Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 29:9

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எரேமியா எரேமியா 29 எரேமியா 29:9

எரேமியா 29:9
அவர்கள் என் நாமத்தைச் சொல்லி உங்களுக்குப் பொய்யான தீர்க்கதரிசனம் உரைக்கிறார்கள்; நான் அவர்களை அனுப்பினதில்லை என்று கர்த்தர் சொல்லுகிறார்.

Tamil Indian Revised Version
அவர்கள் என் பெயரைச் சொல்லி உங்களுக்குப் பொய்யான தீர்க்கதரிசனம் சொல்கிறார்கள்; நான் அவர்களை அனுப்பவில்லை என்று கர்த்தர் சொல்லுகிறார்.

Tamil Easy Reading Version
அவர்கள் பொய்களைப் பிரச்சாரம் செய்கிறார்கள். அச்செய்தி என்னிடமிருந்து வந்ததாக அவர்கள் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அந்தத் தீர்க்கதரிசிகளை நான் அனுப்பவில்லை” என்று கர்த்தர் சொல்லுகிறார்.

திருவிவிலியம்
அவர்கள் காணும் கனவுகளை நீங்கள் பொருட்படுத்தாதீர்கள். ஏனெனில், என் பெயரால் அவர்கள் உங்களுக்குப் பொய்யை இறைவாக்காக உரைக்கிறார்கள். நான் அவர்களை அனுப்பவில்லை,” என்கிறார் ஆண்டவர்.⒫

Jeremiah 29:8Jeremiah 29Jeremiah 29:10

King James Version (KJV)
For they prophesy falsely unto you in my name: I have not sent them, saith the LORD.

American Standard Version (ASV)
For they prophesy falsely unto you in my name: I have not sent them, saith Jehovah.

Bible in Basic English (BBE)
For they are saying to you what is false in my name: I have not sent them, says the Lord.

Darby English Bible (DBY)
For they prophesy falsely unto you in my name: I have not sent them, saith Jehovah.

World English Bible (WEB)
For they prophesy falsely to you in my name: I have not sent them, says Yahweh.

Young’s Literal Translation (YLT)
For with falsehood they are prophesying to you in My name; I have not sent them, an affirmation of Jehovah.

எரேமியா Jeremiah 29:9
அவர்கள் என் நாமத்தைச் சொல்லி உங்களுக்குப் பொய்யான தீர்க்கதரிசனம் உரைக்கிறார்கள்; நான் அவர்களை அனுப்பினதில்லை என்று கர்த்தர் சொல்லுகிறார்.
For they prophesy falsely unto you in my name: I have not sent them, saith the LORD.

כִּ֣יkee
בְשֶׁ֔קֶרbĕšeqerveh-SHEH-ker
הֵ֛םhēmhame
נִבְּאִ֥יםnibbĕʾîmnee-beh-EEM
לָכֶ֖םlākemla-HEM
בִּשְׁמִ֑יbišmîbeesh-MEE
לֹ֥אlōʾloh
שְׁלַחְתִּ֖יםšĕlaḥtîmsheh-lahk-TEEM
נְאֻםnĕʾumneh-OOM
יְהוָֽה׃yĕhwâyeh-VA

இணை வசனம்

Jeremiah 27:15
நான் அவர்களை அனுப்பினதில்லை; நான் உங்களைத் துரத்திவிடுகிறதற்கும், நீங்களும் உங்களுக்குத் தீர்க்கதரிசனம் சொல்லுகிற தீர்க்கதரிசிகளும் அழிந்துபோகிறதற்கும் அல்லவோ இவர்கள் என் நாமத்தைச் சொல்லி, பொய்யான தீர்க்கதரிசனம் உரைக்கிறார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றேன்.

Jeremiah 29:31
சிறையிருக்கிற அனைவருக்கும் நீ சொல்லியனுப்பவேண்டியது என்னவென்றால்: நெகெலாமியனாகிய செமாயாவைக்குறித்து கர்த்தர்: செமாயாவை நான் அனுப்பாதிருந்தும், அவன் உங்களுக்குத் தீர்க்கதரிசனஞ்சொல்லி, உங்களைப் பொய்யை நம்பப்பண்ணுகிறபடியினால்,

Jeremiah 29:23
அவர்கள் இஸ்ரவேலிலே மதிகெட்ட காரியத்தைச் செய்து தங்கள் அயலாருடைய பெண்ஜாதிகளோடே விபசாரம்பண்ணி, நான் அவர்களுக்குக் கற்பியாத பொய்யான வார்த்தையை என் நாமத்தைச் சொல்லி உரைத்தார்கள்; நான் அதை அறிவேன்; அதற்கு நானே சாட்சி என்று கர்த்தர் உரைக்கிறார் என்று எழுதினான்.


Tags அவர்கள் என் நாமத்தைச் சொல்லி உங்களுக்குப் பொய்யான தீர்க்கதரிசனம் உரைக்கிறார்கள் நான் அவர்களை அனுப்பினதில்லை என்று கர்த்தர் சொல்லுகிறார்
எரேமியா 29:9 Concordance எரேமியா 29:9 Interlinear எரேமியா 29:9 Image