Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோபு 2:3

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » யோபு » யோபு 2 » யோபு 2:3 in Tamil

யோபு 2:3
அப்பொழுது கர்த்தர் சாத்தானை நோக்கி: நீ என் தாசனாகிய யோபின்மேல் கவனம் வைத்தாயோ? உத்தமனும், சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து பொல்லாப்புக்கு விலகுகிறவனுமான மனுஷனாகிய அவனைப்போல பூமியில் ஒருவனுமில்லை; முகாந்தரமில்லாமல் அவனை நிர்மூலமாக்கும்படி நீ என்னை ஏவினபோதிலும், அவன் இன்னும் தன் உத்தமத்திலே உறுதியாய் நிற்கிறான் என்றார்.


யோபு 2:3 ஆங்கிலத்தில்

appoluthu Karththar Saaththaanai Nnokki: Nee En Thaasanaakiya Yopinmael Kavanam Vaiththaayo? Uththamanum, Sanmaarkkanum, Thaevanukkup Payanthu Pollaappukku Vilakukiravanumaana Manushanaakiya Avanaippola Poomiyil Oruvanumillai; Mukaantharamillaamal Avanai Nirmoolamaakkumpati Nee Ennai Aevinapothilum, Avan Innum Than Uththamaththilae Uruthiyaay Nirkiraan Entar.


Tags அப்பொழுது கர்த்தர் சாத்தானை நோக்கி நீ என் தாசனாகிய யோபின்மேல் கவனம் வைத்தாயோ உத்தமனும் சன்மார்க்கனும் தேவனுக்குப் பயந்து பொல்லாப்புக்கு விலகுகிறவனுமான மனுஷனாகிய அவனைப்போல பூமியில் ஒருவனுமில்லை முகாந்தரமில்லாமல் அவனை நிர்மூலமாக்கும்படி நீ என்னை ஏவினபோதிலும் அவன் இன்னும் தன் உத்தமத்திலே உறுதியாய் நிற்கிறான் என்றார்
யோபு 2:3 Concordance யோபு 2:3 Interlinear யோபு 2:3 Image

முழு அதிகாரம் வாசிக்க : யோபு 2