எரேமியா 41:15
நெத்தானியாவின் குமாரனாகிய இஸ்மவேலோ, எட்டுப்பேரோடுங்கூட யோகனானின் கைக்குத் தப்பி, அம்மோன் புத்திரரிடத்தில் போனான்.
Tamil Indian Revised Version
நெத்தானியாவின் மகனாகிய இஸ்மவேலோ, எட்டுப்பேருடன் யோகனானின் கைக்குத் தப்பி, அம்மோன் மக்களிடத்தில் போனான்.
Tamil Easy Reading Version
ஆனால் இஸ்மவேலும் அவனது எட்டு ஆட்களும் யோகனானிடமிருந்து தப்பித்துக்கொண்டனர். அவர்கள் அம்மோனிய ஜனங்களிடம் ஓடிப்போனார்கள்.
திருவிவிலியம்
ஆனால் நெத்தனியாவின் மகன் இஸ்மயேல் எட்டுப் பேரோடு யோகனானிடமிருந்து தப்பி, அம்மோனியரின் நாட்டுக்கு ஓடிப் போனான்.
King James Version (KJV)
But Ishmael the son of Nethaniah escaped from Johanan with eight men, and went to the Ammonites.
American Standard Version (ASV)
But Ishmael the son of Nethaniah escaped from Johanan with eight men, and went to the children of Ammon.
Bible in Basic English (BBE)
But Ishmael, the son of Nethaniah, got away from Johanan, with eight men, and went to the children of Ammon.
Darby English Bible (DBY)
But Ishmael the son of Nethaniah escaped from Johanan with eight men, and went to the children of Ammon.
World English Bible (WEB)
But Ishmael the son of Nethaniah escaped from Johanan with eight men, and went to the children of Ammon.
Young’s Literal Translation (YLT)
And Ishmael son of Nethaniah hath escaped, with eight men, from the presence of Johanan, and he goeth unto the sons of Ammon.
எரேமியா Jeremiah 41:15
நெத்தானியாவின் குமாரனாகிய இஸ்மவேலோ, எட்டுப்பேரோடுங்கூட யோகனானின் கைக்குத் தப்பி, அம்மோன் புத்திரரிடத்தில் போனான்.
But Ishmael the son of Nethaniah escaped from Johanan with eight men, and went to the Ammonites.
| וְיִשְׁמָעֵ֣אל | wĕyišmāʿēl | veh-yeesh-ma-ALE | |
| בֶּן | ben | ben | |
| נְתַנְיָ֗ה | nĕtanyâ | neh-tahn-YA | |
| נִמְלַט֙ | nimlaṭ | neem-LAHT | |
| בִּשְׁמֹנָ֣ה | bišmōnâ | beesh-moh-NA | |
| אֲנָשִׁ֔ים | ʾănāšîm | uh-na-SHEEM | |
| מִפְּנֵ֖י | mippĕnê | mee-peh-NAY | |
| יֽוֹחָנָ֑ן | yôḥānān | yoh-ha-NAHN | |
| וַיֵּ֖לֶךְ | wayyēlek | va-YAY-lek | |
| אֶל | ʾel | el | |
| בְּנֵ֥י | bĕnê | beh-NAY | |
| עַמּֽוֹן׃ | ʿammôn | ah-mone |
இணை வசனம்
Job 21:30
துன்மார்க்கன் ஆபத்துநாளுக்கென்று வைக்கப்படுகிறான்; அவன் கோபாக்கினையின் நாளுக்கென்று கொண்டுவரப்படுகிறான்.
Proverbs 28:17
இரத்தப்பழிக்காக ஒடுக்கப்பட்டவன் குழியில் ஒளிக்க ஓடிவந்தால், அவனை ஆதரிக்கவேண்டாம்.
1 Samuel 30:17
அவர்களைத் தாவீது அன்று சாயங்காலந்தொடங்கி மறுநாள் சாயங்காலமட்டும் முறிய அடித்தான்; ஒட்டகங்கள் மேல் ஏறி ஓடிப்போன நானூறு வாலிபர் தவிர, அவர்களில் வேறொருவரும் தப்பவில்லை.
1 Kings 20:20
அவர்கள் அவரவர் தங்களுக்கு எதிர்ப்படுகிறவர்களை வெட்டினார்கள்; சீரியர் முறிந்தோடிப்போனார்கள்; இஸ்ரவேலர் அவர்களைத் துரத்தினார்கள்; சீரியாவின் ராஜாவாகிய பெனாதாத், குதிரையின் மேல் ஏறிச் சில குதிரை வீரரோடுங்கூடத் தப்பியோடிப்போனான்.
2 Kings 25:25
ஏழாம் மாதத்திலே, ராஜவம்சத்திலே பிறந்த எலிசாமாவின் குமாரனாகிய நெத்தனியாவின் குமாரன் இஸ்மவேல் பத்து மனுஷரோடேகூட வந்து, கெதலியாவையும், அவனோடே மிஸ்பாவிலிருந்த யூதரையும், கல்தேயரையும் வெட்டிக் கொன்றுபோட்டான்.
Ecclesiastes 8:11
துர்க்கிரியைக்குத் தக்க தண்டனை சீக்கிரமாய் நடவாதபடியால், மனுபுத்திரரின் இருதயம் பொல்லாப்பைச் செய்ய அவர்களுக்குள்ளே துணிகரங்கொண்டிருக்கிறது.
Jeremiah 41:2
அப்பொழுது நெத்தானியாவின் குமாரனாகிய இஸ்மவேலும், அவனோடிருந்த பத்துப்பேரும் எழும்பி, பாபிலோன் ராஜா தேசத்தின்மேல் அதிகாரியாக வைத்த சாப்பானின் குமாரனாகிய அகிக்காமின் மகனான கெதலியாவைப் பட்டயத்தால் வெட்டினார்கள்.
Acts 28:4
விஷப்பூச்சி அவன் கையிலே தொங்குகிறதை அந்நியராகிய அந்தத் தீவார் கண்டபோது, இந்த மனுஷன் கொலைபாதகன், இதற்குச் சந்தேகமில்லை; இவன் சமுத்திரத்துக்குத் தப்பிவந்தும், பழியானது இவனைப் பிழைக்கவொட்டவில்லையென்று தங்களுக்குள்ளே சொல்லிக்கொண்டார்கள்.
Tags நெத்தானியாவின் குமாரனாகிய இஸ்மவேலோ எட்டுப்பேரோடுங்கூட யோகனானின் கைக்குத் தப்பி அம்மோன் புத்திரரிடத்தில் போனான்
எரேமியா 41:15 Concordance எரேமியா 41:15 Interlinear எரேமியா 41:15 Image