Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோபு 30:11

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோபு யோபு 30 யோபு 30:11

யோபு 30:11
நான் கட்டின கட்டை அவர் அவிழ்த்து, என்னைச் சிறுமைப்படுத்தினபடியினால், அவர்களும் கடிவாளத்தை என் முகத்துக்கு முன்பாக உதறிவிட்டார்கள்.

Tamil Indian Revised Version
நான் கட்டின கட்டை அவர் அவிழ்த்து, என்னைச் சிறுமைப்படுத்தினதினால், அவர்களும் கடிவாளத்தை என் முகத்திற்கு முன்பாக உதறிவிட்டார்கள்.

Tamil Easy Reading Version
தேவன் என் வில்லின் நாணை அறுத்துப் போட்டு என்னைத் தளர்ச்சியடையச் செய்தார். அந்த இளைஞர்கள் நிறுத்தாது, எனக்கெதிராகத் தங்கள் கோபத்தையெல்லாம் காட்டினார்கள்.

திருவிவிலியம்
⁽என் வில்லின் நாணைக் கடவுள் தளர்த்தி,␢ என்னைத் தாழ்த்தியதால்,␢ என்முன் அவர்கள் கடிவாளம் அற்றவராயினர்.⁾

Job 30:10Job 30Job 30:12

King James Version (KJV)
Because he hath loosed my cord, and afflicted me, they have also let loose the bridle before me.

American Standard Version (ASV)
For he hath loosed his cord, and afflicted me; And they have cast off the bridle before me.

Bible in Basic English (BBE)
For he has made loose the cord of my bow, and put me to shame; he has sent down my flag to the earth before me.

Darby English Bible (DBY)
For he hath loosed my cord and afflicted me; so they cast off the bridle before me.

Webster’s Bible (WBT)
Because he hath loosed my cord, and afflicted me, they have also let loose the bridle before me.

World English Bible (WEB)
For he has untied his cord, and afflicted me; And they have thrown off restraint before me.

Young’s Literal Translation (YLT)
Because His cord He loosed and afflicteth me, And the bridle from before me, They have cast away.

யோபு Job 30:11
நான் கட்டின கட்டை அவர் அவிழ்த்து, என்னைச் சிறுமைப்படுத்தினபடியினால், அவர்களும் கடிவாளத்தை என் முகத்துக்கு முன்பாக உதறிவிட்டார்கள்.
Because he hath loosed my cord, and afflicted me, they have also let loose the bridle before me.

כִּֽיkee
יִתְרִ֣וyitriwyeet-REEV
פִ֭תַּחpittaḥFEE-tahk
וַיְעַנֵּ֑נִיwayʿannēnîvai-ah-NAY-nee
וְ֝רֶ֗סֶןwĕresenVEH-REH-sen
מִפָּנַ֥יmippānaymee-pa-NAI
שִׁלֵּֽחוּ׃šillēḥûshee-lay-HOO

இணை வசனம்

Ruth 1:21
நான் நிறைவுள்ளவளாய்ப் போனேன்; கர்த்தர் என்னை வெறுமையாய்த் திரும்பிவரப்பண்ணினார்; கர்த்தர் என்னைச் சிறுமைப்படுத்தி, சர்வவல்லவர் என்னைக் கிலேசப்படுத்தியிருக்கையில், நீங்கள் என்னை நகோமி என்பானேன் என்றாள்.

2 Samuel 16:5
தாவீதுராஜா பகூரிம்மட்டும் வந்தபோது, இதோ, சவுல் வீட்டு வம்சத்தானாயிருக்கிற கேராவின் குமாரனாகிய சீமேயி என்னும் பேருள்ள ஒரு மனுஷன் அங்கேயிருந்து புறப்பட்டு, தூஷித்துக்கொண்டே நடந்துவந்து,

Job 12:18
அவர் ராஜாக்களின் கட்டுகளை அவிழ்த்து, அவர்கள் இடுப்புகளைக் கச்சைகட்டுகிறார்.

Job 12:21
அவர் பிரபுக்களின்மேல் இகழ்ச்சி வரப்பண்ணுகிறார்; பலவான்களின் கச்சையைத் தளர்ந்துபோகப்பண்ணுகிறார்.

Psalm 32:9
வாரினாலும் கடிவாளத்தினாலும் வாய் கட்டப்பட்டாலொழிய, உன் கிட்டச் சேராத புத்தியில்லாக் குதிரையைப்போலவும் கோவேறு கழுதையைப்போலவும் இருக்கவேண்டாம்.

Psalm 35:21
எனக்கு விரோதமாகத் தங்கள் வாயை விரிவாய்த் திறந்து, ஆ ஆ, ஆ ஆ, எங்கள் கண் கண்டது என்கிறார்கள்.

Matthew 26:67
அப்பொழுது, அவருடைய முகத்தில் துப்பி, அவரைக் குட்டினார்கள்; சிலர் அவரைக் கன்னத்தில் அறைந்து:

Matthew 27:39
அந்த வழியாய் நடந்துபோகிறவர்கள் தங்கள் தலைகளைத் துலுக்கி:

James 1:26
உங்களில் ஒருவன் தன் நாவை அடக்காமல், தன் இருதயத்தை வஞ்சித்து, தன்னை தேவபக்தியுள்ளவனென்று எண்ணினால் அவனுடைய தேவபக்தி வீணாயிருக்கும்.


Tags நான் கட்டின கட்டை அவர் அவிழ்த்து என்னைச் சிறுமைப்படுத்தினபடியினால் அவர்களும் கடிவாளத்தை என் முகத்துக்கு முன்பாக உதறிவிட்டார்கள்
யோபு 30:11 Concordance யோபு 30:11 Interlinear யோபு 30:11 Image