Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோபு 15:23

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோபு யோபு 15 யோபு 15:23

யோபு 15:23
அப்பம் எங்கே கிடைக்குமென்று அவன் அலைந்து திரிகிறான்; அந்தகாரநாள் தனக்குச் சமீபித்திருக்கிறதை அறிவான்.

Tamil Indian Revised Version
அப்பம் எங்கே கிடைக்கும் என்று அவன் அலைந்து திரிகிறான்; இருளானநாள் தனக்குச் சமீபித்திருக்கிறதை அறிவான்.

Tamil Easy Reading Version
அவன் அங்குமிங்கும் அலைந்துத் திரிகிறான், ஆனால் அவன் உடல் பருந்துகளுக்கு இரையாகும். அவனது மரணம் மிக அருகாமையிலுள்ளது என்பதை அவன் அறிகிறான்.

திருவிவிலியம்
⁽எங்கே உணவு என்று ஏங்கி அலைவர்;␢ இருள்சூழ்நாள்␢ அண்மையில் உள்ளதென்று அறிவர்.⁾

Job 15:22Job 15Job 15:24

King James Version (KJV)
He wandereth abroad for bread, saying, Where is it? he knoweth that the day of darkness is ready at his hand.

American Standard Version (ASV)
He wandereth abroad for bread, `saying’, Where is it? He knoweth that the day of darkness is ready at his hand.

Bible in Basic English (BBE)
He is wandering about in search of bread, saying, Where is it? and he is certain that the day of trouble is ready for him:

Darby English Bible (DBY)
He wandereth abroad for bread, — where may it be? He knoweth that the day of darkness is ready at his hand.

Webster’s Bible (WBT)
He wandereth abroad for bread, saying, Where is it? he knoweth that the day of darkness is ready at his hand.

World English Bible (WEB)
He wanders abroad for bread, saying, ‘Where is it?’ He knows that the day of darkness is ready at his hand.

Young’s Literal Translation (YLT)
He is wandering for bread — `Where `is’ it?’ He hath known that ready at his hand Is a day of darkness.

யோபு Job 15:23
அப்பம் எங்கே கிடைக்குமென்று அவன் அலைந்து திரிகிறான்; அந்தகாரநாள் தனக்குச் சமீபித்திருக்கிறதை அறிவான்.
He wandereth abroad for bread, saying, Where is it? he knoweth that the day of darkness is ready at his hand.

נֹ֘דֵ֤דnōdēdNOH-DADE
ה֣וּאhûʾhoo
לַלֶּ֣חֶםlalleḥemla-LEH-hem
אַיֵּ֑הʾayyēah-YAY
יָדַ֓ע׀yādaʿya-DA
כִּֽיkee
נָכ֖וֹןnākônna-HONE
בְּיָד֣וֹbĕyādôbeh-ya-DOH
יֽוֹםyômyome
חֹֽשֶׁךְ׃ḥōšekHOH-shek

இணை வசனம்

Psalm 109:10
அவன் பிள்ளைகள் அலைந்துதிரிந்து பிச்சையெடுத்து, தங்கள் பாழான வீடுகளிலிருந்து இரந்துண்ணக்கடவர்கள்.

Psalm 59:15
அவர்கள் உணவுக்காக அலைந்துதிரிந்து திருப்தியடையாமல், முறுமுறுத்துக்கொண்டிருப்பார்கள்.

Job 18:12
அவன் பெலனைப் பட்டினி தின்றுபோடும்; அவன் பக்கத்தில் கேடு ஆயத்தப்பட்டு நிற்கும்.

Hebrews 11:37
கல்லெறியுண்டார்கள், வாளால் அறுப்புண்டார்கள், பரீட்சைபார்க்கப்பட்டார்கள், பட்டயத்தினாலே வெட்டப்பட்டு மரித்தார்கள், செம்மறியாட்டுத் தோல்களையும் வெள்ளாட்டுத் தோல்களையும் போர்த்துக்கொண்டு திரிந்து, குறைவையும் உபத்திரவத்தையும் துன்பத்தையும் அநுபவித்தார்கள்;

Hebrews 10:27
நியாயத்தீர்ப்பு வருமென்று பயத்தோடே எதிர்பார்க்குதலும், விரோதிகளைப் பட்சிக்கும் கோபாக்கினையுமே இருக்கும்.

Zephaniah 1:15
அந்த நாள் உக்கிரத்தின் நாள்; அது இக்கட்டும் இடுக்கமுமான நாள்; அது அழிவும் பாழ்க்கடிப்புமான நாள்; அது இருளும் அந்தகாரமுமான நாள்; அது மப்பும் மந்தாரமுமான நாள்.

Amos 5:20
கர்த்தருடைய நாள் வெளிச்சமாயிராமல், இருளும் பிரகாசமற்ற அந்தகாரமுமாயிருக்குமல்லவோ?

Joel 2:2
அது இருளும் அந்தகாரமுமான நாள்; அது மப்பும் மந்தாரமுமான நாள்; விடியற்கால வெளுப்பு பர்வதங்களின்மேல் பரவுகிறதுபோல ஏராளமான பலத்த ஒரு ஜாதி தீவிரமாக வந்து பரவும்; அப்படிப்பட்டது முன்னொரு காலத்திலும் உண்டானதுமில்லை, இனித்தலைமுறை தலைமுறையாக வரும் வருஷங்களிலும் உண்டானதுமில்லை.

Lamentations 5:9
வனாந்தரத்தில் இருக்கிற பட்டயத்தினால் பிராணமோசத்துக்கு ஏதுவானவர்களாய் எங்கள் அப்பத்தைத் தேடுகிறோம்.

Lamentations 5:6
அப்பத்தால் திருப்தியாகும்படி எகிப்தியருக்கும் அசீரியருக்கும் எங்களைக் கையளித்தோம்.

Ecclesiastes 11:8
மனுஷன் அநேக வருஷம் ஜீவித்து, அவைகளிலெல்லாம் மகிழ்ச்சியாயிருந்தாலும், அவன் இருளின் நாட்களையும் நினைக்கவேண்டும்; அவைகள் அநேகமாயிருக்கும்; வந்து சம்பவிப்பதெல்லாம் மாயையே.

Job 30:3
குறைச்சலினாலும் பசியினாலும் அவர்கள் வாடி, வெகுநாளாய்ப் பாழும் வெறுமையுமான அந்தரவெளிக்கு ஓடிப்போய்,

Job 18:18
அவன் வெளிச்சத்திலிருந்து இருளில் துரத்திவிடப்பட்டு, பூலோகத்திலிருந்து தள்ளுண்டுபோவான்.

Job 18:5
துன்மார்க்கனுடைய விளக்கு அணைந்துபோம்; அவன் அடுப்பின் நெருப்பும் அவிந்துபோம்.

Genesis 4:12
நீ நிலத்தைப் பயிரிடும்போது, அது தன் பலனை இனி உனக்குக் கொடாது; நீ பூமியில் நிலையற்று அலைகிறவனாயிருப்பாய் என்றார்.


Tags அப்பம் எங்கே கிடைக்குமென்று அவன் அலைந்து திரிகிறான் அந்தகாரநாள் தனக்குச் சமீபித்திருக்கிறதை அறிவான்
யோபு 15:23 Concordance யோபு 15:23 Interlinear யோபு 15:23 Image