Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 49:6

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எரேமியா எரேமியா 49 எரேமியா 49:6

எரேமியா 49:6
அதற்குப்பின்பு அம்மோன் புத்திரருடைய சிறையிருப்பைத் திருப்புவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

Tamil Indian Revised Version
அதற்குப்பின்பு அம்மோன் புத்திரருடைய சிறையிருப்பைத் திருப்புவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

Tamil Easy Reading Version
“அம்மோனிய ஜனங்கள் கைதிகளாகச் சிறை பிடிக்கப்பட்டு அடிமைத்தனத்திற்குக் கொண்டு போகப்படுவார்கள். ஆனால் நேரம் வரும். அப்போது நான் அம்மோனிய ஜனங்களைத் திரும்பக் கொண்டுவருவேன்” என்று கர்த்தர் சொல்லுகிறார்.

திருவிவிலியம்
⁽பின்னர், அம்மோனியரின்␢ சொத்து, செல்வங்களைத்␢ திரும்பக் கொடுப்பேன்,␢ என்கிறார் ஆண்டவர்.⁾

Jeremiah 49:5Jeremiah 49Jeremiah 49:7

King James Version (KJV)
And afterward I will bring again the captivity of the children of Ammon, saith the LORD.

American Standard Version (ASV)
But afterward I will bring back the captivity of the children of Ammon, saith Jehovah.

Bible in Basic English (BBE)
But after these things, I will let the fate of the children of Ammon be changed, says the Lord.

Darby English Bible (DBY)
And afterwards I will turn the captivity of the children of Ammon, saith Jehovah.

World English Bible (WEB)
But afterward I will bring back the captivity of the children of Ammon, says Yahweh.

Young’s Literal Translation (YLT)
And after this I turn back the captivity of the sons of Ammon, An affirmation of Jehovah.’

எரேமியா Jeremiah 49:6
அதற்குப்பின்பு அம்மோன் புத்திரருடைய சிறையிருப்பைத் திருப்புவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
And afterward I will bring again the captivity of the children of Ammon, saith the LORD.

וְאַחֲרֵיwĕʾaḥărêveh-ah-huh-RAY
כֵ֗ןkēnhane
אָשִׁ֛יבʾāšîbah-SHEEV
אֶתʾetet
שְׁב֥וּתšĕbûtsheh-VOOT
בְּנֵֽיbĕnêbeh-NAY
עַמּ֖וֹןʿammônAH-mone
נְאֻםnĕʾumneh-OOM
יְהוָֽה׃yĕhwâyeh-VA

இணை வசனம்

Jeremiah 48:47
ஆனாலும் கடைசிநாட்களில் மோவாபின் சிறையிருப்பைத் திருப்புவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். மோவாபின்மேல் வரும் நியாயத்தீர்ப்பின் செய்தி இத்தோடே முடிந்தது.

Jeremiah 49:39
ஆனாலும் கடைசிநாட்களிலே நான் ஏலாமின் சிறையிருப்பைத் திருப்புவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

Isaiah 19:18
அக்காலத்திலே எகிப்துதேசத்திலிருக்கும் ஐந்து பட்டணங்கள் கானான் பாஷையைப் பேசி, சேனைகளின் கர்த்தரை முன்னிட்டு ஆணையிடும்; அவைகளில் ஒன்று நிர்மூலமான பட்டணம் என்னப்படும்.

Isaiah 23:18
அதின் வியாபாரமும், அதின் பணையமும் கர்த்தருக்குப் பரிசுத்தமாக்கப்படும்; அது பொக்கிஷமாய் சேர்க்கப்படுவதும் இல்லை; பூட்டி வைக்கப்படுவதும் இல்லை; கர்த்தருடைய சமுகத்தில் வாசமாயிருக்கிறவர்கள் திருப்தியாகச் சாப்பிடவும் நல்ல வஸ்திரங்களைத் தரிக்கவும் அதின் வியாபாரம் அவர்களைச் சேரும்.

Jeremiah 46:26
அவர்கள் பிராணனை வாங்கத் தேடுகிறவர்களின் கையிலும், பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரின் கையிலும், அவனுடைய சேவகரின் கையிலும், அவர்களை ஒப்புக்கொடுப்பேன்; அதற்குப்பின்பு அது பூர்வகாலத்தில் இருந்ததுபோல் குடியேற்றப்படும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

Ezekiel 16:53
நான் சோதோமும் அவள் குமாரத்திகளும் சிறையிருப்பையும், சமாரியாவும் அவள் குமாரத்திகளும் சிறையிருக்கிற சிறையிருப்பையும் திருப்பும்போது, அவர்கள் நடுவில் நீ சிறையிருக்கிற உன்னுடைய சிறையிருப்பையும் திருப்புவேன்.


Tags அதற்குப்பின்பு அம்மோன் புத்திரருடைய சிறையிருப்பைத் திருப்புவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்
எரேமியா 49:6 Concordance எரேமியா 49:6 Interlinear எரேமியா 49:6 Image