யோபு 27:13
பொல்லாத மனுஷனுக்கு தேவனிடத்திலிருந்து வருகிற பங்கும், கொடூரக்காரர் சர்வவல்லவரால் அடைகிற சுதந்தரமும் என்னவெனில்,
Tamil Indian Revised Version
பொல்லாத மனிதனுக்கு தேவனிடத்திலிருந்து வருகிற பங்கும், கொடூரக்காரர் சர்வவல்லவரால் அடைகிற பங்கும் என்னவெனில்,
Tamil Easy Reading Version
தீயோருக்காக தேவன் திட்டமிட்டது இதுவே சர்வ வல்லமையுள்ள தேவனிடமிருந்து கொடியோர் இதையே பெறுவார்கள்.
திருவிவிலியம்
⁽இதுவே கொடிய மனிதர்␢ இறைவனிடமிருந்து பெறும் பங்கு;␢ பொல்லாதவர்␢ எல்லாம் வல்லவரிடம் பெறும் சொத்து.⁾
King James Version (KJV)
This is the portion of a wicked man with God, and the heritage of oppressors, which they shall receive of the Almighty.
American Standard Version (ASV)
This is the portion of a wicked man with God, And the heritage of oppressors, which they receive from the Almighty:
Bible in Basic English (BBE)
This is the punishment of the evil-doer from God, and the heritage given to the cruel by the Ruler of all.
Darby English Bible (DBY)
This is the portion of the wicked man with ùGod, and the heritage of the violent, which they receive from the Almighty: —
Webster’s Bible (WBT)
This is the portion of a wicked man with God, and the heritage of oppressors, which they shall receive of the Almighty.
World English Bible (WEB)
“This is the portion of a wicked man with God, The heritage of oppressors, which they receive from the Almighty.
Young’s Literal Translation (YLT)
This `is’ the portion of wicked man with God, And the inheritance of terrible ones From the Mighty they receive.
யோபு Job 27:13
பொல்லாத மனுஷனுக்கு தேவனிடத்திலிருந்து வருகிற பங்கும், கொடூரக்காரர் சர்வவல்லவரால் அடைகிற சுதந்தரமும் என்னவெனில்,
This is the portion of a wicked man with God, and the heritage of oppressors, which they shall receive of the Almighty.
| זֶ֤ה׀ | ze | zeh | |
| חֵֽלֶק | ḥēleq | HAY-lek | |
| אָדָ֖ם | ʾādām | ah-DAHM | |
| רָשָׁ֥ע׀ | rāšāʿ | ra-SHA | |
| עִם | ʿim | eem | |
| אֵ֑ל | ʾēl | ale | |
| וְֽנַחֲלַ֥ת | wĕnaḥălat | veh-na-huh-LAHT | |
| עָ֝רִיצִ֗ים | ʿārîṣîm | AH-ree-TSEEM | |
| מִשַּׁדַּ֥י | miššadday | mee-sha-DAI | |
| יִקָּֽחוּ׃ | yiqqāḥû | yee-ka-HOO |
இணை வசனம்
Job 20:19
அவன் ஒடுக்கி ஏழைகளைக் கைவிட்டு, தான் கட்டாத வீட்டைப்பறித்தபடியினாலும்,
2 Peter 2:9
விசேஷமாக அசுத்த இச்சையோடே மாம்சத்திற்கேற்றபடி நடந்து, கர்த்தத்துவத்தை அசட்டைபண்ணுகிறவர்களை அப்படிச் செய்வார்.
James 5:4
இதோ, உங்கள் வயல்களை அறுத்த வேலைக்காரருடைய கூலி உங்களால் அநியாயமாய்ப் பிடிக்கப்பட்டுக் கூக்குரலிடுகிறது; அறுத்தவர்களுடைய, கூக்குரல் சேனைகளுடைய கர்த்தரின் செவிகளில் பட்டது.
Malachi 3:5
நான் நியாயத்தீர்ப்பு செய்யும்படி உங்களிடத்தில் வந்து, சூனியக்காரருக்கும் விபசாரருக்கும் பொய்யாணை இடுகிறவர்களுக்கும் எனக்குப் பயப்படாமல் விதவைகளும் திக்கற்ற பிள்ளைகளுமாகிய கூலிக்காரரின் கூலியை அபகரித்துக்கொள்ளுகிறவர்களுக்கும், பரதேசிக்கு அநியாயஞ்செய்கிறவர்களுக்கும் விரோதமாய்த் தீவிரமான சாட்சியாயிருப்பேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
Isaiah 3:11
துன்மார்க்கனுக்கு ஐயோ! அவனுக்குக் கேடு உண்டாகும்; அவன் கைகளின் பலன் அவனுக்குக் கிடைக்கும்.
Ecclesiastes 8:13
துன்மார்க்கனோ நன்றாயிருப்பதில்லை; அவன் தேவனுக்கு முன்பாகப் பயப்படாதிருக்கிறபடியால் நிழலைப்போலிருக்கிற அவனுடைய வாழ்நாள் நீடித்திருப்பதுமில்லை.
Proverbs 22:22
ஏழையாயிருக்கிறான் என்று ஏழையைக் கொள்ளையிடாதே; சிறுமையானவனை நியாயஸ்தலத்தில் உபத்திரவப்படுத்தாதே.
Psalm 12:5
ஏழைகள் பாழாக்கப்பட்டதினிமித்தமும், எளியவர்கள் விடும் பெருமூச்சினிமித்தமும், நான் இப்பொழுது எழுந்து, அவன்மேல் சீறுகிறவர்களுக்கு அவனைக் காத்துச் சுகமாயிருக்கப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
Psalm 11:6
துன்மார்க்கர்மேல் கண்ணிகளை வருஷிக்கப்பண்ணுவார்: அக்கினியும் கந்தகமும் கடுங்கோடைக் கொந்தளிப்பும் அவர்கள் குடிக்கும் பாத்திரத்தின் பங்கு.
Job 31:3
மாறுபாடானவனுக்கு ஆபத்தும், அக்கிரமச் செய்கைக்காரருக்கு ஆக்கினையுமல்லவோ கிடைக்கும்.
Job 15:20
துன்மார்க்கன் உயிரோடிருக்கிற நாளெல்லாம் துன்பத்தால் வாதிக்கப்படுகிறான்; பலவந்தம்பண்ணுகிறவனுக்கு அவன் வருஷங்களின் தொகை மறைக்கப்பட்டிருக்கிறது.
Tags பொல்லாத மனுஷனுக்கு தேவனிடத்திலிருந்து வருகிற பங்கும் கொடூரக்காரர் சர்வவல்லவரால் அடைகிற சுதந்தரமும் என்னவெனில்
யோபு 27:13 Concordance யோபு 27:13 Interlinear யோபு 27:13 Image