Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோபு 20:27

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோபு யோபு 20 யோபு 20:27

யோபு 20:27
வானங்கள் அவன் அக்கிரமத்தை வெளிப்படுத்தி, பூமி அவனுக்கு விரோதமாக எழும்பும்.

Tamil Indian Revised Version
வானங்கள் அவனுடைய குற்றத்தை வெளிப்படுத்தி, பூமி அவனுக்கு விரோதமாக எழும்பும்.

Tamil Easy Reading Version
தீயவன் குற்றவாளி என்று பரலோகம் நிரூபிக்கும் (நிறுவும்) பூமி அவனுக்கெதிராக சாட்சிச் சொல்லும்.

திருவிவிலியம்
⁽விண்ணகம் அவர்களின் பழியை␢ வெளியாக்கும்; மண்ணகம் அவர்களை␢ மறுத்திட எழுந்து நிற்கும்.⁾

Job 20:26Job 20Job 20:28

King James Version (KJV)
The heaven shall reveal his iniquity; and the earth shall rise up against him.

American Standard Version (ASV)
The heavens shall reveal his iniquity, And the earth shall rise up against him.

Bible in Basic English (BBE)
The heavens make clear his sin, and the earth gives witness against him.

Darby English Bible (DBY)
The heavens shall reveal his iniquity, and the earth shall rise up against him.

Webster’s Bible (WBT)
The heaven shall reveal his iniquity; and the earth shall rise up against him.

World English Bible (WEB)
The heavens shall reveal his iniquity, The earth shall rise up against him.

Young’s Literal Translation (YLT)
Reveal do the heavens his iniquity, And earth is raising itself against him.

யோபு Job 20:27
வானங்கள் அவன் அக்கிரமத்தை வெளிப்படுத்தி, பூமி அவனுக்கு விரோதமாக எழும்பும்.
The heaven shall reveal his iniquity; and the earth shall rise up against him.

יְגַלּ֣וּyĕgallûyeh-ɡA-loo
שָׁמַ֣יִםšāmayimsha-MA-yeem
עֲוֹנ֑וֹʿăwōnôuh-oh-NOH
וְ֝אֶ֗רֶץwĕʾereṣVEH-EH-rets
מִתְקוֹמָ֘מָ֥הmitqômāmâmeet-koh-MA-MA
לֽוֹ׃loh

இணை வசனம்

Isaiah 26:21
இதோ, பூமியினுடைய குடிகளின் அக்கிரமத்தினிமித்தம் அவர்களை விசாரிக்கும்படி கர்த்தர் தம்முடைய ஸ்தானத்திலிருந்து புறப்பட்டுவருவார்; பூமி தன் இரத்தப்பழிகளை வெளிப்படுத்தி, தன்னிடத்தில் கொலைசெய்யப்பட்டவர்களை இனி மூடாதிருக்கும்.

Job 16:18
பூமியே, என் இரத்தத்தை மூடிப்போடாதே, என் அலறுதலுக்கு மறைவிடம் உண்டாகாதிருப்பதாக.

1 Corinthians 4:5
ஆனதால், கர்த்தர் வருமளவும் நீங்கள் காலத்துக்குமுன்னே யாதொன்றைக்குறித்தும் தீர்ப்புச்சொல்லாதிருங்கள், இருளில் மறைந்திருக்கிறவைகளை அவர் வெளியரங்கமாக்கி, இருதயங்களின் யோசனைகளையும் வெளிப்படுத்துவார்; அப்பொழுது அவனவனுக்குரிய புகழ்ச்சி தேவனால் உண்டாகும்.

Romans 2:16
என் சுவிசேஷத்தின்படியே, தேவன் இயேசுகிறிஸ்துவைக்கொண்டு மனுஷருடைய அந்தரங்கங்களைக்குறித்து நியாயத்தீர்ப்புக்கொடுக்கும் நாளிலே இது விளங்கும்.

Luke 12:2
வெளியாக்கப்படாத மறைபொருளுமில்லை, அறியப்படாத இரகசியமுமில்லை.

Malachi 3:5
நான் நியாயத்தீர்ப்பு செய்யும்படி உங்களிடத்தில் வந்து, சூனியக்காரருக்கும் விபசாரருக்கும் பொய்யாணை இடுகிறவர்களுக்கும் எனக்குப் பயப்படாமல் விதவைகளும் திக்கற்ற பிள்ளைகளுமாகிய கூலிக்காரரின் கூலியை அபகரித்துக்கொள்ளுகிறவர்களுக்கும், பரதேசிக்கு அநியாயஞ்செய்கிறவர்களுக்கும் விரோதமாய்த் தீவிரமான சாட்சியாயிருப்பேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

Jeremiah 29:23
அவர்கள் இஸ்ரவேலிலே மதிகெட்ட காரியத்தைச் செய்து தங்கள் அயலாருடைய பெண்ஜாதிகளோடே விபசாரம்பண்ணி, நான் அவர்களுக்குக் கற்பியாத பொய்யான வார்த்தையை என் நாமத்தைச் சொல்லி உரைத்தார்கள்; நான் அதை அறிவேன்; அதற்கு நானே சாட்சி என்று கர்த்தர் உரைக்கிறார் என்று எழுதினான்.

Psalm 44:20
நாங்கள் எங்கள் தேவனுடைய நாமத்தை மறந்து, அந்நியதேவனை நோக்கிக் கையெடுத்திருந்தோமானால்,

Job 18:18
அவன் வெளிச்சத்திலிருந்து இருளில் துரத்திவிடப்பட்டு, பூலோகத்திலிருந்து தள்ளுண்டுபோவான்.

Deuteronomy 31:28
உங்கள் கோத்திரங்களிலுள்ள மூப்பர் உங்கள் அதிபதிகள் எல்லாருடைய காதுகளும் கேட்கத்தக்கதாக நான் இந்த வார்த்தைகளைச் சொல்லவும், அவர்களுக்கு விரோதமாக வானத்தையும் பூமியையும் சாட்சிவைக்கவும் அவர்களை என்னிடத்தில் கூடிவரச்செய்யுங்கள்.


Tags வானங்கள் அவன் அக்கிரமத்தை வெளிப்படுத்தி பூமி அவனுக்கு விரோதமாக எழும்பும்
யோபு 20:27 Concordance யோபு 20:27 Interlinear யோபு 20:27 Image