யோபு 27:6
என் நீதியைக் கெட்டியாய்ப் பிடித்திருக்கிறேன்; அதை நான் விட்டுவிடேன், நான் உயிரோடிருக்குமளவும் என் இருதயம் என்னை நிந்திக்காது.
Tamil Indian Revised Version
என் நீதியை உறுதியாகப் பிடித்திருக்கிறேன்; அதை நான் விட்டுவிடமாட்டேன்; நான் உயிரோடிருக்கும்வரை என் இருதயம் என்னை நிந்திக்காது.
Tamil Easy Reading Version
நான் செய்த நல்லவற்றைத் கெட்டியாகப் (இறுகப்) பிடித்துக்கொள்வேன். நியாயமாக நடப்பதை விட்டுவிடமாட்டேன். நான் வாழும்வரை என் மனச்சாட்சி என்னை உறுத்தாது.
திருவிவிலியம்
⁽என் நேர்மையை நான் பற்றிக் கொண்டேன்;␢ விடவே மாட்டேன்; என் வாழ்நாளில்␢ எதைக் குறித்தும் என் உள்ளம் உறுத்தவில்லை.⁾
King James Version (KJV)
My righteousness I hold fast, and will not let it go: my heart shall not reproach me so long as I live.
American Standard Version (ASV)
My righteousness I hold fast, and will not let it go: My heart shall not reproach `me’ so long as I live.
Bible in Basic English (BBE)
I will keep it safe, and will not let it go: my heart has nothing to say against any part of my life.
Darby English Bible (DBY)
My righteousness I hold fast, and will not let it go: my heart reproacheth [me] not one of my days.
Webster’s Bible (WBT)
My righteousness I hold fast, and will not let it go: my heart shall not reproach me so long as I live.
World English Bible (WEB)
I hold fast to my righteousness, and will not let it go. My heart shall not reproach me so long as I live.
Young’s Literal Translation (YLT)
On my righteousness I have laid hold, And I do not let it go, My heart doth not reproach me while I live.
யோபு Job 27:6
என் நீதியைக் கெட்டியாய்ப் பிடித்திருக்கிறேன்; அதை நான் விட்டுவிடேன், நான் உயிரோடிருக்குமளவும் என் இருதயம் என்னை நிந்திக்காது.
My righteousness I hold fast, and will not let it go: my heart shall not reproach me so long as I live.
| בְּצִדְקָתִ֣י | bĕṣidqātî | beh-tseed-ka-TEE | |
| הֶ֭חֱזַקְתִּי | heḥĕzaqtî | HEH-hay-zahk-tee | |
| וְלֹ֣א | wĕlōʾ | veh-LOH | |
| אַרְפֶּ֑הָ | ʾarpehā | ar-PEH-ha | |
| לֹֽא | lōʾ | loh | |
| יֶחֱרַ֥ף | yeḥĕrap | yeh-hay-RAHF | |
| לְ֝בָבִ֗י | lĕbābî | LEH-va-VEE | |
| מִיָּמָֽי׃ | miyyāmāy | mee-ya-MAI |
இணை வசனம்
Job 2:3
அப்பொழுது கர்த்தர் சாத்தானை நோக்கி: நீ என் தாசனாகிய யோபின்மேல் கவனம் வைத்தாயோ? உத்தமனும், சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து பொல்லாப்புக்கு விலகுகிறவனுமான மனுஷனாகிய அவனைப்போல பூமியில் ஒருவனுமில்லை; முகாந்தரமில்லாமல் அவனை நிர்மூலமாக்கும்படி நீ என்னை ஏவினபோதிலும், அவன் இன்னும் தன் உத்தமத்திலே உறுதியாய் நிற்கிறான் என்றார்.
Acts 24:16
இதனால் நான் தேவனுக்கும் மனுஷருக்கும் முன்பாக எப்பொழுதும் குற்றமற்ற மனச்சாட்சியை உடையவனாயிருக்கப் பிரயாசப்படுகிறேன்.
Psalm 18:20
கர்த்தர் என் நீதிக்குத்தக்கதாக எனக்குப் பதிலளித்தார்; என் கைகளின் சுத்தத்திற்குத்தக்கதாக எனக்குச் சரிக்கட்டினார்.
Proverbs 4:13
புத்திமதியை உறுதியாய்ப் பற்றிக்கொள், அதை விட்டுவிடாதே; அதைக்காத்துக்கொள், அதுவே உனக்கு ஜீவன்.
2 Corinthians 12:11
மேன்மைபாராட்டி, புத்தியீனனாயினேன்; நீங்களே இதற்கு என்னைப் பலவந்தப்படுத்தினீர்கள். நான் ஒன்றுமில்லையென்றாலும், மகா பிரதான அப்போஸ்தலருக்கும் நான் எவ்வளவும் குறைந்தவனாயிராதபடியால், உங்களாலே மெச்சிக்கொள்ளப்படவேண்டியதாயிருந்ததே.
1 John 3:20
நம்முடைய இருதயமே நம்மைக் குற்றவாளிகளாகத் தீர்க்குமானால், தேவன் நம்முடைய இருதயத்திலும் பெரியவராயிருந்து சகலத்தையும் அறிந்திருக்கிறார்.
Tags என் நீதியைக் கெட்டியாய்ப் பிடித்திருக்கிறேன் அதை நான் விட்டுவிடேன் நான் உயிரோடிருக்குமளவும் என் இருதயம் என்னை நிந்திக்காது
யோபு 27:6 Concordance யோபு 27:6 Interlinear யோபு 27:6 Image