எரேமியா 39:2
சிதேக்கியா அரசாண்ட பதினோராம் வருஷம் நாலாம் மாதம், ஒன்பதாம் தேதியிலே நகரத்து மதிலில் திறப்புக்கண்டது.
Tamil Indian Revised Version
சிதேக்கியா அரசாண்ட பதினோராம் வருடம் நான்காம் மாதம், ஒன்பதாம் தேதியில் நகரத்து மதில் உடைக்கப்பட்டது.
Tamil Easy Reading Version
சிதேக்கியாவின் பதினொன்றாவது ஆண்டின் நாலாவது மாதத்தின் ஒன்பதாவது நாளில் எருசலேமின் சுவர் உடைக்கப்பட்டது.
திருவிவிலியம்
செதேக்கியாவின் பதினொன்றாம் ஆண்டு நான்காம் மாதம் ஒன்பதாம் நாள் நகர மதிலில் ஒரு திறப்பு உண்டாக்கப்பட்டது.
King James Version (KJV)
And in the eleventh year of Zedekiah, in the fourth month, the ninth day of the month, the city was broken up.
American Standard Version (ASV)
in the eleventh year of Zedekiah, in the fourth month, the ninth day of the month, a breach was made in the city,)
Bible in Basic English (BBE)
In the eleventh year of Zedekiah, in the fourth month, on the ninth day of the month, the town was broken into:)
Darby English Bible (DBY)
In the eleventh year of Zedekiah, in the fourth month, on the ninth of the month, the city was broken into;
World English Bible (WEB)
in the eleventh year of Zedekiah, in the fourth month, the ninth day of the month, a breach was made in the city),
Young’s Literal Translation (YLT)
in the eleventh year of Zedekiah, in the fourth month, in the ninth of the month, hath the city been broken up;
எரேமியா Jeremiah 39:2
சிதேக்கியா அரசாண்ட பதினோராம் வருஷம் நாலாம் மாதம், ஒன்பதாம் தேதியிலே நகரத்து மதிலில் திறப்புக்கண்டது.
And in the eleventh year of Zedekiah, in the fourth month, the ninth day of the month, the city was broken up.
| בְּעַשְׁתֵּֽי | bĕʿaštê | beh-ash-TAY | |
| עֶשְׂרֵ֤ה | ʿeśrē | es-RAY | |
| שָׁנָה֙ | šānāh | sha-NA | |
| לְצִדְקִיָּ֔הוּ | lĕṣidqiyyāhû | leh-tseed-kee-YA-hoo | |
| בַּחֹ֥דֶשׁ | baḥōdeš | ba-HOH-desh | |
| הָרְבִיעִ֖י | horbîʿî | hore-vee-EE | |
| בְּתִשְׁעָ֣ה | bĕtišʿâ | beh-teesh-AH | |
| לַחֹ֑דֶשׁ | laḥōdeš | la-HOH-desh | |
| הָבְקְעָ֖ה | hobqĕʿâ | hove-keh-AH | |
| הָעִֽיר׃ | hāʿîr | ha-EER |
இணை வசனம்
2 Kings 25:3
நாலாம் மாதம் ஒன்பதாந்தேதியிலே பஞ்சம் நகரத்திலே அதிகரித்து, தேசத்தின் ஜனத்திற்கு ஆகாரம் இல்லாமற்போயிற்று; நகரத்தின் மதிலில் திறப்பு கண்டது.
Jeremiah 5:10
அதின் மதில்கள்மேலேறி அழித்துப்போடுங்கள், ஆனாலும் சர்வசங்காரம் செய்யாதிருங்கள்; அதின் கொத்தளங்களை இடித்துப்போடுங்கள்; அவைகள் கர்த்தருடையவைகள் அல்ல.
Jeremiah 52:6
நாலாம் மாதம் ஒன்பதாம் தேதியிலே பஞ்சம் நகரத்திலே அதிகரித்து, தேசத்தின் ஜனத்துக்கு ஆகாரமில்லாமல் போயிற்று.
Ezekiel 33:21
எங்கள் சிறையிருப்பின் பன்னிரண்டாம் வருஷம் பத்தாம் மாதம் ஐந்தாந்தேதியிலே எருசலேமிலிருந்து தப்பின ஒருவன் என்னிடத்தில் வந்து: நகரம் அழிக்கப்பட்டது என்றான்.
Micah 2:12
யாக்கோபின் ஜனங்களே, உங்களெல்லாரையும் நான் நிச்சயமாய்க் கூட்டுவேன், இஸ்ரவேலில் மீதியானவர்களை நிச்சயமாய்ச் சேர்ப்பேன்; போஸ்றாவின் ஆடுகளைப்போல் அவர்களை ஏகக்கூட்டமாக்குவேன், தன் தொழுவத்துக்குள்ளே சேர்ந்த மந்தைக்குச் சமானமாய் ஜனத்திரளினாலே இரைச்சல் உண்டாகும்.
Zephaniah 1:10
அந்நாளிலே மீன்வாசலிலிருந்து கூக்குரலின் சத்தமும், நகரத்தின் இரண்டாம் பாகத்திலிருந்து அலறுதலும், மேடுகளிலிருந்து மகா சங்காரத்தின் இரைச்சலும் உண்டாகுமென்று கர்த்தர் சொல்லுகிறார்.
Tags சிதேக்கியா அரசாண்ட பதினோராம் வருஷம் நாலாம் மாதம் ஒன்பதாம் தேதியிலே நகரத்து மதிலில் திறப்புக்கண்டது
எரேமியா 39:2 Concordance எரேமியா 39:2 Interlinear எரேமியா 39:2 Image