யோபு 35:15
இப்போது அவருடைய கோபமானது நியாயத்தை முற்றிலும் விசாரியாது; அவர் இன்னும் ஒன்றையும் குறையற்றவிதமாய்த் தீர்க்கவில்லை.
Tamil Indian Revised Version
இப்போது அவருடைய கோபமானது நியாயத்தை முற்றிலும் விசாரிக்காது; அவர் இன்னும் ஒன்றையும் குறையில்லாத முறையில் தண்டிக்கவில்லை.
Tamil Easy Reading Version
“யோபுவே, தேவன் தீயோரைத் தண்டிப்பதில்லை எனவும், தேவன் பாவங்களைக் கவனிப்பதில்லை எனவும் நீ நினைக்கிறாய்.
திருவிவிலியம்
⁽இப்பொழுதோ,␢ ‘கடவுளின் சினம் தண்டிப்பதில்லை;␢ மனிதனின் மடமையை அவ்வளவாய்␢ அவர் நோக்குவதில்லை’ என எண்ணி,⁾
King James Version (KJV)
But now, because it is not so, he hath visited in his anger; yet he knoweth it not in great extremity:
American Standard Version (ASV)
But now, because he hath not visited in his anger, Neither doth he greatly regard arrogance;
Bible in Basic English (BBE)
And now … ;
Darby English Bible (DBY)
But now, because he hath not visited in his anger, doth not [Job] know [his] great arrogancy?
Webster’s Bible (WBT)
But now, because it is not so, he hath visited in his anger; yet he knoweth it not in great extremity:
World English Bible (WEB)
But now, because he has not visited in his anger, Neither does he greatly regard arrogance.
Young’s Literal Translation (YLT)
And, now, because there is not, He hath appointed His anger, And He hath not known in great extremity.
யோபு Job 35:15
இப்போது அவருடைய கோபமானது நியாயத்தை முற்றிலும் விசாரியாது; அவர் இன்னும் ஒன்றையும் குறையற்றவிதமாய்த் தீர்க்கவில்லை.
But now, because it is not so, he hath visited in his anger; yet he knoweth it not in great extremity:
| וְעַתָּ֗ה | wĕʿattâ | veh-ah-TA | |
| כִּי | kî | kee | |
| אַ֭יִן | ʾayin | AH-yeen | |
| פָּקַ֣ד | pāqad | pa-KAHD | |
| אַפּ֑וֹ | ʾappô | AH-poh | |
| וְלֹֽא | wĕlōʾ | veh-LOH | |
| יָדַ֖ע | yādaʿ | ya-DA | |
| בַּפַּ֣שׁ | bappaš | ba-PAHSH | |
| מְאֹֽד׃ | mĕʾōd | meh-ODE |
இணை வசனம்
Psalm 89:32
அவர்கள் மீறுதலை மிலாற்றினாலும், அவர்கள் அக்கிரமத்தை வாதைகளினாலும் தண்டிப்பேன்.
Revelation 3:19
நான் நேசிக்கிறவர்களெவர்களோ அவர்களைக் கடிந்துகொண்டு சிட்சிக்கிறேன்; ஆகையால் நீ ஜாக்கிரதையாயிருந்து, மனந்திரும்பு.
Hebrews 12:11
எந்தச் சிட்சையும் தற்காலத்தில் சந்தோஷமாய்க் காணாமல் துக்கமாய்க் காணும்; ஆகிலும் பிற்காலத்தில் அதில் பழகினவர்களுக்கு அது நீதியாகிய சமாதான பலனைத் தரும்.
Luke 1:20
இதோ, தகுந்த காலத்திலே நிறைவேறப்போகிற என் வார்த்தைகளை நீ விசுவாசியாதபடியினால், இவைகள் சம்பவிக்கும் நாள்மட்டும் நீ பேசக்கூடாமல் ஊமையாயிருப்பாய் என்றான்.
Hosea 11:8
எப்பிராயீமே, நான் உன்னை எப்படிக் கைவிடுவேன்? இஸ்ரவேலே, நான் உன்னை எப்படி ஒப்புக்கொடுப்பேன்? நான் உன்னை எப்படி அத்மாவைப்போலாக்குவேன்? உன்னை எப்படி செபோயீமைப்போல வைப்பேன்? என் இருதயம் எனக்குள் குழம்புகிறது; என் பரிதாபங்கள் ஏகமாய்ப் பொங்குகிறது.
Psalm 88:11
பிரேதக்குழியில் உமது கிருபையும் அழிவில் உமது உண்மையும் விவரிக்கப்படுமோ?
Job 30:15
பயங்கரங்கள் என்மேல் திரும்பிவருகிறது, அவைகள் காற்றைப்போல என் ஆத்துமாவைப் பின்தொடருகிறது; என் சுகவாழ்வு ஒரு மேகத்தைப்போல் கடந்துபோயிற்று.
Job 13:15
அவர் என்னைக் கொன்றுபோட்டாலும், அவர்மேல் நம்பிக்கையாயிருப்பேன்; ஆனாலும் என் வழிகளை அவருக்கு முன்பாக ரூபகாரம்பண்ணுவேன்.
Job 9:14
இப்படியிருக்க, அவருக்கு மறுமொழி கொடுக்கவும், அவரோடே வழக்காடும் வார்த்தைகளைத் தெரிந்துகொள்ளவும் நான் எம்மாத்திரம்?
Job 4:5
இப்பொழுதோ துன்பம் உமக்கு நேரிட்டபடியினால் ஆயாசப்படுகிறீர்; அது உம்மைத் தொட்டதினால் கலங்குகிறீர்.
Numbers 20:12
பின்பு கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி: இஸ்ரவேல் புத்திரரின் கண்களுக்கு முன்பாக என்னைப் பரிசுத்தம் பண்ணும்படி, நீங்கள் என்னை விசுவாசியாமற் போனபடியினால், இந்தச் சபையாருக்கு நான் கொடுத்த தேசத்திற்குள் அவர்களைக் கொண்டுபோவதில்லை என்றார்.
Tags இப்போது அவருடைய கோபமானது நியாயத்தை முற்றிலும் விசாரியாது அவர் இன்னும் ஒன்றையும் குறையற்றவிதமாய்த் தீர்க்கவில்லை
யோபு 35:15 Concordance யோபு 35:15 Interlinear யோபு 35:15 Image