Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 32:27

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எரேமியா எரேமியா 32 எரேமியா 32:27

எரேமியா 32:27
இதோ, நான் மாம்சமான யாவருக்கும் தேவனாகிய கர்த்தர்; என்னாலே செய்யக் கூடாத அதிசயமானகாரியம் ஒன்றுண்டோ?

Tamil Indian Revised Version
இதோ, நான் மாம்சமான யாவருக்கும் தேவனாகிய கர்த்தர்; என்னால் செய்யக்கூடாத அதிசயமான காரியம் ஒன்றுண்டோ?

Tamil Easy Reading Version
“எரேமியா, நானே கர்த்தர். பூமியில் உள்ள ஒவ்வொருவருக்கும் நான் தேவன். எரேமியா, என்னால் முடியாதது ஒன்றுமில்லை என்பது உனக்குத் தெரியும்”

திருவிவிலியம்
நானே ஆண்டவர்; எல்லா மக்களுக்கும் கடவுள் நானே; அப்படியிருக்க எனக்குக் கடினமானது எதுவும் உண்டோ?

Jeremiah 32:26Jeremiah 32Jeremiah 32:28

King James Version (KJV)
Behold, I am the LORD, the God of all flesh: is there any thing too hard for me?

American Standard Version (ASV)
Behold, I am Jehovah, the God of all flesh: is there anything too hard for me?

Bible in Basic English (BBE)
See, I am the Lord, the God of all flesh: is there anything so hard that I am unable to do it?

Darby English Bible (DBY)
Behold, I am Jehovah, the God of all flesh: is there anything too hard for me?

World English Bible (WEB)
Behold, I am Yahweh, the God of all flesh: is there anything too hard for me?

Young’s Literal Translation (YLT)
`Lo, I `am’ Jehovah, God of all flesh: For Me is anything too wonderful?

எரேமியா Jeremiah 32:27
இதோ, நான் மாம்சமான யாவருக்கும் தேவனாகிய கர்த்தர்; என்னாலே செய்யக் கூடாத அதிசயமானகாரியம் ஒன்றுண்டோ?
Behold, I am the LORD, the God of all flesh: is there any thing too hard for me?

הִנֵּה֙hinnēhhee-NAY
אֲנִ֣יʾănîuh-NEE
יְהוָ֔הyĕhwâyeh-VA
אֱלֹהֵ֖יʾĕlōhêay-loh-HAY
כָּלkālkahl
בָּשָׂ֑רbāśārba-SAHR
הֲֽמִמֶּ֔נִּיhămimmennîhuh-mee-MEH-nee
יִפָּלֵ֖אyippālēʾyee-pa-LAY
כָּלkālkahl
דָּבָֽר׃dābārda-VAHR

இணை வசனம்

Jeremiah 32:17
ஆ, கர்த்தராகிய ஆண்டவரே, இதோ, தேவரீர் உம்முடைய மகாபலத்தினாலும், நீட்டப்பட்ட உம்முடைய புயத்தினாலும், வானத்தையும் பூமியையும் உண்டாக்கினீர்; உம்மாலே செய்யக் கூடாத அதிசயமான காரியம் ஒன்றுமில்லை.

Matthew 19:26
இயேசு, அவர்களைப் பார்த்து: மனுஷரால் இது கூடாததுதான்; தேவனாலே எல்லாம் கூடும் என்றார்.

Numbers 16:22
அப்பொழுது அவர்கள் முகங்குப்புறவிழுந்து: தேவனே, மாம்சமான யாவருடைய ஆவிகளுக்கும் தேவனே, ஒரு மனிதன் பாவம் செய்திருக்கச் சபையார் எல்லார்மேலும் கடுங்கோபங்கொள்வீரோ என்றார்கள்.

Isaiah 64:8
இப்பொழுதும் கர்த்தாவே, நீர் எங்களுடைய பிதா, நாங்கள் களிமண்; நீர் எங்களை உருவாக்குகிறவர், நாங்கள் அனைவரும் உமது கரத்தின் கிரியை.

Numbers 27:16
கர்த்தருடைய சபை மேய்ப்பன் இல்லாத மந்தையைப்போல் இராதபடிக்கு,

Psalm 65:2
ஜெபத்தைக் கேட்கிறவரே, மாம்சமான யாவரும் உம்மிடத்தில் வருவார்கள்.

Luke 3:6
அவன் யோர்தான் நதிக்கு அருகான தேசமெங்கும் போய், பாவமன்னிப்புக்கென்று மனந்திரும்புதலுக்கேற்ற ஞானஸ்நானத்தைக் குறித்துப் பிரசங்கித்தான்.

John 17:2
பிதாவே, வேளை வந்தது, நீர் உம்முடைய குமாரனுக்குத் தந்தருளின யாவருக்கும் அவர் நித்தியஜீவனைக் கொடுக்கும்பொருட்டு மாம்சமான யாவர்மேலும் நீர் அவருக்கு அதிகாரங்கொடுத்தபடியே, உம்முடைய குமாரன் உம்மை மகிமைப்படுத்தும்படிக்கு நீர் உம்முடைய குமாரனை மகிமைப்படுத்தும்.

Romans 3:29
தேவன் யூதருக்குமாத்திரமா தேவன்? புறஜாதிகளுக்கும் தேவனல்லவா? ஆம் புறஜாதிகளுக்கும் அவர் தேவன்தான்.


Tags இதோ நான் மாம்சமான யாவருக்கும் தேவனாகிய கர்த்தர் என்னாலே செய்யக் கூடாத அதிசயமானகாரியம் ஒன்றுண்டோ
எரேமியா 32:27 Concordance எரேமியா 32:27 Interlinear எரேமியா 32:27 Image