யோபு 36:27
அவர் நீர்த்துளிகளை அணுவைப்போல ஏறப்பண்ணுகிறார்; அவைகள் மேகத்திலிருந்து மழையாய்ச் சொரிகிறது.
Tamil Indian Revised Version
அவர் நீர்த்துளிகளை அணுவைப்போல ஏறவைக்கிறார்; அவைகள் மேகத்திலிருந்து மழையாக பொழிகிறது.
Tamil Easy Reading Version
“தேவன் பூமியிலிருந்து தண்ணீரை, மேலே எடுத்து, அதைப் பனியாகவும் மழையாகவும் மாற்றுகிறார்.
திருவிவிலியம்
⁽நீர்த்துளிகளை அவர்␢ ஆவியாக இழுக்கின்றார்; அவற்றை␢ மழையாக வடித்துக் கொடுக்கின்றார்.⁾
King James Version (KJV)
For he maketh small the drops of water: they pour down rain according to the vapour thereof:
American Standard Version (ASV)
For he draweth up the drops of water, Which distil in rain from his vapor,
Bible in Basic English (BBE)
For he takes up the drops from the sea; he sends them through his mist as rain,
Darby English Bible (DBY)
For he draweth up the drops of water: they distil in rain from the vapour which he formeth,
Webster’s Bible (WBT)
For he maketh small the drops of water: they pour down rain according to the vapor of it.
World English Bible (WEB)
For he draws up the drops of water, Which distill in rain from his vapor,
Young’s Literal Translation (YLT)
When He doth diminish droppings of the waters, They refine rain according to its vapour,
யோபு Job 36:27
அவர் நீர்த்துளிகளை அணுவைப்போல ஏறப்பண்ணுகிறார்; அவைகள் மேகத்திலிருந்து மழையாய்ச் சொரிகிறது.
For he maketh small the drops of water: they pour down rain according to the vapour thereof:
| כִּ֭י | kî | kee | |
| יְגָרַ֣ע | yĕgāraʿ | yeh-ɡa-RA | |
| נִטְפֵי | niṭpê | neet-FAY | |
| מָ֑יִם | māyim | MA-yeem | |
| יָזֹ֖קּוּ | yāzōqqû | ya-ZOH-koo | |
| מָטָ֣ר | māṭār | ma-TAHR | |
| לְאֵדֽוֹ׃ | lĕʾēdô | leh-ay-DOH |
இணை வசனம்
Psalm 147:8
அவர் வானத்தை மேகங்களால் மூடி, பூமிக்கு மழையை ஆயத்தப்படுத்தி மலைகளில் புல்லை முளைப்பிக்கிறார்.
Job 38:25
பாழும் அந்தரவெளியுமான தரையைத் திருப்தியாக்கி இளம்பூண்டுகளின் முளைகளை முளைக்கப்பண்ணும்படி,
Jeremiah 14:22
புறஜாதிகளுடைய வீணான தேவர்களுக்குள் மழை வருஷிக்கப்பண்ணத்தக்கவர்கள் உண்டோ? அல்லது, வானங்கள் தானாய் மழைகளைக் கொடுக்குமோ? எங்கள் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நீரல்லவோ அதைச் செய்கிறவர்; ஆகையால் உமக்குக் காத்திருக்கிறோம்; தேவரீர் இவைகளையெல்லாம் உண்டுபண்ணினீர்.
Isaiah 5:6
அதைப் பாழாக்கிவிடுவேன்; அதின் கிளை நறுக்கப்படாமலும், களைகொத்தி எடுக்கப்படாமலும் போவதினால், முட்செடியும் நெரிஞ்சிலும் முளைக்கும்; அதின்மேல் மழை பெய்யாதபடிக்கு மேகங்களுக்கும் கட்டளையிடுவேன் என்கிறார்.
Psalm 148:8
அக்கினியே, கல்மழையே, உறைந்தமழையே, மூடுபனியே, அவர் சொற்படி செய்யும் பெருங்காற்றே,
Psalm 65:9
தேவரீர் பூமியை விசாரித்து அதற்கு நீர்ப்பாய்ச்சுகிறீர்; தண்ணீர் நிறைந்த தேவநதியினால் அதை மிகவும் செழிப்பாக்குகிறீர்; இப்படி நீர் அதைத் திருத்தி, அவர்களுக்குத் தானியத்தை விளைவிக்கிறீர்.
Job 38:34
ஏராளமான தண்ணீர் உன்மேல் சொரியவேணும் என்று உன் சத்தத்தை மேகங்கள்பரியந்தம் உயர்த்துவாயோ?
Job 36:33
அதினால் அவர் செய்ய நினைக்கிறதையும், மந்தாரம் எழும்பப்போகிறதையும், ஆடுமாடுகள் அறியப்படுத்தும்.
Job 5:9
ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களையும், எண்ணிமுடியாத அதிசயங்களையும் அவர் செய்கிறார்.
Genesis 2:5
நிலத்தினுடைய சகலவிதச் செடிகளும் பூமியின்மேல் இன்னும் உண்டாகவில்லை, நிலத்தினுடைய சகலவிதப் பூண்டுகளும் இன்னும் முளைக்கவில்லை; ஏனெனில் தேவனாகிய கர்த்தர் பூமியின்மேல் இன்னும் மழையைப் பெய்யப்பண்ணவில்லை; நிலத்தைப் பண்படுத்த மனுஷனும் இருந்ததில்லை.
Tags அவர் நீர்த்துளிகளை அணுவைப்போல ஏறப்பண்ணுகிறார் அவைகள் மேகத்திலிருந்து மழையாய்ச் சொரிகிறது
யோபு 36:27 Concordance யோபு 36:27 Interlinear யோபு 36:27 Image