Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோபு 39:16

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோபு யோபு 39 யோபு 39:16

யோபு 39:16
அது தன் குஞ்சுகள் தன்னுடையதல்லாததுபோல அவைகளைக் காக்காத கடினகுணமுள்ளதாயிருக்கும்; அவைகளுக்காக அதற்குக் கவலையில்லாதபடியினால் அது பட்ட வருத்தம் விருதாவாம்.

Tamil Indian Revised Version
அது தன் குஞ்சுகள் தன்னுடையது அல்ல என்பதுபோல அவைகளைப் பாதுகாக்காத கடினகுணமுள்ளதாயிருக்கும்; அவைகளுக்காக அதற்குக் கவலையில்லாததினால் அது பட்ட வருத்தம் வீணாகும்.

Tamil Easy Reading Version
தீக்கோழி அதன் குஞ்சுகளை விட்டுச் செல்கிறது. அவை தனக்குரியனவல்ல என்பதைப்போல் அவற்றைக் கருதுகிறது (நடத்துகிறது). அதன் குஞ்சுகள் மரித்துப்போனால், அது வருந்துவதில்லை. அதன் உழைப்பு வீணானதுதான்.

திருவிவிலியம்
⁽தன்னுடையவை அல்லாதன போன்று␢ தன் குஞ்சுகளைக் கொடுமையாய் நடத்தும்;␢ தன் வேதனை வீணாயிற்று␢ என்று கூடப் பதறாமல்போம்.⁾

Job 39:15Job 39Job 39:17

King James Version (KJV)
She is hardened against her young ones, as though they were not her’s: her labour is in vain without fear;

American Standard Version (ASV)
She dealeth hardly with her young ones, as if they were not hers: Though her labor be in vain, `she is’ without fear;

Bible in Basic English (BBE)
Is the wing of the ostrich feeble, or is it because she has no feathers,

Darby English Bible (DBY)
She is hardened against her young ones, as though they were not hers; her labour is in vain, without her concern.

Webster’s Bible (WBT)
Gavest thou the goodly wings to the peacocks? or wings and feathers to the ostrich!

World English Bible (WEB)
She deals harshly with her young ones, as if they were not hers. Though her labor is in vain, she is without fear,

Young’s Literal Translation (YLT)
Her young ones it hath hardened without her, In vain `is’ her labour without fear.

யோபு Job 39:16
அது தன் குஞ்சுகள் தன்னுடையதல்லாததுபோல அவைகளைக் காக்காத கடினகுணமுள்ளதாயிருக்கும்; அவைகளுக்காக அதற்குக் கவலையில்லாதபடியினால் அது பட்ட வருத்தம் விருதாவாம்.
She is hardened against her young ones, as though they were not her's: her labour is in vain without fear;

הִקְשִׁ֣יחַhiqšîaḥheek-SHEE-ak
בָּנֶ֣יהָbānêhāba-NAY-ha
לְּלֹאlĕlōʾleh-LOH
לָ֑הּlāhla
לְרִ֖יקlĕrîqleh-REEK
יְגִיעָ֣הּyĕgîʿāhyeh-ɡee-AH
בְּלִיbĕlîbeh-LEE
פָֽחַד׃pāḥadFA-hahd

இணை வசனம்

Lamentations 4:3
திமிங்கிலங்கள் முதலாய்க் கொங்கைகளை நீட்டி, தங்கள் குட்டிகளுக்குப் பால் கொடுக்கும்; என் ஜனமாகிய குமாரத்தியோ வனாந்தரத்திலுள்ள தீக்குருவியைப்போல் குரூரமாயிருக்கிறாளே.

Deuteronomy 28:56
உன்னிடத்தில் சுகசெல்வத்தினாலும் செருக்கினாலும் தன் உள்ளங்காலைத் தரையின்மேல் வைக்க அஞ்சின செருக்கும் சுகசெல்வமுமுள்ள ஸ்திரீ தன் கால்களின் நடுவே புறப்பட்ட தன் நஞ்சுக்கொடியினிமித்தமும், தான் பெற்ற பிள்ளைகளினிமித்தமும், தன் மார்பில் இருக்கிற புருஷன்மேலும் தன் குமாரன்மேலும் தன் குமாரத்தியின்மேலும் வன்கண்ணாயிருப்பாள்;

1 Kings 3:26
அப்பொழுது உயிரோடிருக்கிற பிள்ளையின் தாய், தன் பிள்ளைக்காக அவள் குடல் துடித்ததினால், ராஜாவை நோக்கி: ஐயோ, என் ஆண்டவனே, உயிரோடிருக்கிற பிள்ளையைக் கொல்லவேண்டாம்; அதை அவளுக்கே கொடுத்துவிடும் என்றாள்; மற்றவள் அது எனக்கும் வேண்டாம், உனக்கும் வேண்டாம், பிளந்து போடுங்கள் என்றாள்.

2 Kings 6:28
ராஜா பின்னையும் அவளைப் பார்த்து: உனக்கு என்னவேண்டும் என்று கேட்டான். அதற்கு அவள்: இந்த ஸ்திரீ என்னை நோக்கி: உன் மகனைத் தா, அவனை இன்று தின்போம்; நாளைக்கு என் மகனைத் தின்போம் என்றாள்.

Ecclesiastes 10:15
ஊருக்குப் போகும் வழியை மூடன் அறியாததினால், அவன் தொல்லை ஒவ்வொருவரையும் இளைக்கப்பண்ணும்.

Lamentations 2:20
கர்த்தாவே, யாருக்கு இந்தப்பிரகாரமாகச் செய்தீரென்று நோக்கிப்பாரும்; ஸ்திரீகள் கைக்குழந்தைகளாகிய தங்கள் கர்ப்பக்கனியைத் தின்னவேண்டுமோ? ஆண்டவருடைய பரிசுத்த ஸ்தலத்தில் ஆசாரியனும் தீர்க்கதரிசியும் கொலைசெய்யப்படவேண்டுமோ?

Habakkuk 2:13
இதோ, ஜனங்கள் அக்கினிக்கு இரையாக உழைத்து, ஜனங்கள் விருதாவாக இளைத்துப்போகிறது கர்த்தருடைய செயல் அல்லவோ?

Romans 1:31
உணர்வில்லாதவர்களுமாய், உடன்படிக்கைகளை மீறுகிறவர்களுமாய், சுபாவ அன்பில்லாதவர்களுமாய், இணங்காதவர்களுமாய், இரக்கமில்லாதவர்களுமாய் இருக்கிறார்கள்.


Tags அது தன் குஞ்சுகள் தன்னுடையதல்லாததுபோல அவைகளைக் காக்காத கடினகுணமுள்ளதாயிருக்கும் அவைகளுக்காக அதற்குக் கவலையில்லாதபடியினால் அது பட்ட வருத்தம் விருதாவாம்
யோபு 39:16 Concordance யோபு 39:16 Interlinear யோபு 39:16 Image