எரேமியா 37:8
கல்தேயரோவென்றால், திரும்பி வந்து இந்த நகரத்துக்கு விரோதமாக யுத்தம்பண்ணி, அதைப் பிடித்து, அக்கினியால் சுட்டெரிப்பார்கள்.
Tamil Indian Revised Version
கல்தேயரோவென்றால், திரும்பி வந்து இந்த நகரத்திற்கு விரோதமாகப் போர்செய்து, அதைப் பிடித்து, நெருப்பினால் சுட்டெரிப்பார்கள்.
Tamil Easy Reading Version
அதற்குப் பிறகு பாபிலோனின் படை இங்கே திரும்பி வரும். அவர்கள் எருசலேமைத் தாக்குவார்கள். பிறகு பாபிலோனிலிருந்து வந்தப் படை எருசலேமைப் பிடித்து நெருப்பிடுவார்கள்.’
திருவிவிலியம்
கல்தேயர் மீண்டும் வந்து இந்நகரைத் தாக்குவர்; அதனைக் கைப்பற்றித் தீக்கிரையாக்குவர்.
King James Version (KJV)
And the Chaldeans shall come again, and fight against this city, and take it, and burn it with fire.
American Standard Version (ASV)
And the Chaldeans shall come again, and fight against this city; and they shall take it, and burn it with fire.
Bible in Basic English (BBE)
And the Chaldaeans will come back again and make war against this town and they will take it and put it on fire.
Darby English Bible (DBY)
And the Chaldeans shall come again, and fight against this city, and take it, and burn it with fire.
World English Bible (WEB)
The Chaldeans shall come again, and fight against this city; and they shall take it, and burn it with fire.
Young’s Literal Translation (YLT)
and the Chaldeans have turned back, and fought against this city, and captured it, and burnt it with fire.
எரேமியா Jeremiah 37:8
கல்தேயரோவென்றால், திரும்பி வந்து இந்த நகரத்துக்கு விரோதமாக யுத்தம்பண்ணி, அதைப் பிடித்து, அக்கினியால் சுட்டெரிப்பார்கள்.
And the Chaldeans shall come again, and fight against this city, and take it, and burn it with fire.
| וְשָׁ֙בוּ֙ | wĕšābû | veh-SHA-VOO | |
| הַכַּשְׂדִּ֔ים | hakkaśdîm | ha-kahs-DEEM | |
| וְנִלְחֲמ֖וּ | wĕnilḥămû | veh-neel-huh-MOO | |
| עַל | ʿal | al | |
| הָעִ֣יר | hāʿîr | ha-EER | |
| הַזֹּ֑את | hazzōt | ha-ZOTE | |
| וּלְכָדֻ֖הָ | ûlĕkāduhā | oo-leh-ha-DOO-ha | |
| וּשְׂרָפֻ֥הָ | ûśĕrāpuhā | oo-seh-ra-FOO-ha | |
| בָאֵֽשׁ׃ | bāʾēš | va-AYSH |
இணை வசனம்
Jeremiah 38:23
உம்முடைய எல்லா ஸ்திரீகளையும், உம்முடைய பிள்ளைகளையும் வெளியே கல்தேயரிடத்தில் கொண்டுபோவார்கள்; நீரும் அவர்கள் கைக்குத் தப்பிப் போகாமல் பாபிலோன் ராஜாவின் கையினால் பிடிக்கப்பட்டு, இந்த நகரம் அக்கினியால் சுட்டெரிக்கப்படக் காரணமாயிருப்பீர் என்றான்.
Jeremiah 39:2
சிதேக்கியா அரசாண்ட பதினோராம் வருஷம் நாலாம் மாதம், ஒன்பதாம் தேதியிலே நகரத்து மதிலில் திறப்புக்கண்டது.
Jeremiah 32:29
இந்த நகரத்துக்கு விரோதமாய் யுத்தம்பண்ணுகிற கல்தேயர் உட்பிரவேசித்து, இந்த நகரத்தைத் தீக்கொளுத்தி, இதைச் சுட்டெரிப்பார்கள்; எனக்குக் கோபமுண்டாக்கும்படி எந்த வீடுகளின்மேல் பாகாலுக்குத் தூபங்காட்டி, அந்நிய தேவர்களுக்குப் பானபலிகளை வார்த்தார்களோ, அந்த வீடுகளையும் சுட்டெரிப்பார்கள்.
Jeremiah 34:21
யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியாவையும் அவனுடைய பிரபுக்களையும் அவர்கள் சத்துருக்களின் கையிலும் அவர்கள் பிராணனை வாங்கத் தேடுகிறவர்களின் கையிலும், உங்களை விட்டுப் பேர்ந்துபோன பாபிலோன் ராஜாவினுடைய சேனைகளின் கையிலும் ஒப்புக்கொடுப்பேன்.
Tags கல்தேயரோவென்றால் திரும்பி வந்து இந்த நகரத்துக்கு விரோதமாக யுத்தம்பண்ணி அதைப் பிடித்து அக்கினியால் சுட்டெரிப்பார்கள்
எரேமியா 37:8 Concordance எரேமியா 37:8 Interlinear எரேமியா 37:8 Image