எரேமியா 32:43
மனுஷனும் மிருகமும் இல்லாதபடிக்குப் பாழாய்ப்போயிற்று என்றும், கல்தேயரின் கையிலே ஒப்புக்கொடுக்கப்பட்டுப்போயிற்று என்றும், நீங்கள் சொல்லுகிற இந்தத் தேசத்திலே நிலங்கள் கொள்ளப்படும்.
Tamil Indian Revised Version
மனிதனும் மிருகமும் இல்லாதபடி அழிந்துபோனது என்றும், கல்தேயரின் கையில் ஒப்புக்கொடுக்கப்பட்டது என்றும், நீங்கள் சொல்லுகிற இந்த தேசத்தில் நிலங்கள் வாங்கப்படும்.
Tamil Easy Reading Version
ஜனங்களாகிய நீங்கள் கூறுகிறீர்கள், ‘இத்தேசம் ஒரு காலியான வனாந்தரம். இங்கே ஜனங்களோ மிருகங்களோ இல்லை. பாபிலோனிய படை இந்நாட்டை அழித்துவிட்டது.’ ஆனால் எதிர்காலத்தில், ஜனங்கள் மீண்டும் ஒருமுறை வயல்களை விலைக்கு வாங்குவார்கள்.
திருவிவிலியம்
‘இது மனிதர்களோ விலங்குகளோ இல்லாத பாழடைந்த நாடு; இது கல்தேயரிடம் கையளிக்கப்பட்டுள்ள நாடு, என்று எந்த நாட்டைப் பற்றி நீங்கள் கூறுகிறீர்களோ, அந்த நாட்டில் நீங்கள் மீண்டும் விலைக்கு நிலங்களை வாங்குவீர்கள்.
King James Version (KJV)
And fields shall be bought in this land, whereof ye say, It is desolate without man or beast; it is given into the hand of the Chaldeans.
American Standard Version (ASV)
And fields shall be bought in this land, whereof ye say, It is desolate, without man or beast; it is given into the hand of the Chaldeans.
Bible in Basic English (BBE)
And there will be trading in fields in this land of which you say, It is a waste, without man or beast; it is given into the hands of the Chaldaeans.
Darby English Bible (DBY)
And fields shall be bought in this land, whereof ye say, It is desolate without man or beast; it is given into the hand of the Chaldeans.
World English Bible (WEB)
Fields shall be bought in this land, about which you say, It is desolate, without man or animal; it is given into the hand of the Chaldeans.
Young’s Literal Translation (YLT)
and bought hath been the field in this land of which ye are saying, A desolation it `is’, without man and beast, it hath been given into the hand of the Chaldeans.
எரேமியா Jeremiah 32:43
மனுஷனும் மிருகமும் இல்லாதபடிக்குப் பாழாய்ப்போயிற்று என்றும், கல்தேயரின் கையிலே ஒப்புக்கொடுக்கப்பட்டுப்போயிற்று என்றும், நீங்கள் சொல்லுகிற இந்தத் தேசத்திலே நிலங்கள் கொள்ளப்படும்.
And fields shall be bought in this land, whereof ye say, It is desolate without man or beast; it is given into the hand of the Chaldeans.
| וְנִקְנָ֥ה | wĕniqnâ | veh-neek-NA | |
| הַשָּׂדֶ֖ה | haśśāde | ha-sa-DEH | |
| בָּאָ֣רֶץ | bāʾāreṣ | ba-AH-rets | |
| הַזֹּ֑את | hazzōt | ha-ZOTE | |
| אֲשֶׁ֣ר׀ | ʾăšer | uh-SHER | |
| אַתֶּ֣ם | ʾattem | ah-TEM | |
| אֹמְרִ֗ים | ʾōmĕrîm | oh-meh-REEM | |
| שְׁמָמָ֥ה | šĕmāmâ | sheh-ma-MA | |
| הִיא֙ | hîʾ | hee | |
| מֵאֵ֤ין | mēʾên | may-ANE | |
| אָדָם֙ | ʾādām | ah-DAHM | |
| וּבְהֵמָ֔ה | ûbĕhēmâ | oo-veh-hay-MA | |
| נִתְּנָ֖ה | nittĕnâ | nee-teh-NA | |
| בְּיַ֥ד | bĕyad | beh-YAHD | |
| הַכַּשְׂדִּֽים׃ | hakkaśdîm | ha-kahs-DEEM |
இணை வசனம்
Jeremiah 32:15
ஏனெனில் இனி இந்தத் தேசத்தில் வீடுகளும் நிலங்களும் திராட்சத்தோட்டங்களும் கொள்ளப்படுமென்று, இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்றேன்.
Ezekiel 37:11
அப்பொழுது அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, இந்த எலும்புகள் இஸ்ரவேல் வம்சத்தார் அனைவருமே; இதோ, அவர்கள் எங்கள் எலும்புகள் உலர்ந்துபோயிற்று; எங்கள் நம்பிக்கை அற்றுப்போயிற்று; நாங்கள் அறுப்புண்டுபோகிறோம் என்கிறார்கள்.
Jeremiah 32:36
இப்படியிருக்கையில் பட்டயத்தாலும், பஞ்சத்தாலும், கொள்ளை நோயாலும், பாபிலோன் ராஜாவின் கையில் ஒப்புக்கொடுக்கப்பட்டுப்போம் என்று நீங்கள் சொல்லுகிற இந்த நகரத்தைக்குறித்து இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்:
Jeremiah 33:10
மனுஷனில்லாமலும் மிருகமில்லாமலும் அவாந்தரவெளியாய்க் கிடக்கிறதென்று, நீங்கள் சொல்லுகிற இவ்விடத்திலும், யூதாவின் பட்டணங்களிலும் மனுஷனாவது மிருகமாவது இல்லாத பாழான எருசலேமின் வீதிகளிலும்,
Tags மனுஷனும் மிருகமும் இல்லாதபடிக்குப் பாழாய்ப்போயிற்று என்றும் கல்தேயரின் கையிலே ஒப்புக்கொடுக்கப்பட்டுப்போயிற்று என்றும் நீங்கள் சொல்லுகிற இந்தத் தேசத்திலே நிலங்கள் கொள்ளப்படும்
எரேமியா 32:43 Concordance எரேமியா 32:43 Interlinear எரேமியா 32:43 Image