எரேமியா 51:17
மனுஷர் அனைவரும் அறிவில்லாமல் மிருக குணமானார்கள்; தட்டார் அனைவரும் சுரூபங்களாலே வெட்கிப் போகிறார்கள்; அவர்கள் வார்ப்பித்த விக்கிரகம் பொய்யே, அவைகளில் சுவாசம் இல்லை.
Tamil Indian Revised Version
மனிதர் அனைவரும் அறிவில்லாமல் மிருக குணமானார்கள்; தட்டார் அனைவரும் தெய்வச்சிலைகளால் வெட்கிப்போகிறார்கள்; அவர்கள் வார்ப்பித்த சிலைகள் பொய்யே, அவைகளில் சுவாசம் இல்லை.
Tamil Easy Reading Version
ஆனால் ஜனங்கள் மிகவும் முட்டாள்களாக இருக்கிறார்கள். தேவன் என்ன செய்திருக்கிறார் என்று அவர்களால் புரிந்துக்கொள்ள முடியவில்லை. திறமையுள்ள தொழிலாளிகள் பொய் தெய்வங்களின் விக்கிரகங்களைச் செய்தனர். அவ்விக்கிரகங்கள் மாயையான தெய்வங்களே. எனவே, அந்த விக்கிரகங்கள் அவைகளை உருவாக்கின தொழிலாளிகளின் முட்டாள்தனத்திற்கு சான்றாக இருக்கின்றன. அந்த விக்கிரகங்கள் உயிரற்றவை.
திருவிவிலியம்
⁽மனிதர் யாவரும் மூடர்கள்,␢ அறிவிலிகள்;␢ கொல்லர் எல்லாரும்␢ தம் சிலைகளால் இகழ்ச்சியுற்றனர்;␢ அவர்களின் வார்ப்புப் படிமங்கள்␢ பொய்யானவை;␢ அவற்றிற்கு உயிர் மூச்சே இல்லை.⁾
King James Version (KJV)
Every man is brutish by his knowledge; every founder is confounded by the graven image: for his molten image is falsehood, and there is no breath in them.
American Standard Version (ASV)
Every man is become brutish `and is’ without knowledge; every goldsmith is put to shame by his image; for his molten image is falsehood, and there is no breath in them.
Bible in Basic English (BBE)
Then every man becomes like a beast without knowledge; every gold-worker is put to shame by the image he has made: for his metal image is deceit, and there is no breath in them.
Darby English Bible (DBY)
Every man is become brutish, so as to have no knowledge; every founder is put to shame by the graven image, for his molten image is falsehood, and there is no breath in them.
World English Bible (WEB)
Every man is become brutish [and is] without knowledge; every goldsmith is disappointed by his image; for his molten image is falsehood, and there is no breath in them.
Young’s Literal Translation (YLT)
Brutish hath been every man by knowledge, Put to shame hath been every refiner by a graven image, For false `is’ his molten image, And there is no breath in them.
எரேமியா Jeremiah 51:17
மனுஷர் அனைவரும் அறிவில்லாமல் மிருக குணமானார்கள்; தட்டார் அனைவரும் சுரூபங்களாலே வெட்கிப் போகிறார்கள்; அவர்கள் வார்ப்பித்த விக்கிரகம் பொய்யே, அவைகளில் சுவாசம் இல்லை.
Every man is brutish by his knowledge; every founder is confounded by the graven image: for his molten image is falsehood, and there is no breath in them.
| נִבְעַ֤ר | nibʿar | neev-AR | |
| כָּל | kāl | kahl | |
| אָדָם֙ | ʾādām | ah-DAHM | |
| מִדַּ֔עַת | middaʿat | mee-DA-at | |
| הֹבִ֥ישׁ | hōbîš | hoh-VEESH | |
| כָּל | kāl | kahl | |
| צֹרֵ֖ף | ṣōrēp | tsoh-RAFE | |
| מִפָּ֑סֶל | mippāsel | mee-PA-sel | |
| כִּ֛י | kî | kee | |
| שֶׁ֥קֶר | šeqer | SHEH-ker | |
| נִסְכּ֖וֹ | niskô | nees-KOH | |
| וְלֹא | wĕlōʾ | veh-LOH | |
| ר֥וּחַ | rûaḥ | ROO-ak | |
| בָּֽם׃ | bām | bahm |
இணை வசனம்
Jeremiah 10:14
மனுஷர் அனைவரும் அறிவில்லாமல் மிருககுணமுள்ளவர்களானார்கள்; தட்டார் அனைவரும் வார்ப்பித்த சுரூபங்களாலே வெட்கிப்போகிறார்கள்; அவர்கள் வார்ப்பித்த விக்கிரகம் பொய்யே, அவைகளில் ஆவி இல்லை.
