டாடினபோது நீங்கள் எனக்கென்றுதானா உபவாசம்பண்ணினீர்கள்.
2 Chronicles 36:21
கர்த்தர் எரேமியாவின் வாயினாலே சொன்ன வார்த்தை நிறைவேறும்படிக்கு, தேசம் தன்னுடைய ஓய்வு வருஷங்களை இரம்மியமாய் அநுபவித்துத் தீருமட்டும், அது பாழாய்க்கிடந்த நாளெல்லாம், அதாவது, எழுபதுவருஷம் முடியுமட்டும் ஓய்ந்திருந்தது.
Isaiah 23:15
அக்காலத்திலே தீரு, ஒரு ராஜாவுடைய நாட்களின்படி, எழுபது வருஷம் மறக்கப்பட்டிருக்கும்; எழுபது வருஷங்களின் முடிவிலே தீருவுக்குச் சம்பவிப்பது வேசியின் பாடலுக்குச் சமானமாயிருக்கும்.
Jeremiah 4:27
தேசமெல்லாம் பாழாய்ப்போம்; ஆகிலும் சர்வசங்காரம் செய்யேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
Jeremiah 12:11
அதைப் பாழாக்கிவிட்டார்கள்; பாழாய்க் கிடக்கிற அது என்னை நோக்கிப் புலம்புகிறது; தேசமெல்லாம் பாழாயிற்று; ஒருவனும் அதை மனதிலே வைக்கிறதில்லை.
Jeremiah 25:12
எழுபது வருஷம் நிறைவேறினபின்பு, நான் பாபிலோன் ராஜாவினிடத்திலும், அந்த ஜாதியினிடத்திலும், கல்தேயருடைய தேசத்தினிடத்திலும், அவர்களுடைய அக்கிரமத்தை விசாரித்து, அதை நித்தியபாழிடமாக்கி,
Zechariah 1:12
அப்பொழுது கர்த்தருடைய தூதன் தன் மறுமொழியைச் சேனைகளின் கர்த்தாவே, இந்த எழுபது வருஷமாய் நீர் கோபங்கொண்டிருக்கிற எருசலேமின்மேலும் யூதா பட்டணங்களின்மேலும் எந்தமட்டும் இரங்காதிருப்பீர் என்று சொல்ல,
Tags இந்தத் தேசமெல்லாம் வனாந்தரமும் பாழுமாகும் இந்த ஜாதிகளோ எழுபது வருஷமாகப் பாபிலோன் ராஜாவைச் சேவிப்பார்கள்
எரேமியா 25:11 Concordance எரேமியா 25:11 Interlinear எரேமியா 25:11 Image