எரேமியா 8:15
சமாதானத்துக்குக் காத்திருந்தோம், பிரயோஜனமில்லை; ஆரோக்கியகாலத்துக்குக் காத்திருந்தோம், இதோ, ஆபத்து.
Tamil Indian Revised Version
சமாதானத்திற்குக் காத்திருந்தோம், பிரயோஜனமில்லை; ஆரோக்கிய காலத்திற்குக் காத்திருந்தோம், இதோ, ஆபத்து.
Tamil Easy Reading Version
நாம் சமாதானம் அடைவோம் என்று நம்பினோம். ஆனால் நன்மை எதுவும் வரவில்லை. அவர் நம்மை மன்னிப்பார் என்று எதிர்பார்த்தோம். ஆனால் பேரழிவு மாத்திரமே வந்தது.
திருவிவிலியம்
⁽நாங்கள் அமைதிக்காகக்␢ காத்திருந்தோம்;␢ ஆனால் பயனேதும் இல்லை.␢ நலம் பெறும் காலத்தை␢ எதிர்ப்பார்த்திருந்தோம்;␢ பேரச்சமே மிஞ்சியது.⁾
King James Version (KJV)
We looked for peace, but no good came; and for a time of health, and behold trouble!
American Standard Version (ASV)
We looked for peace, but no good came; `and’ for a time of healing, and, behold, dismay!
Bible in Basic English (BBE)
We were looking for peace, but no good came; and for a time of well-being, but there is only a great fear.
Darby English Bible (DBY)
Peace is looked for, and there is no good; a time of healing, and behold, terror.
World English Bible (WEB)
We looked for peace, but no good came; [and] for a time of healing, and, behold, dismay!
Young’s Literal Translation (YLT)
Looking for peace — and there is no good, For a time of healing, and lo, terror.
எரேமியா Jeremiah 8:15
சமாதானத்துக்குக் காத்திருந்தோம், பிரயோஜனமில்லை; ஆரோக்கியகாலத்துக்குக் காத்திருந்தோம், இதோ, ஆபத்து.
We looked for peace, but no good came; and for a time of health, and behold trouble!
| קַוֵּ֥ה | qawwē | ka-WAY | |
| לְשָׁל֖וֹם | lĕšālôm | leh-sha-LOME | |
| וְאֵ֣ין | wĕʾên | veh-ANE | |
| ט֑וֹב | ṭôb | tove | |
| לְעֵ֥ת | lĕʿēt | leh-ATE | |
| מַרְפֵּ֖ה | marpē | mahr-PAY | |
| וְהִנֵּ֥ה | wĕhinnē | veh-hee-NAY | |
| בְעָתָֽה׃ | bĕʿātâ | veh-ah-TA |
இணை வசனம்
Jeremiah 14:19
யூதாவை முற்றிலும் வெறுத்தீரோ? சீயோன் உம்முடைய ஆத்துமாவுக்கு அரோசிகமாயிற்றோ? நாங்கள் ஆரோக்கியம் அடையக் கூடாதபடி எங்களை ஏன் அடித்தீர்? சமாதானத்துக்குக் காத்திருந்தோம், ஒரு நன்மையுமில்லை; ஆரோக்கிய காலத்துக்குக் காத்திருந்தோம், இதோ, ஆபத்து.
Jeremiah 4:10
அப்பொழுது நான்: ஆ! கர்த்தராகிய ஆண்டவரே, உங்களுக்குச் சமாதானமிருக்கும் என்று சொன்னதினால், மெய்யாகவே இந்த ஜனத்துக்கும் எருசலேமுக்கும் மிகுதியான மோசத்தை வரப்பண்ணினீர்; பட்டயம் பிராணன்மட்டும் எட்டுகிறதே என்றேன்.
Jeremiah 8:11
சமாதானமில்லாதிருதும், சமாதானம் சமாதானம் என்று சொல்லி, என் ஜனமாகிய குமாரத்தியின் காயங்களை மேற்பூச்சாய்க் குணமாக்குகிறார்கள்.
Micah 1:12
மாரோத்தில் குடியிருக்கிறவள் நன்மை வருமென்று எதிர்பார்த்திருந்தாள்; ஆனாலும் தீமை கர்த்தரிடத்திலிருந்து எருசலேமின் வாசல்வரைக்கும் வந்தது.
1 Thessalonians 5:3
சமாதானமும் சவுக்கியமும் உண்டென்று அவர்கள் சொல்லும்போது, கர்ப்பவதியானவளுக்கு வேதனை வருகிறதுபோல, அழிவு சடிதியாய் அவர்கள்மேல் வரும்; அவர்கள் தப்பிப்போவதில்லை.
Tags சமாதானத்துக்குக் காத்திருந்தோம் பிரயோஜனமில்லை ஆரோக்கியகாலத்துக்குக் காத்திருந்தோம் இதோ ஆபத்து
எரேமியா 8:15 Concordance எரேமியா 8:15 Interlinear எரேமியா 8:15 Image