எரேமியா 51:61
எரேமியா செராயாவை நோக்கி: நீ பாபிலோனுக்கு வந்தபின்பு நீ இதைப் பார்த்து, இந்த எல்லா வசனங்களையும் வாசித்துச் சொல்லவேண்டியது என்னவென்றால்:
Tamil Indian Revised Version
எரேமியா செராயாவை நோக்கி: நீ பாபிலோனுக்கு வந்தபின்பு நீ இதைப் பார்த்து, இந்த எல்லா வசனங்களையும் வாசித்துச் சொல்லவேண்டியது என்னவென்றால்:
Tamil Easy Reading Version
எரேமியா செராயாவிடம் சொன்னான், “செராயா, பாபிலோனுக்குப் போ, இச்செய்தியை வாசிப்பதைப்பற்றி உறுதி செய்துக்கொள். எனவே எல்லா ஜனங்களும் உன்னைக் கேட்பார்கள்.
திருவிவிலியம்
எரேமியா செராயாவிடம் கூறியது: நீ பாபிலோனை அடைந்தபின், இச்சொற்களை எல்லாம் கண்டிப்பாக வாசி.
King James Version (KJV)
And Jeremiah said to Seraiah, When thou comest to Babylon, and shalt see, and shalt read all these words;
American Standard Version (ASV)
And Jeremiah said to Seraiah, When thou comest to Babylon, then see that thou read all these words,
Bible in Basic English (BBE)
And Jeremiah said to Seraiah, When you come to Babylon, see that you give them all these words;
Darby English Bible (DBY)
And Jeremiah said to Seraiah, When thou comest to Babylon, see that thou read all these words;
World English Bible (WEB)
Jeremiah said to Seraiah, When you come to Babylon, then see that you read all these words,
Young’s Literal Translation (YLT)
And Jeremiah saith unto Seraiah, `When thou dost enter Babylon, then thou hast seen, and hast read all these words,
எரேமியா Jeremiah 51:61
எரேமியா செராயாவை நோக்கி: நீ பாபிலோனுக்கு வந்தபின்பு நீ இதைப் பார்த்து, இந்த எல்லா வசனங்களையும் வாசித்துச் சொல்லவேண்டியது என்னவென்றால்:
And Jeremiah said to Seraiah, When thou comest to Babylon, and shalt see, and shalt read all these words;
| וַיֹּ֥אמֶר | wayyōʾmer | va-YOH-mer | |
| יִרְמְיָ֖הוּ | yirmĕyāhû | yeer-meh-YA-hoo | |
| אֶל | ʾel | el | |
| שְׂרָיָ֑ה | śĕrāyâ | seh-ra-YA | |
| כְּבֹאֲךָ֣ | kĕbōʾăkā | keh-voh-uh-HA | |
| בָבֶ֔ל | bābel | va-VEL | |
| וְֽרָאִ֔יתָ | wĕrāʾîtā | veh-ra-EE-ta | |
| וְֽקָרָ֔אתָ | wĕqārāʾtā | veh-ka-RA-ta | |
| אֵ֥ת | ʾēt | ate | |
| כָּל | kāl | kahl | |
| הַדְּבָרִ֖ים | haddĕbārîm | ha-deh-va-REEM | |
| הָאֵֽלֶּה׃ | hāʾēlle | ha-A-leh |
இணை வசனம்
Jeremiah 29:1
எகொனியா ராஜாவும், ராஜஸ்திரீயும், பிரதானிகளும், யூதாவிலும் எருசலேமிலுமுள்ள பிரபுக்களும், தச்சரும், கொல்லரும் எருசலேமைவிட்டுப் புறப்பட்டுப்போன பிற்பாடு,
Matthew 24:1
இயேசு தேவாலயத்தை விட்டுப் புறப்பட்டுப்போகையில், அவருடைய சீஷர்கள் தேவாலயத்தின் கட்டடங்களை அவருக்குக் காண்பிக்க அவரிடத்தில் வந்தார்கள்.
Mark 13:1
அவர் தேவாலயத்தை விட்டுப் புறப்படும்போது, அவருடைய சீஷர்களில் ஒருவன் அவரை நோக்கி: போதகரே, இதோ, இந்தக்கல்லுகள் எப்படிப்பட்டது! இந்தக் கட்டடங்கள் எப்படிப்பட்டது! பாரும் என்றான்.
Colossians 4:16
இந்த நிருபம் உங்களிடத்தில் வாசிக்கப்பட்டபின்பு இது லவோதிக்கேயா சபையிலும் வாசிக்கப்படும்படி செய்யுங்கள், லவோதிக்கேயாவிலிருந்து வரும் நிருபத்தை நீங்களும் வாசியுங்கள்.
1 Thessalonians 4:18
ஆகையால், இந்த வார்த்தைகளினாலே நீங்கள் ஒருவரையொருவர் தேற்றுங்கள்.
1 Thessalonians 5:27
இந்த நிருபம் பரிசுத்தமான சகோதரர் யாவருக்கும் வாசிக்கப்படும்படி செய்யவேண்டுமென்று கர்த்தர்பேரில் ஆணையிட்டு உங்களுக்குச் சொல்லுகிறேன்.
Revelation 1:3
இந்தத் தீர்க்கதரிசன வசனங்களை வாசிக்கிறவனும், கேட்கிறவர்களும், இதில் எழுதியிருக்கிறவைகளைக் கைக்கொள்ளுகிறவர்களும் பாக்கியவான்கள், காலம் சமீபமாயிருக்கிறது.
Tags எரேமியா செராயாவை நோக்கி நீ பாபிலோனுக்கு வந்தபின்பு நீ இதைப் பார்த்து இந்த எல்லா வசனங்களையும் வாசித்துச் சொல்லவேண்டியது என்னவென்றால்
எரேமியா 51:61 Concordance எரேமியா 51:61 Interlinear எரேமியா 51:61 Image