Habakkuk 2:18
சித்திரக்காரனுக்கு அவன் செய்த சுரூபமும், ஊமையான தெய்வங்களை உண்டுபண்ணித் தான் உருவாக்கின சுரூபத்தை நம்பினவனுக்கு வார்க்கப்பட்டதும் பொய்ப்போதகம் பண்ணுகிறதுமான விக்கிரகமும் என்னத்துக்கு உதவும்?
Isaiah 44:18
அறியாமலும் உணராமலுமிருக்கிறார்கள்; காணாதபடிக்கு அவர்கள் கண்களும், உணராதபடிக்கு அவர்கள் இருதயமும் அடைக்கப்பட்டிருக்கிறது.
1 Corinthians 1:19
அந்தப்படி: ஞானிகளுடைய ஞானத்தை நான் அழித்து, புத்திசாலிகளுடைய புத்தியை அவமாக்குவேனென்று எழுதியிருக்கிறது.
Romans 1:20
எப்படியென்றால், காணப்படாதவைகளாகிய அவருடைய நித்திய வல்லமை தேவத்துவம் என்பவைகள், உண்டாக்கப்பட்டிருக்கிறவைகளினாலே, உலகமுண்டானதுமுதற்கொண்டு, தெளிவாய்க் காணப்படும்; ஆதலால் அவர்கள் போக்குச்சொல்ல இடமில்லை.
Jeremiah 50:2
பாபிலோன் பிடிபட்டது; பேல் வெட்கப்பட்டது; மேராதாக் நொறுங்குண்டது; அதினுடைய சிலைகள் இலச்சையடைந்தது; அதினுடைய விக்கிரகங்கள் நொறுங்கிப்போயின என்று ஜாதிகளுக்குள்ளே அறிவித்துப் பிரசித்தம்பண்ணுங்கள்; இதை மறைக்காமல் கொடியேற்றி விளம்பரம்பண்ணுங்கள்.
Psalm 135:17
அவைகளுக்குக் காதுகளிருந்தும் கேளாது அவைகளுடைய வாயிலே சுவாசமுமில்லை.
Psalm 115:8
அவைகளைப் பண்ணுகிறவர்களும், அவைகளை நம்புகிறவர்கள் யாவரும், அவைகளைப்போலவே இருக்கிறார்கள்.
Psalm 115:5
அவைகளுக்கு வாயிருந்தும் பேசாது; அவைகளுக்குக் கண்களிருந்தும் காணாது.
Psalm 92:5
கர்த்தாவே, உமது கிரியைகள் எவ்வளவு மகத்துவமானவைகள்! உமது யோசனைகள் மகா ஆழமானவைகள்.
Psalm 53:1
தேவன் இல்லை என்று மதிகேடன் தன் இருதயத்தில் சொல்லிக்கொள்ளுகிறான்; அவர்கள் தங்களைக் கெடுத்து, அருவருப்பான அக்கிரமங்களைச் செய்துவருகிறார்கள்; நன்மைசெய்கிறவன் ஒருவனும் இல்லை.
Psalm 14:2
தேவனைத் தேடுகிற உணர்வுள்ளவன் உண்டோ என்று பார்க்க கர்த்தர் பரலோகத்திலிருந்து மனுபுத்திரரைக் கண்ணோக்கினார்.
Tags மனுஷர் அனைவரும் அறிவில்லாமல் மிருக குணமானார்கள் தட்டார் அனைவரும் சுரூபங்களாலே வெட்கிப் போகிறார்கள் அவர்கள் வார்ப்பித்த விக்கிரகம் பொய்யே அவைகளில் சுவாசம் இல்லை
எரேமியா 51:17 Concordance எரேமியா 51:17 Interlinear எரேமியா 51:17 Image